Home Tags Kadan parigaram

Tag: kadan parigaram

milagu

அதிகப்படியான கடன் தொல்லையிலிருந்து மீள இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உடனே இதற்கான...

கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன். இந்த இலங்கை வேந்தன் இராவணனை பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். எப்பேற்பட்ட ஆளுமை வாய்ந்தவன். அவனின் துன்பத்திற்கே எடுத்துகாட்டாக, கடன்பட்டவர்களின் நிலையை கூறினார்கள்,...
kadan1

வாரத்தில் இந்த ஒருநாளில் மட்டும் கடன் வாங்கிடாதிங்க. அப்படி வாங்கினால் அது சங்கிலி போல...

எந்த ஒரு விடயத்தையும் அனுபவபூர்வமாக உணர்ந்து வாழ்ந்த நம் முன்னோர்கள், அந்த விடயங்களையெல்லாம் விதிகள், சாஸ்திரங்களாக நமக்கு விட்டுச்சென்றுள்ளனர். அந்த வகையில் நாம் வாழ்வில் சுகபோகங்கள் அனைத்தையும் பெற்று வாழ நம் முன்னோர்கள்...
kadan

கடன் கரைந்து போக கிராம்பு மாலையை இந்த செடியின் மேல் போட்டு வேண்டிக் கொள்ளுங்கள்....

சுமக்க முடியாத கடன் பாரத்தை இறக்கி வைக்க வேண்டுமென்றால் நமக்கு ஏதாவது ஒரு வகையில் அதிர்ஷ்டம் அடித்தால் தான் உண்டு. ஒரே நாளில் சம்பாதித்து எல்லாம் தலைக்கு மேல் இருக்கக் கூடிய கடனை...
kadan

கோடிக்கணக்கான கடன் இருந்தாலும் அவற்றை விரைவாக அடைத்துவிட உதவும் மே மாத மைத்ரேய முகுர்த்த...

பொதுவாகவே மனிதன் தனது வாழ்க்கையை தான் நினைத்தபடியெல்லாம் இன்பமாக வாழ்வதற்கு அவன் சம்பாதிக்கும் பணம் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. ஒரு சிலர் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைப்பதற்காக...
powrnami

தீராத கடன் தீர, மனக்கவலை அகல, பணப்பிரச்சனை விலக இந்த மாசி மாத பவுர்ணமி...

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருகின்றது. ஆனால் மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மிகவும் விசேஷமானதாகும். இந்த மாசி மாதத்தில் தான் சிவபெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதாக...
krambu

கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்கிறதா? இந்தக் கிராம்பு மாலை பரிகாரம் செய்து பாருங்கள். விரைவில்...

கிராம்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது. வாசனை நிறைந்த அனைத்து பொருட்களிலும் மகாலட்சுமி நிறைந்து இருக்கிறாள். கோவில்களில் செய்யக் கூடிய பெரிய பெரிய யாகங்களிலு,ம் ஹோமங்களிலும் பிரதான இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு...
kadan

இந்தப் பரிகாரத்தை மட்டும் பைரவருக்கு செய்து வந்தால் போதும். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனைகளிலிருந்து...

ஒருவரின் வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் பெரும்பான்மையோருக்கு அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே எட்டாக்கனியாக தான் இருக்கிறது. அதிலும் ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும்....
தீராத கடன் தீர ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பூஜை முறைகள்

தீராத கடன் தீர ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பூஜை முறைகள் என்னென்ன?

நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதுபோல கடன் இல்லா வாழ்க்கையும் மிகவும் முக்கியமாகும். நமது முன்னோர்கள் ஜோதிடத்தின் மூலம் நமக்கு தேவையான விஷயங்களை சூட்சமமாக சொல்லிவிட்டு தான் சென்றிருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு ராசிக்கும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike