Home Tags Dhanam palangal in Tamil

Tag: Dhanam palangal in Tamil

temple-magic

இந்த 1 பொருளை தானமாகக் கொடுத்தால் போதுமே! வாழ்க்கையில் செய்த அத்தனை பாவத்திற்கும் விமோசனம்...

பாவம் செய்தால் அதற்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று நினைத்து யாருமே பாவத்தை செய்யக்கூடாது. அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்திற்குத் தான் பாவவிமோசனம் கொடுக்கப்படும். தவிர, தெரிந்தே  அறிந்தே செய்த பாவங்களுக்கு என்றைக்குமே...
sad

தவறியும் இந்த பொருட்களை, மற்றவர்களிடமிருந்து நீங்கள் தானமாக வாங்க கூடாது. அது உங்களுக்கு தரித்திரத்தை...

நம்முடைய வாழ்க்கையில் எதேர்ச்சையாக நடக்கக்கூடிய ஒரு விஷயத்தைப் பற்றி தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இனாமாக கிடைக்கின்றது, பணம் கொடுக்காமல் கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக,...
thanam1

இவர்களுக்கு மட்டும் தானம் செய்து விடாதீர்கள் நிச்சயம் பாவம் வந்து சேரும்! இது கூட...

தானம் என்பது புண்ணியத்தை சேர்ப்பது தான். நாம் நமக்காக செய்வதை விட மற்றவர்களுக்காக செய்யும் ஒரு விஷயம் நம்மை மேலும் மேலும் உயர்த்துவதாக சாத்திரங்கள் கூறுகிறது. மானிடப் பிறப்பின் முக்கிய நோக்கமே உண்மையான...
thaanam

இந்த 1 பொருளை தொடர்ந்து தானம் கொடுத்து வந்தால், சகல தோஷமும் நீங்கும். செல்வாக்கும்...

வாழ்க்கையில், நம்முடைய அந்தஸ்தும் செல்வாக்கும் நம்மை சுற்றியுள்ளவர்களிடத்தில் உயர்ந்து நிற்க வேண்டும் என்று தான் நம்மில் எல்லோரும் நினைப்போம். காசு பணம் சம்பாதிப்பதில் குறைவு இருந்தால் கூட, நம்மை சுற்றி இருப்பவர்களிடத்தில் நமக்கு...

உங்கள் வீட்டில் அரிசி மூட்டையை வாங்கியதும், அதிலிருந்து முதல் கைப்பிடி அரிசியை இப்படி எடுத்து...

நம்முடைய வீட்டில் இருக்கும் தன தானியத்திற்கு குறைவு இல்லாமல் இருந்தாலே போதும். நம்முடைய வீட்டில் பணமும் நிரம்பி வழியும் என்று சொல்லுவார்கள். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு பழக்கத்தை...
dhanam

இந்த பொருட்களை எல்லாம், இப்படி தானம் செய்தால், உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டமும், யோகமும் உங்களிடம் சொல்லாமலேயே...

தானம் செய்தால் நல்லது. தானம் செய்வதன் மூலம் பல புண்ணியங்கள் கிடைக்கும் என்று சாத்திரத்தில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதே சாஸ்திரத்தில் தான், இந்த பொருட்களை எல்லாம், இப்படி தானம் செய்யக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது....

இந்த தானம் செய்பவர்களுக்கு எல்லா தானத்தையும் செய்த பலன் கிடைக்குமாம்! அப்படி என்ன தானம்...

'தானம்' என்னும் வார்த்தையே மிகச்சிறந்த வார்த்தையாக இருக்கிறது. நாம், நமக்கு என்று சுயநலமாக இல்லாமல் பிறருக்கு, பிறருக்காக என்று மற்றவர்களை பற்றிய சிந்தனை நமக்கு எப்போது வருகிறதோ! அப்போதே நாம் பிறந்ததன் பலனை...

உங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது!

தானமாக நாம் பெற்ற, சில பொருட்களை, அடுத்தவர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும்,  தானமாக கொடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. சுமங்கலிப் பெண்கள் சுப விசேஷங்களில், கலந்து கொண்டால், அவர்களுக்கு தானமாக சில பொருட்களை...
maruthani-with-cash

நீங்கள் சுமங்கலிப் பெண்களுக்கு தானம் கொடுக்கும் பொழுது இந்த 1 பொருளையும் சேர்த்து தானம்...

தானம் என்பதே நமக்குக் கிடைத்திருக்கும் வரம் தான். மற்றவர்களுக்கு நாம் தானம் கொடுக்கும் அளவிற்கு நம்முடைய வாழ்வியல் நலமாக இருப்பதற்கு நாம் வரம் பெற்றிருக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்கள் எத்தனை பேர்...
cash-thanam

இந்த ஒரே 1 பொருளை தானம் கொடுத்து வந்தால், உங்கள் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி...

எல்லாருக்கும் அவர்களது வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்க தான் ஆசை. ஆனால் பிறருக்கு உதவாத மனம் படைத்தோரிடம் மஹாலக்ஷ்மி தங்குவது இல்லை. எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை விருப்பமாக வைத்திருங்கள். இல்லாதவர்களுக்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike