Home Tags Dhanam palangal in Tamil

Tag: Dhanam palangal in Tamil

dhanam

இந்த தானத்தை வாழ்நாளில் ஒரே ஒரு முறை செய்தால் கூட போதும். விடாமல் உங்களை...

நம்மை விடாமல் பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரத்தை இருக்கும் இடம் தெரியாமல், அழிப்பதற்கு ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....
dhanam

இந்தப் பொருளை தானம் கொடுப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்களுடைய கர்மாவும்,...

இந்த காலத்தில் தானம் கொடுப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. யார் வேண்டுமென்றாலும், யாருக்கு வேண்டுமென்றாலும் எந்த பொருளை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் தானம் செய்கிறார்கள். தானத்திற்கு எந்த ஒரு வரையறையும்...
pet-animals-food

நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கிறீர்களா? உங்களுக்கு என்ன புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?

நாய், பூனை, பசு, ஆடு, புறா, கிளி என்று விதவிதமாக வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது உண்டு. இப்படி நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு அனுதினமும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான்...
astro-dhanam

உங்கள் ராசிக்கு நீங்கள் இந்த தானம் செய்தால் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள்! 12 ராசிக்காரர்களும் செய்ய...

பொதுவாக இருக்கும் விஷயங்களை விட, தங்கள் ராசிக்கு உரிய விஷயங்களை செய்யும் பொழுது பலன்களும் அதிகம் கிடைக்கப் பெறுகின்றன என்கிறது ஜோதிடம். ராசிக்குரிய மோதிரம் அணிவது, ராசிக்குரிய பலன்களைப் பார்ப்பது கூட இந்த...
puli-astro

உங்கள் ராசிக்கு எந்தப் பொருளை நீங்கள் தானம் செய்யக்கூடாது தெரியுமா? 12 ராசிக்காரர்களும் தெரிந்து...

தானம், தர்மம் செய்வது புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்கு தான் என்பது அனைவரின் நம்பிக்கை. ஒரு பொருளை இன்னொருவருக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கு புண்ணியம் கிடைப்பது எந்த அளவிற்கு உண்மையோ! அதே அளவிற்கு...
dhanam

வேண்டுதல் வைத்து தானம் கொடுக்க போகிறீர்களா? அப்போது முதலில் எவற்றையெல்லாம் தானம் கொடுக்க கூடாது...

நமக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்றால் கடவுளிடம் மன்றாடி எனக்கு இந்த இந்தக் காரியம் நடக்க வேண்டும் அதற்கு நான் இதனை தானமாக கொடுக்கிறேன் என்று வேண்டுதல் வைத்து, அதனை நிறைவேற்றுவது என்பது...
pithru-watch-clothes

நம் வீட்டில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் நாம் பயன்படுத்தலாமா? அதனால் ஏதாவது ஆபத்து...

தானம் என்பது புண்ணியத்தை சேர்க்கும் ஒரு மாபெரும் விஷயமாகும். இந்த தானத்தை செய்வதற்கும் ஒரு முறை உண்டு. ஒருவரிடம் இருந்து ஒரு பொருள், இன்னொருவரிடம் செல்வதாக இருந்தால் அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன?...
dhanam

வாழ்க்கையில் ஒரு முறை இந்த 1 பொருளை யாருக்கேனும் தானமாக கொடுத்து விடுங்கள் போதும்....

வாழ்க்கையில் நமக்கான அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அள்ளி தரக்கூடிய ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் தொடர்ந்து பணக் கஷ்டமும் மன கஷ்டமும்...
dhanam

ஏழேழு ஜென்ம பாவங்கள் நீங்க இந்த பொருட்களை ஒருமுறையேனும் தானம் கொடுத்து விடுங்கள். செய்த...

நாம் செய்த பாவத்தை கழிப்பதற்காக தான் மனிதப் பிறவியை எடுத்து இருக்கின்றோம். எந்த ஜென்மத்தில் எந்த பாவத்தை செய்தோம் என்று தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் இத்தனை கஷ்டங்கள். இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு....
vinayagar

விநாயகருக்கு தேங்காயை இப்படி உடைத்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் சிதறு தேங்காய்...

வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்திற்கும் விடிவுகாலம் பிறக்காதா என்று தான் நாம் இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சில பரிகாரங்களையும் செய்கின்றோம். அந்த வரிசையில் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீர்க்க முடியாத துயரங்களுக்கு...
dhanam

இந்த பொருட்களை மடடும் தானமாக கொடுத்து பாருங்கள்! உங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கைத்தரம் உயர்ந்து...

