Home Tags Kan thirusti neenga in Tamil

Tag: Kan thirusti neenga in Tamil

amman

கண் திருஷ்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் போக்கக் கூடிய சக்தி இந்த ஒரு கற்பூரத்திற்கு உள்ளது. இந்த...

கண் திருஷ்டிகளில் பல வகை உண்டு. அடுத்தவர்கள் நம்மை பார்க்கும் பார்வையானது சில சமயம் நமக்கு ஆசீர்வாதத்தை தரும். சில சமயம் அதுவே கண் திருஷ்டியாக மாறும். சில பூஜை புனஸ்காரங்களை நம்...
vilvam-sivan

உங்களைப் பார்த்து பொறாமை பொறாமைப்படுகிறார்களா? அப்படின்னா இது செஞ்சுட்டு அப்புறமா வீட்டுக்குள்ள போங்க!

குடும்பத்துடன் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து பலரும் பொறாமைப் படுகிறார்களா? உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சி அடைவதை பார்த்து திருஷ்டி வைக்கிறார்களா? அப்படின்னா எப்பவுமே இந்த ஒரு விஷயத்தை உங்க கூட...
amman

இந்த குணம் உங்களிடம் இருந்தால், நீங்கள் கைராசி இல்லாதவர்கள், முகராசி இல்லாதவர்கள் என்று சமூகத்தால்,...

நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ நடக்கக்கூடிய நல்ல விஷயங்களை இந்த சமுதாயத்திற்கும், நம்முடைய உறவினர்களுக்கு வெளியே சொல்லும் போது, நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, கண் திருஷ்டி படாமல் இருக்க,...
gossip-thirusti

நீங்கள் மற்றவர்களிடம் சொல்லும் இந்த 5 விஷயங்கள் கட்டாயம் திருஷ்டியாக மாறிவிடும் தெரிந்து கொள்ளுங்கள்!

எல்லா விஷயத்தையும் என்னால் மனதில் வைத்துக் கொள்ள முடியாது. யாரிடமாவது கொட்டி தீர்த்து விட வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாக தான் இருக்கும். ஆனால் இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது தான்...
cash-sadman

எதைத் தொட்டாலும் தோல்வி, நஷ்டம், கவலை! முன்னேற்றம் இல்லை, கையில் காசு இல்லை. இதற்கு...

சில பேரெல்லாம் வாழ்க்கையில், ஒரு வருடத்திலேயே நல்ல முன்னேற்றத்தை அடைந்து இருப்பார்கள். திடீரென்று யாருடைய கண் திருஷ்டியோ பட்டது போல, இவர்களுக்கு தொடர்ந்து தோல்விகள் வந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு முயற்சி...
lakshmi-gomatha

எல்லாருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய 2 முக்கிய பொருட்கள் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் செல்வம்...

ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கிய இரண்டு பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் மிகவும் தெய்வாம்சம் பொருந்திய பொருட்கள். இந்த இரண்டு பொருட்களும் வீட்டில் இருந்தால் எந்த திருஷ்டி...

உங்கள் வீட்டின் மேல் மற்றவர்களின் பொறாமை கண்கள் படாமலிருக்க இதை தலைவாசலில் மாதம் 1...

எல்லோரது கண்களும் ஒரே மாதிரியான பார்வை நம்மை பார்ப்பதில்லை. நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது மற்றவர்களின் பார்வைக்கு தெரியுமாறு நாம் நடந்து கொள்ளப் போவதில்லை. இதனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இவர்கள் நன்றாக...
thilagam

கெட்ட எண்ணத்தோடு உங்களை யார் பார்த்தாலும், அந்த திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், சாபம், பெருமூச்சு,...

பொதுவாகவே, நன்றாக செல்வ செழிப்போடு வாழும் ஒரு மனிதன், இந்த ஊர் உலகத்தினுடைய கண்களில் இருந்து பாதுகாப்பாக தப்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம் என்றே சொல்லலாம். 'நமக்கு ஒரு கண்ணு...
water-thirusti

வீட்டிற்கு வருபவர்களின் பொறாமை கண், கெட்ட அதிர்வுகள் உங்களை பாதிக்காமல் இருக்க இதை மட்டும்...

நம் வீட்டிற்கு வருபவர்கள் நல்லவர்களாகவும் இருக்கலாம் அல்லது கெட்டவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய எண்ண அலைகள் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது அல்லவா? ஒரு சிலர் நம்மை பார்த்து பொறாமை எண்ணத்துடன் மனதில்...
sad-lemon

எப்படிப்பட்ட கண் திருஷ்டியும், ஒரே நிமிடத்தில் விலகி ஓடிவிடும். கண் திருஷ்டியை நீக்க, இந்த...

நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் சமயத்தில், நமக்கு இடையூறாக, தடைக்கல்லாக வந்து நிற்பது, கண் திருஷ்டி தான். நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து, விபத்து வந்தாலும் தப்பித்துக்கொள்ளலாம், ஆனால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கண்...
kan-thirusti

யாருடைய கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தின் மீது விழாமல் இருக்க, இந்த 3 பொருளையும்...

