Tag: thirumana thadai neenga pariharam
- Advertisement -
திருமண தடை விலக ஆடி செவ்வாய் துர்க்கை அம்மன் வழிபாடு
செவ்வாய்க்கிழமை என்றாலே அது துர்க்கை அம்பாளுக்கு உகந்த தினம். அதிலும் ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய செவ்வாய்க்கிழமை என்றால் ரொம்ப ரொம்ப விசேஷமான நாள். இந்த நாளில் வீட்டில் இருக்கும் பெண்கள் துர்க்கை அம்மன்...
திருமண தடை நீங்க தீப பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் நடந்தால் தான் அவருடைய வாழ்க்கை முழுமை பெற்றதாக கருதப்படுகிறது. என்னதான் நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நன்றாக படித்து இருந்தாலும், கை நிறைய சம்பளம் வாங்கி இருந்தாலும், சொத்துக்கள் அதிகம்...
48 நாட்களில் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்
நம்மை விட வயதில் சிறியவர்களுக்கு எல்லாம் திருமணம் நடந்திருக்கும். ஆனால், நமக்கு திருமணம் நடந்திருக்காது. எந்த நல்ல காரியத்திற்கு சென்றாலும் உங்களுக்கு எப்ப திருமணம் என்று கேள்வியை கேட்கும் போது, நம்முடைய மனசு...
திருமணத்தடை நீங்க மருதாணி பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையை திசை திருப்பக் கூடிய அற்புதமான செயலாக திருமணம் திகழ்கிறது. இரு மனங்கள் இணைந்து தங்கள் வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இந்த திருமணம் அதற்குரிய...
திருமண தடை நீங்க தேங்காய் பரிகாரம்
திருமணம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் இன்றியமையாமல் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். இது எந்த வயதில் நடைபெறுகிறது என்பதை விட திருமணம் நடைபெற வேண்டும் என்பதுதான் முக்கியமாக கருதப்படுகிறது. திருமணம் நடந்தால் தான்...
போட்டித் தேர்வு திருமண தடை குழந்தை பாக்கியம் பெற 12 ராசிகளுக்கான பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கை நல்ல முறையில் முன்னேற்றம் அடைய வேண்டும் எனில் அதற்கு அடிப்படையான தகுதி படிப்பு இன்று இந்த படிப்பை வைத்து தான் அனைத்தையும் சாதிக்க முடியும் அடுத்த நிலையானது திருமணம் என்று...
திருமண தடை நீக்கும் வாழைப்பூ கலசம்
ஒருவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் என்று பல இருக்கும். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக திகழ்வதுதான் திருமணம். திருமணம் அதற்குரிய வயதில் நடைபெறாவிட்டால் அதனால் மன உளைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது....
21 நாட்களில் திருமண தடை விலக பரிகாரம்
பருவத்தே பயிர் செய் என்று சொல்லுவார்கள் பெரியவர்கள். எந்தெந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு என்னென்ன நடக்க வேண்டுமோ, அது அது அந்தந்த வயதில் நடந்து விட வேண்டும். பணம் காசை எல்லாம் பிறகு...
விரலி மஞ்சளை வைத்து இப்படி பரிகாரம் செய்தால் குரு பகவானின் அருளால் திருமண தடை...
திருமணம் என்பது இரு மனங்களும் இணையும் சங்கமம் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இரண்டு மனமும் இணைய வேண்டும் என்றால் அதற்கு குரு பகவானின் அருள் நிச்சயமாக தேவைப்படுகிறது. குருபகவானின் அருள் இருந்தால்தான் ஒருவருக்கு...
குலதெய்வத்தை இந்த நாளில் சென்று வழிபட்டால் திருமணத்தில் இருக்கும் தடைகள் அனைத்தும் விலகி விரைவில்...
ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திருமணம் சரியான வயதில் நடைபெற்றால் தான் அதற்கு மரியாதை இருக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் பலரும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த...









