Tag: kuzhanthaikal nandraga padikka
- Advertisement -
புரியாத பாடங்களை எளிமையாக படிக்க ஆன்மீக குறிப்பு
படிக்கும் பிள்ளைகளிடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்ன. அந்த பிள்ளைகள் படிக்கக்கூடிய பாடத்தை புரிந்து படிப்பது கிடையாது. சில பாடங்களை எத்தனை முறை தான் படித்தாலும் அவர்களுக்கு அது புரிவதில்லை. உதாரணத்திற்கு கணக்கு...
குழந்தைகள் நன்றாக படிக்க தூங்கும் போது செய்ய வேண்டியது
அந்த காலத்தில் எல்லாம் ஏழு பிள்ளைகள் எட்டு பிள்ளைகள், 10 பிள்ளைகள் என்று வீட்டில் இருப்பார்கள். குழந்தை செல்வத்திற்கு குறைவே இருக்காது. இன்றைக்கு ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டு பெற்றவர்கள்...
பிள்ளைகள் நன்றாக படிக்க திலகம்
இன்னும் ஒரு சில நாட்களில் பொது தேர்வு தொடங்கவிருக்கிறது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இந்த காலகட்டம் ரொம்ப ரொம்ப...
பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க பரிகாரம்.
மாணவர்கள் இன்று படிப்பு விஷயத்தை தவிர மற்ற விஷயங்களில் எல்லாம் படு சுறுசுறுப்பு. படிப்பதில் மட்டும்தான் ஆர்வம் செலுத்துவது கிடையாது. உங்களுடைய குழந்தை படிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும், நல்லபடியாக சிந்திக்க...
பிள்ளைகள் நன்றாக படிக்க பிள்ளையாருக்கு ஏற்ற வேண்டிய விளக்கு
பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால், சரஸ்வதி, வழிபாடு ஹயக்ரீவர் வழிபாட்டை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் பிள்ளைகள் நன்றாக படிக்க அவர்கள் கல்வியில் இருக்கும் தடை விலக, ஞாபக சக்தி அதிகரிக்க,...
படிப்பு தடைபடாமல் இருக்க வழிபாடு
நிறைய பேருக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும். ஆனால் அவர்களால் தொடர்ந்து படிக்க முடியாது. ஏதாவது ஒரு பிரச்சனை வந்து படிப்பை தடைப்படுத்தும். படிப்புக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்கும். உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோமே. ரொம்பவும்...
புது விஷயங்களை சீக்கிரம் கற்றுக் கொள்ள ஸ்விட்ச் வோர்ட்
எல்லோருக்கும் அறிவு திறன் என்பது ஒரே மாதிரி இருப்பது கிடையாது. சில பேர், புது விஷயங்களை மிக எளிதாக கற்றுக் கொள்வார்கள். சில பேருக்கு புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் கூடுதல்...
பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க பரிகாரம்
சில பிள்ளைகளுக்கு ஜாதக கட்டத்திலேயே படிப்பதில் பிரச்சனைகள் இருக்கும். இதனால் அவர்களுடைய திறமை குறைவாக வெளிப்படும். படிப்பில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மதிப்பெண்கள் அதிகமாக எடுக்க மாட்டார்கள். இதனால் பெற்றவர்களுக்கு தீராத மனக்கவலை...
குழந்தைகள் நன்றாக படிக்க அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியது
இந்த வருடத்தின் அட்சய திருதியை ஆனது நாளைய தினம் வரவிருக்கின்றது. 10/5/2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை. இந்த நாளில் கஜகேசரி யோகமும் இணைந்திருப்பதால் இரட்டிப்பு சிறப்பு இருக்கிறது. எல்லோருக்கும்...
புத பகவானின் அருளைப் பெற தானம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் புதனுக்கு அத்தனை சிறப்பு உண்டு. புதபகவான் என்றாலே புத்தி கூர்மை தான். ஒருவர் வாழ்க்கையில் நல்ல புத்தி கூர்மையுடன் திகழ வேண்டும் எனில் அதற்கு புகபகவானின்...
விநாயகருக்கு இந்த விளக்கை ஏற்றினால் உங்கள் பிள்ளை, நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கும்.
இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகள் பெற்றவர்களுடைய பேச்சை கேட்பது கிடையாது. செல்லம் கொடுத்து கொடுத்து, பிள்ளைகள் அவர்கள் பாட்டுக்கு ஒரு தனி வழியில் செல்கிறார்கள். அந்த காலத்தில் பெற்றவர்களை பார்த்தால் பிள்ளைகளுக்கு மனதில் ஒரு...
குழந்தைகளின் ஞாபக சக்தி ஞானம் அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிமையான வெற்றிலை...
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்கான முயற்சியாக தான் இன்றைய காலத்தில் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டும்...
குழந்தைகளின் கல்வி, குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் என சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்க நாளை (30.8.23)...
பௌர்ணமி என்றாலே அது வழிபாட்டிற்குரிய நாள் தான். இதில்அம்பிகை, சந்திரன் மட்டும் அல்லாது சகல தெய்வங்களையும் இந்த நாளில் வழிபடும் பொழுது மற்ற நாட்களில் நாம் வணங்குவதை காட்டிலும் கூடுதலான பலன்களை பெறலாம்....
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் உயர்கல்வி தொடரவும் பெற்றோர்கள்அயராது உழைப்பதோடு இந்த எளிய பரிகாரத்தையும்...
இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு தான் குழந்தைகளுக்கு மிகப் பெரிய செல்வம். இந்த கல்வி செல்வத்தை பெற்றோர்கள் சரியான முறையில் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டால் போதும் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் சமாளித்து வாழும் திறமையை...
குழந்தைகள் படிப்பில் கவனம் சிதறாமல் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று வாழ்வில் முன்னேற 5...
பெற்றோர்களின் மிகப் பெரிய கவலை அது குழந்தைகளின் கல்வியை குறித்ததாக தான் இருக்கும். இன்றைய கல்வி தான் அவர்களின் நாளைய வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றும். அந்த கல்வியை அவர்களுக்கு சரியான முறை தர...














