Tag: Sivan manthirangal Tamil
ஏழு தலைமுறை பாவம் நீங்க சிவ மந்திரம்.
ஒரு பழமையான சிவன் கோவில்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது எனும்போதே அது நம்முடைய பாவத்தை தொலைப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக நாம் கருதப்பட வேண்டும். சில பேர் சிவன் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று...
துன்பம் வரும் பொழுது கடவுள் உங்கள் கண்முன்னே வந்து நிற்க நீங்கள் என்ன செய்ய...
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துயரங்களும், துன்பங்களும் வந்து கொண்டிருக்கும். இன்பமும், துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை எனவே இன்பத்தை ஏற்றுக் கொள்ள தெரிந்த நமக்கு துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தெரிய...
இந்த மந்திரத்தை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிப் பாருங்கள்! உங்களை வெல்ல எவராலும் முடியவே...
தெய்வீக சக்தியை நம் பக்கம் சுலபமாக ஈர்க்கக் கூடிய ஒரு வழி தான் மந்திர பிரயோகம். கோவிலுக்கு செல்லும் பொழுது வெறுமனே சாமி கும்பிடாமல் உங்களுக்கு தெரிந்த மந்திரங்களையும், ஸ்தோத்திரங்களையும் உச்சரித்து பாருங்கள்,...
இந்த 5 எழுத்து மந்திரத்தை உச்சரித்தால் உயிரே போகும் அளவிற்கு ஆபத்து இருக்கிறதா? அப்படி...
மந்திரங்கள் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும் என்று ஆன்மிகம் கூறுகிறது. மந்திரங்கள் சொல்லப்படும் பொழுது அதிலிருந்து உண்டாகும் ஒலி அலைகள் உருவம் அடைந்து அதற்குரிய ஆற்றலையும் பெறுகின்றது. நாம் எப்படி ஒரு...
தொட்டதெல்லாம் வெற்றி அடைய தினமும் சொல்ல வேண்டிய 4 எழுத்து மந்திரம்! மன அழுத்தம்...
இன்றைக்கு நாம் இருக்கக்கூடிய பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம், யோகா செய்யும் அளவிற்கு கூட நேரம் கிடையாது. பலபேர் சாப்பாடு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல், பணம் சம்பாதிக்க...
ஈசனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றவர்களால் தான், இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியும்.
நடனக் கலையில் தேர்ச்சி பெற்ற சிவபெருமானை ஆடலரசன் என்று கூறுவார்கள். சிவன் ஆடிய நடனங்கள் சிவதாண்டவம் என்று அழைக்கப்படும். இதில், சிவபெருமான் ஆனந்தமாக இருக்கும்போது இடது காலைத் தூக்கி நடனமாடும் கோலம், நாம்...
சனி பகவானால் ஏற்படும் கடன் பிரச்சனையை தீர்க்கும் ‘சிவ ஸ்தோத்ரம்’
ஒரு மனிதனுக்கு வாழ்வில் கஷ்டம் என்பது வரவில்லை என்றால், 'வாழ்க்கை என்றால் என்ன' என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியாது. தோல்வியே ஏற்படாமல் வெற்றியை மட்டுமே சந்திக்கும் மனிதனுக்கு தலைக்கனமும் அதிகமாகிவிடுகிறது. அந்த சமயத்தில்...
உங்கள் குடும்பத்தில் வளமை பெருக, தம்பதிகள் ஒற்றுமை கூட ஸ்தோத்திரம் இதோ
மனிதர்கள் அனைவரும் வெவ்வேறு குணங்களை கொண்டவர்கள் என்பது எதார்த்தம். அதிலும் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் வெவ்வேறு வகையான எண்ணங்கள், சிந்தனைகள், விருப்பங்கள் இருக்கின்றன. இத்தகைய வேறுபாடுகளால் ஆண், பெண் இணைந்து...