Tag: Mana bayam neenga parigaram Tamil
மன பயம் நீக்கும் பைரவர் வழிபாடு
தேவையில்லாத மன பயத்தை போக்கக்கூடிய சக்தி காலபைரவர் வழிபாட்டிற்கு உண்டு. பேய் பிசாசு ஆவி ஏவல் பில்லி சூனியம் எதுவுமே இருக்காது, ஆனால் எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு மனதை போட்டு குழப்பிக்...
இந்த ஒரு இலையை கையில் எடுத்து சென்றால் மனதில் பயமோ, பதட்டமோ வரவே வராது....
மனிதர்கள் எந்த இடத்தில் தோற்றுப் போகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. ஒரு மனிதன் எந்த இடத்தில் பயப்பட்டு, பதட்டப்பட்டு ஒரு காரியத்தை செய்கின்றானோ, அந்த இடத்தில் அவன் தோல்வி அடைகின்றான். எந்த ஒரு...
மன பயம் கொண்டவர்கள், தினமும் இந்த ஒரு செயலை செய்து வந்தால் தைரியசாலிகளாக மாறலாம்.
ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாது பெரிய வியாதி மன பயம். பயம் உள்ளவர்களால் எதையுமே சரியாக செய்ய முடியாது. பயந்து பயந்து, தங்களுடைய வாழ்க்கையின் பாதி நாளை பிரயோஜனம் இல்லாமல் கழிப்பார்கள். எதற்கும்...
இந்த விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டால் போதும். அந்த சிவபெருமானே உங்களை பாதுகாக்க நெற்றியில்...
சிவபெருமானின் அம்சம் திருநீறு. வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர்த்தக்கூடிய இந்த திருநீறு இடப்படாத நெற்றி எதற்கும் பிரயோஜனம் இல்லாத நெற்றி. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்றால், நாம் எல்லோரும் இறுதியில் ஒரு கைப்பிடி...
இந்த இலையை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், மன பயம் நீங்கும். டென்ஷன் குறையும்....
சில பேரை எல்லாம் பார்க்கும் போது எப்போதும் ஒரு மன பயத்தோடே இருப்பார்கள். எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு பதட்டம். ஒரு படபடப்பு. டென்ஷனை தலை மேல் வைத்துக் கொண்டே இருப்பார்கள்...
உங்களுக்குள் இருக்கும் பயம் விலக, தீய எண்ணங்கள் அழிய இந்த எளிய பரிகாரத்தை செய்து...
உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஒருசிலருக்கு பணப்பிரச்சனை, ஒருசிலருக்கு மன பிரச்சனை என பலவித பிரச்சினைகளை மனிதன் தனது வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டுதான்...