Home Tags Poojai arai ragasiyam

Tag: Poojai arai ragasiyam

கோவிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம் உங்களுடைய வீட்டிலும் குடிகொள்ளும். உங்களுடைய வீடும் கோவிலாக மாறும். இந்த...

நம்முடைய வீட்டில் தெய்வங்கள் குடி கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய வீடு நறுமணம் உள்ள வீடாக இருக்க வேண்டும். எப்போதும் கோவிலில் வீசும் நறுமணம் நம்முடைய வீட்டிலும் இருந்தால், கோவிலில் சென்று அடையக்கூடிய...
perumal

வீட்டில் இருக்கக் கூடிய தீராத பண கஷ்டமும் தீரும். பெண்கள், இந்த சிறிய மாற்றத்தை...

ஒரு வீட்டை லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ளக்கூடிய பொறுப்பு பெண்களிடத்தில்தான் உள்ளது.  வீட்டை மட்டும் கவனித்துக் கொள்ளும் பெண்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டை அக்கறையோடு கவனித்துக்...
Vilakku-lakshmi

உங்கள் வீட்டில் இருக்கும் இந்தப் பொருளை யாராவது இரவலாக கேட்டா கூட கொடுக்காதீங்க! காலம்...

நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை எல்லாம் தானமாக அல்லது இரவலாகவோ அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று சில கட்டுப்பாடுகள் அந்த காலத்தில் இருந்தது. காலத்திற்கு ஏற்ப, இவையெல்லாம் மூடப்பழக்கங்கள் என்று சொல்லி...
poojai-room

பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்களில் இதுவும் ஒன்று? அந்தப் பொருளை ஏன் வைக்கக்...

பொதுவாகவே, நம் வீட்டுப் பூஜை அறையில் எந்தெந்த தெய்வத்தின் திருவுருவப் படங்களை வைக்க வேண்டும், எந்தெந்த தெய்வங்களின் திருவுருவப் படங்களை வைக்கவே கூடாது, என்ற சந்தேகம் இன்னும் நம்முடைய மனதில் எழுந்து கொண்டு...
pooja-room

உங்கள் வீட்டு பூஜை அறையில், இறைவன் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என்றால், என்னென்ன செய்ய...

நாம் எல்லோரது வீட்டிலும் பூஜை அறை, தனியாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.  சிலரது வீட்டில், ஹால் அல்லது சமையலறை இந்த இடங்களில் கூட பூஜை அறையை வைத்திருப்பார்கள். இடப்பற்றாக்குறை காரணமாக, அலமாரிகளில்...
poojai-turmeric

உங்கள் வீட்டு பூஜை அறை கோவிலாக மாற வேண்டுமா? மஞ்சளில், இந்த 3 பொருட்களையும்...

மனக்குழப்பம் இருக்கும்போது மனிதர்களாக பிறந்த அனைவருமே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றுதான் நினைப்போம். ஏனென்றால் கோவிலில் இருக்கும் சூழ்நிலையும், அங்கு இருக்கும் நல்ல நறுமணம், இதோடு சேர்ந்த இறைவனின் அருள், நமக்கு நிம்மதியை...
krishna

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த தெய்வங்கள் எல்லாம் நின்ற நிலையில் இருந்தால் விபரீத...

நம் வீட்டு பூஜை அறை தான் நமக்கு கோவில். அதை சுத்தமாகவும், பத்திரமாகவும், பக்தியோடும், அறியாமலும் கூட சில தவறுகளை செய்யாமல் பாதுகாப்பது நம்முடைய கடமை. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையானது இறைவனின் கையில்...

வீட்டில் பூஜை செய்யும் போது பூஜை முழுமை பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்..

நம் வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்யும் போது கட்டாயம் தீர்த்தம் வைக்க வேண்டும். பிரசாதமாக கண்டிப்பாக ஏதாவது படைக்க வேண்டும். இவை இரண்டும் இன்றி பூஜை செய்து ஒரு பலனும் இல்லை....
money

நீங்கள் சேமித்த பணத்தை இந்த இடத்தில் மறைத்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா?

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் தான் சேமித்து வைத்த பணத்தை ஓரிடத்தில் பத்திரமாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். வங்கியில் கூட சேமிக்காமல் தனது வீட்டிலேயே ஏதாவது ஒரு இடத்தில்...
ammanl-3

பூஜை அறையில் தவறியும் தரையில் வைத்து வழிபடக்கூடாத பொருட்கள்

நம்மை இந்த உலகத்தில் படைத்து, பாதுகாத்து வரும் அந்த கடவுளின் அருளை பெறுவதற்காக நம் வீட்டில் செய்யும் எந்த ஒரு பூஜைக்கும் பலன் நிச்சயம் உண்டு. இதுவரை நாம் செய்த பூஜையில் அறிந்தும்,...
poojai arai

தினமும் நீரை பூஜை அறையில் வையுங்கள்! நிகழும் அதிசயத்தை பாருங்கள்!

பூஜை அறையில் நாம் அன்றாடம் நீரை வைப்பதன் மூலம் நிகழும் அதிசயம் மற்றும் அதனால் உண்டாகும் நன்மைகளை பற்றி ஆன்மீக ரீதியாக இப்பதிவில் காண உள்ளோம். அனைத்தும் உயிர்களும் வாழ எப்படி சுவாசிக்கும் காற்று,...

சமூக வலைத்தளம்

643,663FansLike