Tag: sani bagavaan
மே 19 சனி ஜெயந்தி – இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட யோகம் தான்
சனி ஜெயந்தி 2023
நீதிதேவன், ஆயுள்காரகன் என வேத சாஸ்திரங்களில் சனி பகவான் குறிப்பிடப்படுகிறார். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் அருளும் சனி பகவான், தவறு செய்யும் நபர் யாராக இருந்தாலும்...
சனி திசை மாற்றத்தால் இனி இந்த 3 ராசிக்காரர்களுக்கும் யோகம் தான்
"நீதி தேவன்" எனவும், "மந்தன்" எனவும் அழைக்கப்படுகின்ற கிரகம் சனி பகவான் ஆவார். ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கும் சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அந்த வகையில் இந்த...
சங்கடங்கள் தீர, சனிக்கிழமை காலை காகத்திற்கு உங்கள் கையால் இந்த 1 பொருளை வையுங்கள்....
சில சமயங்களில் மனிதர்களை கஷ்டங்கள் பிடித்துக் கொண்டு ஆட்டி படைக்கும். முதலில் வந்த கஷ்டங்களை எதிர்கொண்டு பட்டு தெளிவதற்குள், மீண்டும் பின்னால் ஒரு பெரிய அடி விழும். இப்படி கஷ்டங்களில் இருந்து மீள...
சனி பகவான் ஏன் ஊனமாக பிறந்தார்? சனி திசை நடப்பவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான...
சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவர் சனி பகவானாவார். சனி பகவான் நீதி வழங்குவதில் தர்மவானாக இருப்பதால் பலரும் அவரைக் கண்டாலே அச்சப்படுவார்கள். ஜாதகம் பொய், ஜோதிடம் பொய் என்று கூறுபவர்கள் கூட...
இவ்வாறு நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் சனிபகவான் நமது வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி...
நவகிரகங்களில் இவரது பெயரை சொன்னால் மட்டும் அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படும். அவர்தான் சனி பகவான். சனி பகவான் நம்மை பிடித்து விட்டால் நாம் கஷ்டத்திற்கு ஆளாகி விடுவோம். படாதபாடுபட்டு, படுதுயரங்களை அனுபவித்து...
ஆயுசுக்கும் உங்களுக்கு சனிபகவானால் வாழ்க்கையில் கஷ்டமோ நஷ்டமோ வரவே வராது. இந்த பரிகாரத்தை செய்து...
சனிபகவான் என்று சொன்னாலே நம்மில் நிறைய பேருக்கு பக்தி வருகிறதோ இல்லையோ, அதிகப்படியான பயம் வந்துவிடும். ஜாதகத்தில் ஏழரை சனி நடந்து கொண்டு கொண்டிருக்கும் போதோ, அல்லது சனி நீச்சமாக இருக்கும் போதோ,...
சனி பகவானால் ஏற்படும் கடன் பிரச்சனையை தீர்க்கும் ‘சிவ ஸ்தோத்ரம்’
ஒரு மனிதனுக்கு வாழ்வில் கஷ்டம் என்பது வரவில்லை என்றால், 'வாழ்க்கை என்றால் என்ன' என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியாது. தோல்வியே ஏற்படாமல் வெற்றியை மட்டுமே சந்திக்கும் மனிதனுக்கு தலைக்கனமும் அதிகமாகிவிடுகிறது. அந்த சமயத்தில்...
சனிபகவானை தன் காலால் நசுக்கும் அனுமன் கோவில் பற்றி தெரியுமா ?
சீதையை ராவணன் கடத்தி சென்றதால் ஸ்ரீ ராமன், ராவணன் மீது போர் தொடுத்த கதை நாம் அறிந்ததே. அந்த போரின் ஒரு கட்டத்தில் லட்சுமணன் மயங்கி கீழே விழுந்துவிட அவர் உயிரை காப்பாற்ற...
ஏழரை சனி தோஷத்தை ஏழரை நாழிகையில் நீக்கும் அற்புத கோவில்
ஏழரை சனி என்றால் அஞ்சாத ஆட்களே இருக்க முடியாது. அனால் அந்த ஏழரை சனி தோஷங்கள் அனைத்தையும் ஏழே நாழிகையில் நீக்கும் சக்தி ஒருவருக்கு உண்டு என்றால் அவரே குச்சனூர் சனீஸ்வர பகவான்....
சனி தோஷம் நீங்கி, சனி பகவான் அருள் பெறுவதற்கான வழி !
பக்தர்களுக்கு அதிசயமான பலன்களை அளிக்கக் கூடியவர் சனிஸ்வர பகவான். சனிபகவான் விஸ்வகர்மாவின் மகள் நீலாதேவியைத் மணந்து கொண்டார். தவிர ஜேஸ்டா தேவி மந்தா தேவி என்று இரு மனைவிகள் உண்டு. குளிகன் இவருடைய...
சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த பரிகாரம்.
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களுக்கும், இந்த தலைமுறையில் ஒருபவர் செய்த பாவங்களுக்கும் நிச்சயம் தண்டனை உண்டு என்பது மஹான்களின் கருத்து. அதன்படி ஒருவரின் ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது...