Tag: Selvam peruga dheepam
- Advertisement -
தன ஆகர்ஷணம் ஏற்பட ஏற்ற வேண்டிய தீபம்
இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த அற்புதமான நாள் என்பது அனைவருக்கும் தெரியும் தனதிரியோதசி. இன்றைய தினத்தில் தான் எம தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதே சமயம் இன்றைய தினத்தில் தான்...
செல்வம் பெருக வீட்டில் விளக்கு ஏற்றும் முறை!
செல்வ வளம் பெருக தினமும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே! காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தவறாது விளக்கேற்றி வைக்கும் இல்லங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்...
விநாயகர் சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்
ஆவணி மாதம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது விநாயகர் சதுர்த்தி தான். விநாயகர் சதுர்த்தி வந்து விட்டாலே அதைத் தொடர்ந்து பல பண்டிகை நாட்களும் திருவிழாக்களும் வர தொடங்கி விடும். கடவுள்களில் எப்படி...
செல்வ வளம் பெருக துளசி தீப வழிபாடு
மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்பதற்காக பல வழிப்பாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நாம் மேற்கொண்டு வருவோம். காரணம் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்றவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது. அப்படி குறைகள்...
கடன் தீர்ந்து செல்வம் சேர சஷ்டி வழிபாடு
முருகப்பெருமானின் வழிபாடு செய்ய பல தினங்கள் இருந்தாலும் இந்த சஷ்டி ரீதியானது மிக மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. சஷ்டி திதியிலே பெரிய சஷ்டி எனப்படுவது ஆறு நாட்கள் கடும் விரதம் இருந்து எடுப்பது....
பணம் சேர சித்ரா பௌர்ணமி வழிபாடு
நாளைய தினம் அதிசக்தி வாய்ந்த அற்புதமான சித்ரா பௌர்ணமி. இந்த தினத்தில் நாம் அனைத்து தெய்வங்களையும் வணங்கலாம். சில தினங்களில் தெய்வங்களின் சக்தி அதிகரித்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு நாள்...
புதன்கிழமை ஏற்ற வேண்டிய விளக்கு
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது இந்த பழமொழியை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். புதன்கிழமைக்கு இருக்கும் மகத்துவத்தை எடுத்துச் சொல்லும் விதமாக இது அமைந்திருக்கும். அத்தகைய அற்புதமான புதன் கிழமையை நம்முடைய செல்வ வளத்தை பெருக்கிக்...
செல்வம் பெருக மார்கழி வெள்ளியில் ஏற்ற வேண்டிய தீபம்
மார்கழி மாதத்தின் சிறப்புகளை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருப்போம் மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தது தான் இந்த மாதம் வழிபாட்டிற்கெனவே ஒதுக்கப்பட்ட ஒரு மாதம் அப்படியான இந்த மாதத்தின் கடைசி...
கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றும் முறை
கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். இந்த கார்த்திகை மாதமானாது தீபத்திற்குரிய மாதமாகவே கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் நாம் ஏற்றும் ஒவ்வொரு தீபமும் ஒவ்வொரு விசேஷ பலனை...
நவராத்திரியில் கொலு வைத்து வழிபட்ட பலனை பெற ஒரு நாள் எப்படி தீபம் ஏற்றினால்...
மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் இந்த நவராத்திரி நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் முப்பெரும் தேவியரை வணங்கி ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான வழிபாடுகளையும், பூஜை முறைகளையும் செய்வது நம்முடைய...
வீடு மனை மக்கள் செல்வம் என ராஜபோக வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் நாளை ஆடி...
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வத்திற்கென ஒவ்வொரு நாள், ஒவ்வொரு மாதம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் முருகப்பெருமான் வழிபாட்டிற்கு செவ்வாய் கிழமை மிகவும் உகந்த நாள். அதே போல் மாதங்களில்...
இனி விளக்கு ஏற்றும் போது இதை மட்டும் மாற்றிப் பாருங்கள். மகாலட்சுமி தாயார் உங்கள்...
நம் தமிழர்களின் பாரம்பரியப்படி வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம். விளக்கேற்றுவது என்பது நம் வழக்கமாகவே இருந்தாலும், எந்த ஒரு வீட்டில் தொடர்ந்து தீபம் ஏற்றி பிரகாசமாக இருக்கிறதோ, அந்த வீட்டில்...
வீட்டில் இல்லை என்ற வார்த்தையை, அடியோடு அழிக்கக்கூடிய சக்தி இந்த ஒரு தீபத்திற்கு உண்டு....
நிம்மதி இல்லை, தூக்கம் இல்லை, சந்தோஷம் இல்லை, பணம் இல்லை, சமையல் அறையில் தன தானியம் இல்லை, அதாவது அரிசி பருப்பு எதுவுமே வீட்டில் இல்லை என்று எப்போதுமே சொல்லிக் கொண்டே இருக்கக்...
வாழ்க்கையில் ஒரு முறை மட்டும், அதுவும் இன்றே இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால், உங்கள்...
நாம் வாழும் இந்த வாழ்வில் எல்லாம் கிடைத்து நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்வது என்பது கொஞ்சம் சிரமம் தான். எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை, கவலை என்று இருக்கத் தான் செய்கிறது. கவலை...
இன்று மாலைக்குள் இந்த இரண்டு தீபத்தை ஏற்றி விட்டால், மூன்று கோடி ஏகாதசிகள் வணங்கிய...
மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக நாம் வணங்கி வருகிறோம். இந்த நாளில் விரதம் இருந்து இரவு முழுவதும்...














