Tag: Kan thirusti neenga in Tamil
நீங்கள் புதியதாக வாங்கிய பொருட்கள் கண் திருஷ்டியால் சேதாரம் அடைகிறதா? அடுத்தவர்களின் கண் பார்வையிலிருந்து...
எப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகளாக இருந்தாலும், எவ்வளவு பொருட்களை வாங்கிக் குவிக்கும் யோகம் உள்ளவர்களாக இருந்தாலும், அஷ்டலட்சுமி உங்கள் வீட்டில் தான் குடி இருக்கின்றாள் என்றாலும், கஷ்டத்தைக் கண்டு நீங்கள் பயப்படாதவர்களாக இருந்தாலும், அடுத்தவர்களின் கண்...
நம்மையும், நம் வீட்டையும் பாதுகாக்கும் குல தெய்வ முடிச்சு. இந்த 3 பொருட்களையும் சேர்த்து...
நம்மையும், நம் வீட்டையும், நம் குலத்தையும் பாதுகாப்பது நம்முடைய குல தெய்வம் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தாலும் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, ஒரு மஞ்சள் துணியை...
உங்களின் வீடு நிம்மதியற்ற சூழ்நிலையில் இருக்கின்றதா? என்னதான் செய்வது?
சில பேருக்கு எவ்வளவுதான் கையில் பணம் வைத்துக் கொண்டிருந்தாலும் நிம்மதி என்பது இருக்காது. சிலபேருக்கு மனநிறைவான வாழ்க்கை அமைந்திருக்கும். தாராளமாக செலவு செய்யும் அளவிற்கு பண வசதி இருக்காது. இருப்பவர்கள் இல்லாததை தேடி...
உங்களை கோடீஸ்வரராக விடாமல் தடுக்கும் எந்த ஒரு கண்திருஷ்டியையும், கெட்ட சக்தியையும் ஓட...
நம்முடைய தொடர் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு கெட்ட சக்தி இருக்கிறது என்றால், அது அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் தான். எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைபடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று...
உங்கள் வீட்டையோ அல்லது உங்கள் வீட்டு குழந்தையையோ பார்த்து யாராவது கண் வைத்து விட்டது...
குழந்தை என்றாலே எல்லாருக்கும் பிடித்துவிடும். அதிலும் சற்று அழகாக இருக்கும் குழந்தை என்றால் வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் பார்த்து கொண்டே போவார்கள். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தெருவில் சென்று தான் சோறூட்ட...
அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் உங்களை தாக்காமல் இருக்க இந்த நான்கு பொருட்களை எரித்தாலே போதும்.
ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகின்றார் என்றாலே அவருக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்பது, அடுத்தவர்களின் பொறாமையும், வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் தான். இந்த மூன்றும் சற்று அதிகமாகும் தருணத்தில், இவையே ஏவல், பில்லி, சூனியம்...
நமக்கு வரும் ஆபத்துக்களை போக்கும் எளிய பரிகாரங்கள் இதோ
நாம் செய்வது நன்மையான காரியமாக இருந்தாலும், தீமையான காரியங்களாக இருந்தாலும் அதற்கான வினை பயனை நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். பரிகாரங்கள் என்பது நமக்கு ஏற்படவிருக்கும் நமது கர்ம வினைகளுக்கான பலன்களின்...
கண் திருஷ்டி நீங்க பரிகாரம்
கல்லடி பட்டாலும் பிறரின் கண்ணடி நம்மீது விழக்கூடாது என நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். நாம் நமது கடின முயற்சி மற்றும் உழைப்பினாலும், இறைவனின் அருளாலும் எல்லா வளங்களையும் பெற்று வாழும் போது, இதெல்லாம்...