நமது கர்மாக்களை தகர்த்து எறிவதற்கான சிறந்த பரிகாரம் தானம் கொடுப்பதாகும். தானங்கள் செய்வதன் மூலம் பலன்கள் பல கிடைத்திடும் என்று பலருக்கும் தெரிந்திருந்தாலும், தானம் செய்வதை அனைவராலும் செய்ய இயலாது. ஆனால் அவரவர்...
dhanam-night-moon

இந்த 1 பொருளை இரவில் தானம் கொடுத்தால் உங்கள் கஷ்டங்கள் எல்லாமே விலகிப் போய்விடும்...

எந்த ஒரு பொருளையும் இரவில் தானம் கொடுக்க கூடாது என்பது தான் நியதி. தானம் என்பது புண்ணியத்தை சேர்க்க இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம். இல்லாதவர்களுக்கு நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒன்றை...
amman-koozh-ghee

ஆடி மாதத்தில் இந்த தானம் செய்தால் கோடி புண்ணியம் வந்து சேருமாம் தெரியுமா? அப்படி...

தானம் செய்ய நேரம் காலம் எல்லாம் கிடையாது என்றாலும் ஒரு சில தானங்களை அந்தந்த மாதங்களில் செய்யும் பொழுது தான் அதற்கான முழு பலன்களும் நமக்குக் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். அந்த வகையில்...
dhanam

வாழ்க்கையில் ஒரு முறையாவது, இந்தப் பொருளை வாங்கி தானம் கொடுங்கள். வாழ்நாள் முழுவதும் நோய்...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நம்முடைய முன்னோர்களின் கூற்று. இந்த பழமொழிக்கான உள் அர்த்தத்தை இத்தனை நாட்கள் நாம் உணர்ந்தோமோ இல்லையோ, கடந்த சில மாதங்களாக நமக்கு நோய் பற்றிய அச்சத்தை...
mangalyam

எப்பாடுபட்டாவது உங்களுடைய வாழ்க்கையில் இந்த ஒரு தானத்தை செய்து விடுங்கள். முன்னோர்கள் செய்த பாவமும்...

நாம் செய்த பாவ கணக்குகளை கழிக்கவும், நம் முன்னோர்கள் செய்த பாவ கணக்குகளுக்கான பிராயச்சித்தத்தை தேடுவதற்கும், சாஸ்திர ரீதியாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரே பரிகாரம் தானம் செய்வது தான். உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு...
thanam

இந்தப் பொருட்களை வாங்கி, இப்படி தானம் செய்தாலே போதும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த...

தானம் என்பது நம்முடைய இந்து சாஸ்திரப்படி நமக்கு புண்ணியத்தை கொடுக்கக்கூடிய ஒரு செயல். இயன்றவரை, நம்மால் எந்த பொருட்களை தானம் செய்ய முடியுமோ, அந்த பொருட்களை வாங்கி அடுத்தவர்களுக்கு கொடுப்பதன் மூலம் நம்முடைய...
bairavar-cow

எந்த உயிரினத்திற்கு? எந்த நேரத்தில்? என்ன தானம் செய்தால்! இந்த பலன்கள் கிடைக்கும் என்று...

ஒவ்வொரு தானம் நாம் செய்யும் பொழுதும் ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அப்படி நாம் செய்யும் தானங்களில் வாயில்லா ஜீவன்களுக்கு கொடுக்கும் தனமானது உயரியது என்கிறது சாஸ்திரம். வாயில்லா...
dhanam

நாளை சித்ரா பவுர்ணமி அன்று இந்த 1 தானத்தை செய்தாலே போதும். ஏழேழு ஜென்மத்து...

நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை குறித்து வைக்கும் சித்ரகுப்தனுடைய பிறந்த நாள் தான் சித்ராபௌர்ணமி தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்த சித்ரா பவுர்ணமிதின வழிபாட்டை சுலபமாக அவரவர் வீட்டில் எப்படி மேற்கொள்வது என்பதை நாம்...
astro-wheel-vinayagar

புத்தாண்டில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்களும்! வணங்க வேண்டிய தெய்வங்களும்!

ஏப்ரல் 14ஆம் தேதி பிலவ வருடம் பிறக்கிறது. இவ்வருடத்திய பலன்கள் அனைவருக்கும் சிறப்பாக இருக்க பிரார்த்திப்போம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வகையான தானங்களைச் செய்து வருவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தைக்...
sooriyan-sun

கோடை காலத்தில் இந்த தானம் செய்தால் ஏழேழு பிறவிக்கும் துன்பங்கள் தீருமாம்!

மார்ச் மாதம் துவங்கியதுமே கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. கோடையின் தாக்கம் மனிதராக இருக்கும் நம்மையே பெருமளவிற்கு வாட்டி வதைக்கிறது என்றால் மற்ற உயிரினங்களை என்ன செய்யும்? ஒவ்வொரு பருவ காலங்களிலும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike