Tag: Hanuman vazhipadu secrets
ஏழரைச் சனி, ராகு கேது திசை, சனி திசை, இப்படி கிரகங்களினால் வாழ்க்கையில் முன்னேற்றம்...
ஜாதக கட்டத்தில் ராகு பகவானால் பிரச்சனை, சனி பகவானால் பிரச்சனை, கேது பகவானால் பிரச்சனை, வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை. கஷ்டங்கள் தொடர்ந்து நம்மை துரத்திக் கொண்டே இருக்கின்றது என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது...
அனுமனுக்கு ‘வெண்ணெய்’ சாத்தி வழிபடுவதால் இவ்வளவு நன்மைகள் உண்டாகுமா? இவ்ளோ நாளா இது தெரியாம...
ஸ்ரீராமரின் மீது அதிகம் அன்பு கொண்டுள்ள அனுமனுக்கு வெண்ணெய் சாத்தப்படுவது ஏன் என்று தெரியுமா? அவருக்கு வெண்ணை சாற்றி வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக உள்ளன. உண்மையான பக்தியால் சிறந்த கடவுளாக விளங்கும்...
நிறைவேறாது என்று ஒதுக்கி வைத்த ஆசைகளும் நிறைவேறும். தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டால்!
மனிதனாகப் பிறந்தால் நிச்சயமாக நிறைவேறாத ஆசைகள் கட்டாயமாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆண்டவன் நமக்கு சக்தியை கொடுக்க வில்லை. இருப்பினும் நம்முடைய ஆசைகள் நியாயமான...
எவ்வளவு கஷ்டம் வந்தாலும், உங்களது மனசு இரும்புபோல் தைரியமாக எதிர்த்து நிற்கும். இந்த வழிபாட்டை...
சில பேருடைய மனது எந்த தோல்வியையும் தாங்கிக் கொள்ளாது. சில பேருடைய மனது எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளாது. சிறு கஷ்டம் வந்தால்கூட வாடிய பூ போல, மனசு உடனடியாக துவண்டு போய்விடும்....
இந்த ஒரு பொருளை உங்கள் கையில் வைத்துக் கொண்டாலே போதும். அந்த ஆஞ்சநேயரே உங்களுடன்...
துணிச்சலோடு செயல்படுபவர்கள், தங்களுடைய முயற்சியில் சில முறை தோல்வி அடைந்தாலும், பலமுறை வெற்றி வாகை சூடி விடுவார்கள். ஆனால் தேவையற்ற மன பயம் கொண்டவர்கள், துணிவோடு செயல்படாமல், தங்களுக்கு கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்பைக்...
நீங்கள் வாங்கிய கடனுக்கு இதுநாள் வரை, வட்டி மட்டும் தான் கட்டிட்டிருக்கீங்களா? சீக்கிரமே, அசல்...
இன்றைய கால சூழ்நிலையில் யாராலும் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியாது. அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு, கடனாளிகளாக தான் இருக்கிறார்கள். ஒரு சில பேர் கடனை வாங்கிய உடன் திருப்பி தந்து விடுவார்கள்....
அனுமரை எப்படி வழிபடலாம்? வாகன விபத்து நேராமல் இருக்க கட்டாயம் இந்த ரகசியத்தை தெரிந்து...
அனுமருக்கு பிரத்தியேகமாக திலகம் ஒன்று இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் அந்த திலகம் மிகவும் விசேஷமானது. ஒரு முறை சீதாபிராட்டியிடம் ஆசி வாங்க...
இவரை இப்படி வழிபட்டால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் காண்பது உறுதி.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண போராடிக் கொண்டிருக்கின்றனர். சில ஆண்டுகள் முன்பு வரை கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த வியாபாரம் கூட தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது....
மனதில் நினைத்ததெல்லாம் நிறைவேற வேண்டுமா? இந்த 2 வார்த்தையை எழுதினாலே போதும்.
நம்முடைய மனதில் எதை நினைத்தாலும் அது நிறைவேறிவிட்டால் அது நமக்கு கிடைத்த வரம் என்று நினைக்கிறீர்களா? நல்லது நினைத்து நிறைவேறினால் அதில் எந்த தவறும் இல்லை. அதுவே கெட்டதை நினைத்து நிறைவேறிவிட்டால்! யோசிக்கவே...
தீராத கஷ்டங்களை கூட தீர்த்து வைக்கும் ஆஞ்சநேயர் பரிகாரம்
கஷ்டங்கள் என்று வந்துவிட்டால் எந்த இறைவனை வழிபட்டாலும் அந்த கஷ்டமானது தீரும் என்ற நம்பிக்கை நம் எல்லோரிடமும் உள்ளது. ஆனால் அந்த பிரச்சினை எப்படிப்பட்டதாக உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நமக்கு...
அனுமனுக்கு வெண்ணைக்காப்பு, துளசிமாலை, வெற்றிலை மாலை, வடைமாலை சாத்துவதில் இருக்கும் ரகசியம்.
இன்று அனுமன் ஜெயந்தி. மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தன்று பிறந்தவர்தான் அனுமன். ராம பக்தரான அனுமனை மனதார நினைத்து வேண்டிக் கொண்டால் உங்களின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது உண்மை. 'ஸ்ரீராம ஜெயம்'...