நாம், நம்முடைய வீட்டில் தான் இருப்போம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல், குடும்பம் சந்தோஷமாகத்தான் இருக்கும். கணவன் மனைவி, குழந்தைகள், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். மகிழ்ச்சியாக இருக்கும்...
thirusti-onion

தேவையற்ற உடல் உபாதைகள் பாடாய்படுத்துகிறதா? மருத்துவரிடம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லையா? ஒருவாட்டி இதை முயற்சி...

நம்மில் சில பேருக்கு உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். அதாவது கால் வலி, முதுகுவலி, தலைவலி, உடல் சோர்வு, வயிறு வலி, இப்படி இதில் ஏதாவது ஒரு பிரச்சனை அல்லது இதில்...
amavasai-lemon

உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை ஓட ஓட விரட்ட, அமாவாசை அன்று, இந்த...

அமாவாசை அன்று திருஷ்டி சுத்தி போடும் பழக்கம் நம் எல்லோரிடமும் இருப்பதுதான். அதிலும், குறிப்பாக எலுமிச்சை பழத்தை வைத்து, நாம் செய்யும் எந்த பரிகாரமாக இருந்தாலும், அதிலிருந்து நம்மால் முழுமையான பலனை பெற...

காற்றில் கலந்துள்ள கெட்ட சக்தி கூட உங்கள் வீட்டு வாசலில் நுழையாது. இந்த 3...

நம் வீட்டிற்குள் வரக்கூடிய கெட்ட சக்தியானது, ஏதாவது ஒரு பொருளின் மூலமாகத்தான் உள்ளே வர வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சில கெட்ட சக்திகளை காற்றில் கலந்து விடுவதன் மூலமாக கூட,...

உங்களை பார்த்து யாரும் பொறாமை படாமல் இருக்க, திருஷ்டி நீங்க இந்த 3 பொருட்களை...

நாம் நன்றாக இருந்தாலே சிலருக்கு பிடிக்காது. எல்லோருக்கும் இப்படி சில நபர்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக இருப்பார்கள். நம் வளர்ச்சியைக் கண்டும், மகிழ்ச்சியை கண்டும் பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருப்பார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இப்படிப்பட்ட...
thirusti-milagu

எப்படிப்பட்ட கண் திருஷ்டியையும் இழுத்தெடுத்து வெளியே தள்ளும் சக்தி இந்த 3 பொருட்களுக்கு உள்ளது....

கண்ணுக்கு தெரியாத இந்த கண் திருஷ்டியானது, ஒருவரை வாழ்க்கையின் அதலபாதாளத்திற்கு கூட தள்ளி விடும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. கண்திருஷ்டியை நம்பாதவர்கள் கூட, அவர்களுக்கு ஏற்பட்ட, எதிர்பாராத சில கசப்பான அனுபவத்தின்...

உங்கள் சம்பாத்தியத்தை பார்த்து உங்களை சுற்றி உள்ளவர்கள், கண்திருஷ்டி வைக்கிறார்களா? அந்த திருஷ்டியை போக்க...

மிகவும் கஷ்டப்பட்டு நேர்மையான முறையில் உழைத்து சம்பாதித்தாலும் கூட, அந்த பணமானது சில பேர் கையில் தங்காது. இதற்கு காரணம் அவர்களை சுற்றி இருப்பவர்கள் வைக்கும் கண் திருஷ்டி தான். அந்த பணத்தை...
amavasai-lemon

நாளை சித்திரை அமாவாசை! இந்த முறைப்படி கண் திருஷ்டியை கழித்தால் உங்களுக்கு இருக்கும் அனைத்து...

பொதுவாகவே இந்த அமாவாசை நாள் என்பது நம்முடைய முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கும், குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கும் ஒரு சிறந்த நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சித்திரை அமாவாசை என்பது மிகவும் சிறப்பு...
thirusti1

கண்ணுக்குத் தெரியாத கண்திருஷ்டியை கூட கண்டுபிடித்து பஸ்பமாக்கி விடமுடியும். இந்த 4 பொருட்களை முறையாக...

மனிதனாகப் பிறவி எடுத்த எவராலும், கண் திருஷ்டியில் இருந்து தப்பித்து விட முடியாது. ஏனென்றால் கண்ணுக்கு தெரியாத, இந்த கண் திருஷ்டிக்கு பலம் அவ்வளவு அதிகம். நன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை கூட,...
kan-thirusti

இந்த 1 முடிச்சினை உங்கள் வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டால், கண் திருஷ்டியும்...

எப்படிப் பட்ட கஷ்டங்கள் நமக்கு வந்தாலும் அதிலிருந்து நம்மால் மீண்டு, புத்துணர்ச்சி பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து விட முடியும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் வெளி வந்துவிடலாம். ஆனால் கண்ணுக்குத்...

சமூக வலைத்தளம்

643,663FansLike