Home Tags Sivan arul pera

Tag: sivan arul pera

murugan vilva ilai

பண வரவை அள்ளித்தரும் முருகன் வழிபாடு

கந்தா என்று அழைத்தாலே இந்தா என்று வாரி வழங்கக் கூடிய கருணை பெருங்கடல் தான் நம்முடைய கந்த பெருமான். அப்படியான கருணை மிக தெய்வத்தை மிக மிக எளிமையாக இந்த முறையில் வணங்கினாலே...
sivan manthiram

சிவன் அருள் பெற சிவ மந்திரம்

இந்த மாதம் 8.3.2024 மகா சிவராத்திரி தினம் வெகு விமர்சையாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் பக்தர்கள் அனைவரும் நாள் முழுவதும் உண்ணாமலும் உறங்காமலும் சிவனையை மனதார நினைத்து அவர் அருள் பெற...
selvam sera

வீட்டில் லட்சுமி கடாக்ஷம் ஏற்பட வழிபாடு

பொதுவாக வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் லட்சுமி கடாட்சம் பெறுக வேண்டும் எனில் வெள்ளிக்கிழமையில் பூஜை செய்வோம் அல்லது விசேஷமான நாட்களை தேர்ந்தெடுப்போம். ஆனால் திங்கட்கிழமையில் நாம் செய்யும் இந்த ஒரு...
sivan vilavam maan

சிவன் அருள் பெற வழிபாடு

சிவபெருமானை வணங்குவதற்கும் அவரின் அருளை பெறுவதற்குமே அவருடைய ஆசி இருந்தால் தான் முடியும். அதனால் தான் அவன் அருளாலே அவன் தாள் பணிந்து என்றதொரு அற்புதமான வாசகத்தை மூலம் அறிய முடிகிறது. அப்பேர்ப்பட்ட...
sivan child

குழந்தை பேரு இல்லாதவர்கள் நாளை அன்னாபிஷேகத்தின் போது இதை செய்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம்...

அலங்கார பிரியர் விஷ்ணு, அபிஷேக பிரியர் சிவன் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அபிஷேகங்களால் மகிழ்வர் தான் இந்த சிவபெருமான். அப்படியான இறைவனுக்கு ஒவ்வொரு பௌர்ணமியும் விசேஷமானதாக இருந்தாலும் நாளை வரக்கூடிய ஐப்பசி...
siva lingam manthiram

சிவன் அருளை முழுமையாக பெற நாளை புதப்பிரதோஷத்தில் இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால்...

நாளை வரவிருக்கும் புதப்பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாக்கு பலிக்கவும், சொல்லும் வார்த்தையை பிறர் கேட்டு நடக்கவும், புத்தி கூர்மையை பெறவும் அறிவு ஞானத்தை அதிகரிக்கவும் புதபகவானுடைய அனுகிரகம் தேவை. நாளை...
sivan-nandhi-pradosham

நம் அனைத்து கஷ்டங்கள் தீரவும், வேண்டுதல்களுக்கு சிவபெருமான் உடனே செவி சாய்க்கவும் நந்தி தேவரை...

நம் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்களை தந்து நம்மை உயர்த்த கூடியவர்கள் தெய்வங்களே. அந்த தெய்வத்தை தூக்கி சுமக்கும் வாகனத்திற்கும் தனித்துவமான சக்திகள் நிறைந்து இருக்கின்றன. அந்த வகையில் ஆன்மிகம் குறித்த இந்தப்...
nandhi siva crying lady

வாழ்க்கையில் திசையறியாமல் தவிக்கும் போது இந்த வழிபாட்டை செய்தால் போதும். மலை போல் முன்...

உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். அவ்வாறு கவலைகள் ஏற்படும் பொழுது நாம் நம் உடன் இருப்பவர்களிடம் அந்த கவலைகளை பகிர்ந்து கொள்கிறோம். உடன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike