Tag: Pournami parihara pooja Tamil
இன்று மாலை இந்தப் பூஜையை செய்தால், உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பார்க்காத ஏதோ ஒரு...
நமக்கு வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகின்றோம். அந்த வரிசையில் நாளையதினம் புரட்டாசி மாத பௌர்ணமி. இந்தப் பௌர்ணமி நன்னாளில் எந்த தெய்வத்தை நினைத்து...
நாளை மாலை பௌர்ணமி நிலவு உதயமாகும் போது, இதை செய்தால் கடன் வாங்கும் சூழ்நிலையே...
நாளைய தினம் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் பௌர்ணமி நாள். இந்த பௌர்ணமி நாளில் சுக்கிர பகவானை நினைத்து, மகாலட்சுமியை நாம் வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் பணக்கஷ்டம் படிப்படியாக குறையும் என்று...
இன்று பவுர்ணமி! சந்திர தரிசனத்தின் போது இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும்....
மனிதர்களுக்கு எப்போதுமே இக்கட்டான சூழ்நிலையில், மனம் தடுமாறும். குழப்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில், சங்கடங்கள் வரும் போது தான் நம்முடைய மனது தெளிவாக இருக்க வேண்டும். ஆனால் நிறைய பேர் பிரச்சினையின் சிக்கிக்...
நாளை வரக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த பௌர்ணமி தினத்தில், பணப்பெட்டியில் மறக்காமல் இதை வைத்து...
ஒரு நாள் செய்யக்கூடிய பரிகாரத்தின் மூலம் நம் வாழ்நாள் முழுவதும் பணக்கஷ்டம் வராமல் இருக்கும் என்று நினைத்தால், நம்முடைய மனது பூரிப்பு அடையத்தான் செய்யும். வழிபாட்டு முறைகளை செய்வதோடு சேர்த்து, விடா முயற்சியையும்...
நாளை வரக்கூடிய பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வத்தை வீட்டிற்குள் இப்படி அழைத்தால், வாசலில் நிற்கும்...
பொதுவாக பௌர்ணமி தினம் என்றாலே குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். அதிலும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், எல்லோரும் அவசியமாக குலதெய்வ...
செலவு செய்யும் பணம் இரட்டிப்பாக திரும்பவும் நம்மிடமே வருவதற்கு, இந்த 5 ரூபாய் நாணயத்தை...
நமக்கு பணக்கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமென்றால், அடிக்கடி அதிர்ஷ்டம் தரக்கூடிய சின்ன சின்ன விஷயங்களை செய்து பார்ப்பதில் ஒன்றும் தவறு இல்லை. அப்படி ஒரு சின்ன பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம்...
இன்று ஆடி பவுர்ணமி! உங்கள் குடும்பம், பல தலைமுறைகளுக்கு சுபிட்சமாக வாழ, பெண்கள் செய்ய...
ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதிலும் குறிப்பாக, சிவபெருமானுக்கும் அம்மனுக்கும் உகந்த நாளாக சொல்லப்படும், இந்த ஆடி பவுர்ணமி தினத்தை யாரும் தவற விட வேண்டாம்....
பிரச்சனைகளால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறீர்களா? இதை செய்து பாருங்கள்.
ஒரு சிலரின் வாழ்க்கையில் தீராத துன்பங்களால் அவதிபட்டுக்கொண்டே இருப்பார்கள். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எந்த பலனும் இல்லாமல் மீண்டும் மீண்டும் பிரச்சனைகளில் சிக்கி தவித்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் மனோ நிலை விரக்தியின்...
தரித்திர நிலையை நீக்கும் எளிய பரிகாரம்
மனிதர்கள் எல்லோருமே முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கேற்ற வினைப்பயன்களை தங்களின் வாழ்வில் அனுபவிக்கின்றனர் என்பது சித்தி நிலை முடிந்த ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் முற்பிறவி கர்மாவை இப்போது...