Tag: manthira vallipadu
- Advertisement -
நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்
இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி வைகாசி மாதத்தின் கடைசி நாள் சனிக்கிழமை இதோடு சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் விநாயகரின் வழிபாடு என்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த...
விரும்பியது கிடைக்க சிவ மந்திரம்
சாதாரண பிரதோஷத்தை விட சனி மகா பிரதோஷம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சனி மகா பிரதோஷ நாளை முழுமையாக நாம் பயன்படுத்திக் கொள்வதன் மூலம்...
கஷ்டங்களை நீக்கும் நரசிம்மர் வழிபாடு
உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர் நரசிம்மர் என்று நம் அனைவருக்கும் தெரியும். கோபம் மிகுந்தவராக திகழக்கூடிய நரசிம்மர் உண்மையான பக்திக்கும் அன்பிற்கும் அடிமையானவர் என்றும் நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட நரசிம்மரை முழுமனதோடும்...
கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்
நம்முடைய மிகப்பெரிய பிரச்சனையே பணம் தான். ஒன்று பணம் சம்பாதிப்பது, இன்னொன்று பண பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கி அந்த கடனிலிருந்து மீள்வது எப்படி தெரியாமல் தவிப்பது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் ஒருவர்...
சியாமளா நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பலவிதங்களில் பலருக்கும் பல கஷ்டங்களை தந்து கொண்டுதான் இருக்கிறோம். தெரிந்து செய்வதன் மூலம் அதிக அளவில் பாவம் ஏற்படும். தெரியாமல் செய்தாலும் அதைவும் பாவ கணக்கில்...
நகை கடன் தீரவும், அதிகளவில் நகை சேரவும் கூற வேண்டிய மந்திரம்
நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும். உக்கிர தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் தீர்வதற்குரிய வாய்ப்பை அவர்கள்...
கோடி புண்ணியம் தரும் சிவ மந்திர வழிபாடு
நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் நமக்கு நன்மைகளும் உண்டாகும், அதே சமயம் தீமைகளும் உண்டாகும். அப்படி தீமைகள் ஏற்படும் பொழுது அதனால் நம்முடைய கர்ம வினைகள் அதிகரித்து கஷ்டங்கள் ஏற்படும். இதே நன்மைகள்...
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட
அம்பாளுக்கு உரிய தினமாக கருதப்படுவது நவராத்திரி. அதேபோல் சிவபெருமானுக்குரிய தினமாக கருதப்படுவது சிவராத்திரி. வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை நாம் மகா சிவராத்திரி என்று கூறுகிறோம். அதை தவிர்த்து ஒவ்வொரு...
வேண்டுதலை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு
கார்த்திகை மாதம் என்பது சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பலரும் சிவபெருமானை வழிபாடு செய்வார்கள், முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள், ஐயப்பனை வழிபாடு...
சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் மந்திரம்
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு விதமான கஷ்டங்களுக்கும் காரண கர்த்தாவாக திகழக்கூடியது அவர்களுடைய கர்ம வினைகள் தான். யார் ஒருவருடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய...
கார்த்திகேய துவாதச நாம ஸ்தோத்திரம்
கலியுக தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கென்று சில குறிப்பிட்ட நாட்கள் இருக்கின்றன. அப்படிபட்ட விரதங்களில் ஒன்றுதான் ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கக்கூடிய கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிப்பார்கள்....
மீளாத கடனில் இருந்து மீள மந்திரம்
ஒருவருடைய வாழ்க்கையில் செய்யக்கூடாத மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால் அது கடன் வாங்குவதுதான். வட்டிக்கு கடன் வாங்கக்கூடிய பலரும் அந்த வட்டியை கட்ட முடியாமலும் கடனை அடைக்க முடியாமலும் கஷ்டப்படுவார்கள். ஆனால் இன்றைய...
தீபாவளி அன்று கூற வேண்டிய மந்திரங்கள்
தீபாவளி என்றதுமே இனிப்பு சாப்பிடுவது, பட்டாசு வெடிப்பது, புது ஆடைகள் உடுத்துவது என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். அதையும் தவிர்த்து நாம் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை நம்மால்...
தீபாவளி அன்று செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு
தீபாவளி திருநாள் அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருப்போம். வட மாநிலத்தவர்கள் குபேர லட்சுமி பூஜையை...
ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய மந்திரம்
ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் இன்றைய நாளில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்றுதான் யோசிப்போம். ஒவ்வொருவருக்கும் பலவிதமான வேலைகள் இருக்கும். அந்த வேலைகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அந்த...
கடன் தீர்க்கும் அன்னபூரணி வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதிங்கிப் போய் நிற்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் யாராவது ஒருவர் நமக்கு உதவி செய்ய மாட்டார்களா என்று கூட ஏங்குவார்கள்...
நவராத்திரி முதல் நாள் வழிபாட்டு முறை
நவராத்திரி ஆரம்பம் ஆகப்போகிறது. முதல் நாள் நவராத்திரி என்பது அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி தொடங்குகிறது. அதற்கு முந்தைய நாளான அக்டோபர் இரண்டாம் தேதி வீட்டில் கொலுவைத்து கலசம் வைத்து நவராத்திரிக்கு தயாராகி...
சுக்கிர ஜெயந்தி வழிபாடு
சுக்கிர பகவான் அவதரித்த தினத்தை தான் சுக்கிர ஜெயந்தி என்று கூறுகிறோம். இந்த சுக்கிரஜெயந்தி செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில் மட்டுமாவது நாம் சுக்கிர பகவானை வழிபாடு...
பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம்
இந்த உலகத்தில் பணம் இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு அடிப்படையான தேவையாக பணம் திகழ்கிறது. அதனால் தான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பணத்தை நோக்கி...
தோஷங்களை நீக்கும் வளர்பிறை பிரதோஷ வழிபாடு
நம் வாழ்வில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய நாளாக திகழ்வதுதான் பிரதோஷம். பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அன்றைய தினத்தில் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கும்...



















