Tag: kuzhanthaikal nandraga padikka
குழந்தைகள் நன்றாக படிக்க அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியது
இந்த வருடத்தின் அட்சய திருதியை ஆனது நாளைய தினம் வரவிருக்கின்றது. 10/5/2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை. இந்த நாளில் கஜகேசரி யோகமும் இணைந்திருப்பதால் இரட்டிப்பு சிறப்பு இருக்கிறது. எல்லோருக்கும்...
புத பகவானின் அருளைப் பெற தானம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் புதனுக்கு அத்தனை சிறப்பு உண்டு. புதபகவான் என்றாலே புத்தி கூர்மை தான். ஒருவர் வாழ்க்கையில் நல்ல புத்தி கூர்மையுடன் திகழ வேண்டும் எனில் அதற்கு புகபகவானின்...
விநாயகருக்கு இந்த விளக்கை ஏற்றினால் உங்கள் பிள்ளை, நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கும்.
இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகள் பெற்றவர்களுடைய பேச்சை கேட்பது கிடையாது. செல்லம் கொடுத்து கொடுத்து, பிள்ளைகள் அவர்கள் பாட்டுக்கு ஒரு தனி வழியில் செல்கிறார்கள். அந்த காலத்தில் பெற்றவர்களை பார்த்தால் பிள்ளைகளுக்கு மனதில் ஒரு...
குழந்தைகளின் ஞாபக சக்தி ஞானம் அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிமையான வெற்றிலை...
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்கான முயற்சியாக தான் இன்றைய காலத்தில் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டும்...
குழந்தைகளின் கல்வி, குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் என சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்க நாளை (30.8.23)...
பௌர்ணமி என்றாலே அது வழிபாட்டிற்குரிய நாள் தான். இதில்அம்பிகை, சந்திரன் மட்டும் அல்லாது சகல தெய்வங்களையும் இந்த நாளில் வழிபடும் பொழுது மற்ற நாட்களில் நாம் வணங்குவதை காட்டிலும் கூடுதலான பலன்களை பெறலாம்....
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் உயர்கல்வி தொடரவும் பெற்றோர்கள்அயராது உழைப்பதோடு இந்த எளிய பரிகாரத்தையும்...
இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு தான் குழந்தைகளுக்கு மிகப் பெரிய செல்வம். இந்த கல்வி செல்வத்தை பெற்றோர்கள் சரியான முறையில் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டால் போதும் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் சமாளித்து வாழும் திறமையை...
குழந்தைகள் படிப்பில் கவனம் சிதறாமல் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று வாழ்வில் முன்னேற 5...
பெற்றோர்களின் மிகப் பெரிய கவலை அது குழந்தைகளின் கல்வியை குறித்ததாக தான் இருக்கும். இன்றைய கல்வி தான் அவர்களின் நாளைய வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றும். அந்த கல்வியை அவர்களுக்கு சரியான முறை தர...