Tag: theeratha thunbam theera
அணையா தீப வழிபாடு
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. கஷ்டமே இல்லாத குடும்பத்தை பார்க்க முடியாது. ஆனால் ஒரு சில குடும்பத்தில் மட்டும் இந்த கஷ்டத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். பல வருடங்களாக...
சகல துன்பங்களை நீக்கும் சரபேஸ்வரர் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் பல வகையான துன்பங்கள் இருக்கின்றன. குழந்தையின்மை, திருமண தடை, வேலை கிடைக்காதது, எதிரிகள் தொல்லை என்று நாம் பல துன்பங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த துன்பங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு...
தீராத நோய் தீரவும் வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமி வழிபாடு
சிவனின் மறு உருவம் தான் இந்த பைரவர். ஆகையால் தான் அனைத்து சிவாலயத்திலும் பைரவர் வீட்டிருப்பார். அங்கு அவருக்கென தனியாக அபிஷேகங்களும் ஆராதனைகளும் கட்டாயமாக நடைபெறும். அத்தகைய சக்தி வாய்ந்த பைரவரை நாம்...
துன்பங்களை தூள் தூளாக்கும் துர்க்கை அம்மன் வழிபாடு
துன்பமில்லாத மனிதர் என்று யாரும் இந்த உலகில் இல்லை. மனிதன் மட்டுமல்ல இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் துன்பம் வந்து கொண்டு தான் இருக்கும். அந்த துன்பத்தில்...
பணம் பெயர் புகழ் அந்தஸ்து என அனைத்தையும் பெற இந்த ஆலயத்திற்கு ஒரு முறை...
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தான் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த எண்ணம் எல்லோருடைய வாழ்க்கையிலும் பலிப்பதில்லை. ஒரு சிலர் வாழ்க்கையில் எத்தனை முயற்சிகளை எடுத்தாலும் அனைத்தும் தோல்வியிலே...
கஷ்டங்களை மட்டுமே அனுபவிப்பவரா நீங்கள்? உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை...
அனைவரின் வாழ்க்கையிலும் கஷ்டம் என்பது ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும். ஏதாவது ஒரு வகையில் கஷ்டம் இருந்தால் அதை சமாளித்து விடலாம். ஆனால் வாழ்க்கையே கஷ்டமாக இருப்பவர்கள் அந்த...
தலையணைக்கு அடியில் இந்த 1 பொருளை வைத்து தூங்கினால் போதும். வாழ்க்கையில் தீர்க்கவே முடியாது...
நமக்கு இருக்கும் தீர்க்கவே முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். சில பேருக்கு சில பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது கிடைக்கவே கிடைக்காது....
இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்களிலிருந்து மொத்தமாக விடுபட இன்றைய நாளை தவிர விடாமல் இந்த...
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் அளவுகள் வேண்டுமானாலும் மாறலாமே அன்றி பிரச்சனைகள் நிச்சயமாக இருக்கும். இது நாம் பிறப்பதற்கு முன்பே நம் கர்மாவினால்...
வாழ்க்கையில் ஒரு முறை மட்டும், அதுவும் இன்றே இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால், உங்கள்...
நாம் வாழும் இந்த வாழ்வில் எல்லாம் கிடைத்து நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்வது என்பது கொஞ்சம் சிரமம் தான். எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை, கவலை என்று இருக்கத் தான் செய்கிறது. கவலை...
வீடு மங்களகரமாகவும் சுபிட்சமாகவும் இருக்க வேண்டும் என்றால், வீடு துடைக்கும் போது இதை மட்டும்...
ஒரு வீடு என்பதை எப்போதுமே பொருட்களை வைத்து மட்டும் கட்டும் ஒரு இடம் ஆக நினைக்க கூடாது. அப்படி நினைத்தால் அது நிச்சயமாக ஒரு நல்ல மனைக்கு அர்த்தம் கிடையாது. வீடு என்பது...