- Advertisement -
Home Tags Kadan pathiram

Tag: kadan pathiram

cash3

கடன் பிரச்சனை வேரோடு அழிய, உங்கள் கையால் வேப்ப எண்ணெயில் இதை எழுதினாலே போதும்.

நமக்கு தற்போது இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை மட்டும் தீர்த்துக் கொண்டால் போதாது. நாமும் நம் குடும்பமும் காலத்திற்க்கும் கை நீட்டி கடனாக பணத்தை அடுத்தவர்களிடம் வாங்கவே கூடாத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்....
cash

உங்களுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கும் கடனை திருப்பி அடைக்க செப்டம்பர் மாத வியாழக்கிழமை மைத்ரேய...

ஒருவர் தங்களின் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத அளவிற்கு அவர்களுக்கு பெரும் பிரச்சனையாகவும், சிக்கலாகவும் இருப்பது ஒருவருக்கு இருக்கும் நெருக்கடியான கடன் பிரச்சனை தான். ஒரு சிலரிடம் வாங்கிய கடனை எத்தனை வருடம்...
sivan1

மிளகாயை இப்படி தலையை சுற்றி போட்டால், கழுத்தை நெறிக்கும் கடனும் கஷ்டம் இல்லாமல் காணாமல்...

நம்முடைய வாழ்க்கையில் தீராத கடன் பிரச்சனை வருவதற்கு தீராத கஷ்டங்கள் வருவதற்கும் காரணம் நாம் செய்த கர்ம வினைகள் தான். பிறவிக் கடனை அடைப்பதற்காகத் தான் மனித பிறவி எடுத்து இருக்கிறோம். இந்தப்...
kadan amavasai

இன்று மாலை 6 மணிக்கு முன்பு, இந்த முடிச்சை, உங்கள் வீட்டில் கட்டி வைத்தால்,...

இன்று சித்திரை அமாவாசை! சிறப்பு வாய்ந்த அமாவாசையும் கூட, பொதுவாகவே அமாவாசை தினம் என்பது முன்னோர்களுடைய வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இன்று...
perumal

இந்தக் கிழமையில் தொடர்ந்து பெருமாள் வழிபாடு செய்தால், கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையும் காணாமல்...

இந்த உலகத்தில் கடன் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டது. அத்தியாவசியமாகத் தேவைப்படும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இந்த பட்டியலில் கடனும் சேர்ந்துவிட்டது. இந்த...
vilakku-cash

வாங்கிய கடனை, இந்த நாளில் திருப்பிக் கொடுத்துப் பாருங்கள். கடனை 1 ரூபாய் கூட...

கடன் வாங்காத சூழ்நிலை நமக்கு இருக்க வேண்டும் என்றால், நாம் செய்யவேண்டிய முதல் வேலை என்ன? நமக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு சிறு தொகையை சேமித்து வைப்பது தான். இது தான் முதல்...
money2

கடன் வாங்கும் சூழ்நிலையே உங்கள் வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்க வெறும் 1 ரூபாய்...

கடன் வாங்கும் சூழ்நிலை நமக்கு வாழ்நாள் முழுவதும் வரக்கூடாது என்றால், முதலில் நாம் வருமானத்திற்காக தகுந்தவாறு நம்முடைய செலவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கி எந்த பொருட்களையும்...
kadan

இந்த 1 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டாலே போதும். கழுத்தை நெறிக்கும் கடன்...

கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வருபவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அனுபவ ரீதியாக, நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைந்தவர்கள்...
runaganapathi

கண்ணிமைக்கும் நேரத்தில் கடன் பிரச்சினையை தீர்த்து வைப்பவர் இந்த விநாயகர். கைமேல் பலன் கிடைக்க,...

வாழ்க்கையில் மிச்சம் வைக்கக் கூடாத விஷயங்களில் ஒன்று கடன். அதாவது, நம்முடைய முன்னோர்கள் மிச்சம் வைக்க கூடாத விஷயங்களில் முதல் மூன்று இடங்களில் பகை, கடன், நெருப்பு இந்த மூன்றையும் சொல்லி வைத்துள்ளார்கள்....
guberan sivan

உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அந்த குபேரரே வந்து நல்ல வழியை காட்டுவார்!...

ஒருவர் பெரிய கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார் என்றால், அதற்கு முதல் காரணம், அவருடைய பிறவி கடன் தான். நாம் செய்யக்கூடிய கர்மவினைகள் தான், நமக்கு கடனாக வந்து நிற்கின்றது. பிறவிக்...
mantra-sign-cash

கடன் வாங்கும் சூழ்நிலையே உங்களுக்கு ஏற்படாது. இந்த பூஜையை தினம்தோறும் உங்கள் வீட்டில் செய்து...

முதலில் நமக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்க வேண்டும் என்றால், அது கட்டாயம் கடன் இல்லாத ஒரு சூழ்நிலையில் தான் அமையும். நமக்கு வரக்கூடிய வருமானத்தை வைத்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே...

தொலைந்த பொருட்களையும், கொடுத்த கடனையும் திரும்பப்பெற இப்படி ஒரு வழி உள்ளதா? இத்தனை நாட்களாக...

சில விலை உயர்ந்த பொருட்களையோ அல்லது ராசியான பொருட்களையோ, நம்முடைய கவனக்குறைவினால் தொலைத்து இருப்போம். சில பேர் கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருவார்கள். இப்படி இந்த இரண்டு சூழ்நிலையில்...
vetrilai-lakshmi

தண்ணீரில் கரையும் உப்பு போல் உங்களது கடனும், கரைந்து போக வேண்டுமா? இந்த பரிகாரத்தை...

இன்றைய சூழ்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டி கூட, கட்ட முடியாத நிலைதான் நமக்கு உள்ளது. இதற்கெல்லாம் விடிவுகாலம் கிடைக்க வேண்டும் என்றால், அந்த மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால் தான்...
money

வரவே வராது என்று, முடிவு செய்த வாராக் கடனை கூட வசூலித்து தரும் பரிகாரம்....

நிறைய பேர் தங்களுடைய பணத்தை கடனாக கொடுத்து விட்டு, வசூல் செய்ய முடியாமல் தவித்து வருவார்கள். எவ்வளவோ போராடிப் பார்த்தும், அசலும் வரவில்லை, வட்டியும் வரவில்லை, என்று தெரிந்தது, அந்த தொகையை வரவே...

சமூக வலைத்தளம்

643,663FansLike