Tag: theeya sakthi vilaga
தீமைகள் விலக மகாலட்சுமி திலகம்
நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீய சக்திகளாலும் தீய நபர்களாலும் தான் நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீமைகள் அனைத்தும்...
நம்மை பிடித்த தீய சக்திகள் விலக பரிகாரம்
உடல் ஆரோக்கியமாக இருந்தும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு எதிலும் விருப்பமில்லாமல் இருப்பவர்களும், எங்கு சென்றாலும் அந்த இடத்தில் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு கஷ்டப்படுபவர்களும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த தீய...
தீய சக்திகள் விலக தாந்த்ரீக பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக திகழ்வதுதான் எதிர்மறை ஆற்றல்கள். இந்த எதிர்மறை ஆற்றல்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முதன்மையாக திகழக்கூடியது நம்முடைய முன்னேற்றம் பிடிக்காத நபர்கள்...
கண் திருஷ்டி, மனபயம் நீங்க பரிகாரம்
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருக்கும் பொழுது திடீரென்று அவருக்கு தடைகளுக்கு மேல் தடைகள் வந்து கொண்டே இருந்தால் அவருக்கு கண் திருஷ்டியால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று...
தீய சக்திகள் விலக சக்திவாய்ந்த பரிகாரம்
இந்த உலகத்தில் நன்மைகள் நடைபெறுவதற்கு நல்ல சக்திகள் இருக்கிறது என்பதை போலவே தீமைகள் நடைபெறுவதற்கு தீய சக்திகளும் இருக்கிறது என்பது முற்றிலும் உண்மையே. இதை அனைவரும் ஏதாவது ஒரு ரூபத்திலாவது தங்கள் வாழ்க்கையில்...
தீய சக்திகள் விலகி லஷ்மி கடாட்சம் ஏற்பட பரிகாரம்
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பாதிப்புகளுக்கு காரணமாக திகழ்வதுதான் தீய சக்திகள். இந்த தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் கண்டிப்பாக முறையில் மகாலட்சுமி தாயார் வீட்டில் வாசம் செய்ய மாட்டார் என்பது நம் அனைவரும்...
தீய சக்தியை விரட்டி அடிக்கும் லட்சுமி நரசிம்மர்.
வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய தரப்பில் பல முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகிறார்கள். அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைந்து விட்டால் அனைவருமே கோடீஸ்வரராக தான் திகழ வேண்டும். ஆனால் முயற்சி...
துர் சக்திகளை விரட்டும் தூபம்
கோவிலுக்கு இணையாக கருதப்படுவது தான் வீடு. கோவிலுக்கு செல்வதன் மூலம் எந்த அளவுக்கு மனதிற்கு அமைதியும், நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறதோ அதே அளவிற்கு வீட்டிற்கு செல்லும் பொழுதும் ஏற்பட வேண்டும். அவ்வாறு ஏற்படாமல்...