Tag: kadan theera kal uppu pariharam
கடன் கரைய அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்
ஒவ்வொரு மாதமும் தான் அமாவாசை திதி வருகிறது. ஒவ்வொரு மாதமும் தான் கல்லுப்பு பரிகாரத்தை செய்கின்றோம். ஆனாலும் கடன் நம்மை விட்டு தொலைந்ததாக சரித்திரமே இல்லையே என்று கஷ்டப்படுபவர்களுக்கு, அந்த கடவுளே செவ்வாய்க்கிழமை...
கடன் தீர எளிய பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த கடனை திருப்பி அடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் சூழ்நிலை இன்றைய காலத்தில் வந்துவிட்டது. வட்டிக்காக கடன் வாங்கி வட்டியை கட்டியே தன்னுடைய காலத்தை கடந்த பலரும் இருக்கிறார்கள்....
கடன் தீர கல் உப்பு பரிகாரம்
வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தான் தெரியும். கடன் என்ற 3 எழுத்தில் மறைந்திருக்கும் கஷ்டம். நிம்மதியாக சாப்பிட முடியாது. கையில் இருக்கும், கைபேசி அடித்தால் கூட, கடன்...
வருமானம் அதிகரிக்கவும் கடன் பிரச்சினை தீரவும் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. பணத்தை வைத்து தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. அதனால் தான் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள்....
கடன் கரைய கல் உப்பு பரிகாரம்
எப்போதுமே தாந்த்ரீக பரிகாரத்திற்கு ஒரு அதீத சக்தி உண்டு. அதிலும் அதை நாம் செய்யக்கூடிய நேரத்திலும், அதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கும், மகிமை அதிகமாக இருக்கும். அந்த வரிசையில் கடன் கரைய இன்று...
கடன் தீர அதி சக்தி வாய்ந்த தேய்பிறை பஞ்சமி பரிகாரம்
கடன் தீர எண்ணற்ற பரிகார முறைகள் இருந்தாலும் வாராகி அன்னையின் வழிப்பாடும் வாராகி அன்னை நினைத்து செய்யப்படும் பரிகாரங்களும் நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கும். அதிலும் தேய்பிறையில் வரக் கூடிய பஞ்சமி திதியில்...
கல் உப்பு ஜாடியை இப்படி வைத்தால் பணக்கஷ்டம் வரும்.
துன்பம் என்ற இருள் நம்மை சூழாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் சில விஷயங்களை பின்பற்றி தான் ஆக வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் சமையலறையில் கொஞ்சம் கவனத்தோடு பின் சொல்லக்கூடிய விஷயங்களை...
கடனை தீர்க்க கல் உப்பு பரிகாரம்
என்னை கஷ்டப்படுத்தும் கடன், என்னை விட்டுப் போகணும். கடன் என்னை விட்டுப் போகணும், என்னை விட்டு கடன் போகணும். இந்த வார்த்தைகளை சொல்லிய பின்பு இந்த பதிவை படிப்போம். அப்போதுதான் கடன் நிச்சயம்...
கடன் பிரச்சினை தீர கல் உப்பு பரிகாரம்.
தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும். தங்களுக்கு தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வருமானத்தில்...