Tag: Kadan theera manthiram Tamil
கடன் தீர்க்கும் குபேர மந்திரம்
ஒரு மனிதனுடைய நிம்மதியை குலைக்கக் கூடியவற்றில் முதன்மையான இடத்தை பெறுவது கடன் தான். கடன் பட்டவர்கள் தினம் தினம் அடையும் துன்பத்தை நம்மால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த கடனே பலவகையில்...
பணப்பிரச்சனை தீர புரட்டாசி மாதம் முழுவதும் உச்சரிக்க வேண்டிய பெருமாள் மந்திரம்
பெருமாள் வழிபாடு நமக்கு அளவில்லாத செல்வத்தைப் பெற்றுத் தரும் என்பது தெரியும். பணத்திற்கு சொந்தகாரியான மகாலட்சுமியை தன் மார்பில் வைத்திருக்கும் பெருமாளுக்கு உரிய மாதம், இந்த புரட்டாசி மாதம். தீராத பண பிரச்சினை...
இந்த மந்திரத்தை சொல்லி இந்த ஒரு பொருளை தானமாகக் கொடுத்தால் கழுத்தை நெரிக்கும் கடன்பிரச்சனையும்...
மனிதனின் ஆயுட்காலம் 100 வருடம். பிறந்தது முதல் 20 வயது வரை பெற்றோர்களின் அரவணைப்பில் வாழ்கிறோம். இதற்குப் பிறகுதான்வாழ்க்கையயின் போராட்டம் ஆரம்பிக்கிறது. படிப்பைமுடித்தது, அதற்கான சரியான வேலை கிடைத்து, நாம் வாங்கும் சம்பளம்...
தீராத கடனையும் தீர்த்து வைக்கும் இந்த கணபதியை செவ்வாய்க் கிழமையில் இந்த 2 பொருளை...
ஒரு மனிதனுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் அதை அவன் சமாளித்து விடுவான். வருமானம் இல்லாமல் கடன் பிரச்சனை மேலோங்கி இருந்தால் அதனை சமாளிக்க அவன் நிச்சயம் போராட வேண்டியிருக்கும். பணமானது கைக்கு கை...
கோடி கோடியாக கடன் இருந்தாலும் இந்த மந்திரத்தை காலை, மாலை சொன்னாலே போதும் விரைவில்...
எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும் ஆனால் அனைவருக்குமே கடன் பிரச்சனை இருக்கும். கடன் பிரச்சனை என்பது பொதுவான பிரச்சனையாக போய்விட்டது. கடன் வாங்காமல் குடும்பமே நடத்த முடியாது என்கிற அளவிற்கு ஏதாவது...
கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர வில்வ இலையில் இதை எழுதி மரத்தில் கட்டினால்...
கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் என்றாலும் ஒரு சிலருக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு துன்புறுத்தலாக இருக்கும். கடன் பிரச்சினை இருக்கும் ஜாதகர்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல...
9 சனிக்கிழமைகளில் இதை செய்ய உங்களுக்கு எவ்வளவு லட்சம் கடன்கள் இருந்தாலும் கரைந்து காணாமல்...
கடன் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய சாபமாக இருந்து வருகிறது. இந்த சாபத்தை நிவர்த்தி செய்ய பெருமாள் வழிபாடு நல்ல பலன்களைக் கொடுக்கும். பொதுவாகவே நாம் செய்யும் தொழில் அல்லது வியாபாரம் போன்றவற்றில்...
கழுத்தை நெறிக்கும் கடன் தீர்வதற்கு மகாலட்சுமிக்கு செய்ய வேண்டியது என்ன? இதை மட்டும் செய்தால்...
சிலருக்கு கடனே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. இவர்களை போன்றவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடனோடு வாழ்பவர்கள் நிம்மதியான உறக்கம் இன்றி உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்கிறார்கள். கடன் தீர்வதற்கு என்னவெல்லாமோ முயற்சி செய்திருப்பார்கள்....
கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தை நெறிக்கும் கடனுக்கு ஒரே தீர்வு கிடைக்க வேண்டுமா? பாம்பன் சுவாமிகள்...
மனிதர்களுக்கு கஷ்டம் என்று வரும்போது, இறைவனால் நேரே வந்து உதவி செய்ய முடியாது. இந்த காரணத்தினால் தான், அந்த இறைவன் சில மகான்களை நமக்காக மனித ரூபத்தில் படைத்திருக்கிறார். நம்முடைய இந்து சாஸ்திரத்தில்,...
உங்களின் கடன் பிரச்சனை சீக்கிரம் தீர இம்மந்திரம் துதியுங்கள்
நாம் நமது சக மனிதர்களை பார்க்கும் போது, அவர்கள் நன்றாக வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்னவெனில் உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் அவர்களது வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன....