Home Tags Kadavulai unarvathu in Tamil

Tag: Kadavulai unarvathu in Tamil

- Advertisement -
gopuram-praying-men

மனிதனின் ஏழு திரைகள்

இறைவனை காண விடாது தடுக்கும் ஏழு திரைகள் என்பது பல ஆன்மிகப் பாதைகளிலும், குறிப்பாக சித்தாந்தம், வேதாந்தம், யோகா, ஞான மார்க்கம் ஆகியவற்றில் முக்கியமான கருத்தாகக் கூறப்படுகிறது. இது அடிப்படையில் மனித ஆன்மா...
pray

உங்களுக்குள் இறைவன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தெரிஞ்சுக்கணுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க உடனே...

நமக்குள் இறைவன் இருக்கிறார் என்று சாஸ்திரங்கள் ஆணித்தரமாக கூறுகிறது. ஆனால் சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள் மட்டுமே இறைவனை தனக்குள் உணருகிறார்கள். சாதாரண மனிதனால் இறைவனை உணர முடியாமல் போவதற்கு காரணம் என்ன?...
vivekananda-praying

கோவிலுக்கு சென்று வழிபட்டால் தான் கடவுள் நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவாரா? கடவுளை உணர கோவிலுக்கு...

கடவுளை உணர பல வழிகள் இருந்தாலும், கோவிலுக்கு செல்லும் பொழுது தான் மன திருப்தி கிடைக்கிறது. ஆனால் கடவுள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்று தான் அனைவரும் கூறுகின்றனர். அப்படி...
pillaiyar-prayer

‘கடவுள் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்’ என்றால் ஏன் கோவிலுக்கு செல்கிறோம் தெரியுமா?

புராணங்களின் படி பக்த பிரகலாதன் நாராயணன் மீது கொண்ட பக்தியினால், அவர் மீது கொண்ட பேரன்பினால் இந்த உலகத்திற்கு உணர்த்தியது 'கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்' என்பது தான். எங்கும் எதிலும்...
temple-kadavul-irukka

கடவுள் மீது உண்மையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பதை இதை வைத்து கூட...

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது இங்கு பலருக்கும் இருந்து வரும் குழப்பம் ஆகும். நம்புபவர்களுக்கு கடவுள் எங்கும் வியாபித்து இருக்கிறார். நம்பாதவர்களுக்கு எங்குமே கடவுள் இல்லை என்று அவர்கள் உறுதியாக கூற மாட்டார்கள்...
om-food

கஷ்டம் என்று வரும் பொழுது மட்டும் கடவுளை வணங்கினால் இப்படி தான் ஆகும்! வேறு...

நாம் வீட்டிலும், வெளியிலும் தினந்தோறும் எவ்வளவோ விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்யும் சில செயல்களில் கடவுளை வழிபடுவது வழக்கமாக கொண்டிருப்போம். உதாரணத்திற்கு சிலர் சாப்பிடும் பொழுது கடவுளை வணங்குவது வழக்கம்....
siva-vakkiyar-sivan

கடவுளை இப்படி மட்டும் வழிபட்டு விடாதீர்கள்! கடவுளை வழிபடும் ரகசிய முறையும்! அதன் பலனும்!

பொதுவாக கடவுளை எப்படி வழிபடுகின்றோம்? என்பது குறித்து யாரும் யோசிப்பது இல்லை. கடவுளே இல்லை என்று கூறும் நாத்திகவாதிகளுக்கு கூட, தீராத துன்பம் வரும் பொழுது விழிகளுக்கு இடையிலே கசியும் நீரிலும் உண்மையான...

இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உங்களுக்கு இவர்களுடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம் தெரியுமா?

சில விஷயங்கள் நமக்கு நடக்கும் பொழுது சிலருடைய ஆசீர்வாதங்கள் இருப்பதாக நாம் மனரீதியாக உணர்வோம். இதற்கு தக்க உதாரணமாக நாம் இப்பொழுது பூஜை செய்து கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியான பிரார்த்தனையில்...
crying-to-god2

இறைவனை வழிபடும் நேரத்தில் கண்களில் கண்ணீர் வரும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?

கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தியை நாம் வழிபட்டு வருகிறோம். அந்த சக்திக்கு இறைவன் என்றும் பெயர் வைத்துள்ளோம். கண்ணுக்கு புலப்படாத கடவுளாக இருந்தாலும் கண்கண்ட தெய்வமாக மக்கள் வணங்குவதற்கு காரணம் என்ன? கடவுளின்...
praying-god

கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கின்றது என்ற அறிகுறிகளை எப்படி உணர்வது?

கடவுளின் ஆசீர்வாதம் என்பது மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவருக்கும் இருப்பது தான். ஆனால் ஒரு சிலருக்கு, அந்த கடவுளின் ஆசீர்வாதமானது கூடுதலாக கிடைத்திருக்கும். இந்த கலியுகத்தில் எந்த கடவுளும் நேரடியாக வந்து யாரையும் ஆசிர்வாதம்...