Tag: varahi mantra in tamil
- Advertisement -
அக்னி வாராகி மந்திரம்
நண்பர்களே இல்லாத மனிதர்கள் கூட இந்த பூமியில் இருக்கலாம். ஆனால் எதிரிகள் இல்லாமல் ஒரு மனிதனால் நிச்சயம் வாழ முடியாது. தானாக உருவாகும் எதிரிகள், நம்மை பிடிக்காமல், பொறாமையில் உருவாகும் எதிரிகள், நண்பர்களில்...
இரவு தூங்கும் போது சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்
தற்போது ஆஷாட நவராத்திரியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று ஜூன் 26 ஆம் தேதி துவங்கிய ஆஷாட நவராத்திரி, ஜூலை 4ஆம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஒன்பது...
ஆஷாட நவராத்திரி 2025. வாராஹி பீஜ மந்திரம்
ஆனி மாதம் வரக்கூடிய, வாராகிக்கு விசேஷமான ஆஷாட நவராத்திரியானது நாளை முதல் துவங்கவிருக்கிறது. 26-6-2025 துவங்கக்கூடிய ஆஷாட நவராத்திரி 4-7-2025ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. இந்த ஒன்பது நாளும் வாராகி அன்னைக்கு கோலாகலமாக...
6-11-2024 வளர்பிறை பஞ்சமி வாராகி மந்திரம்
சஷ்டி விரத நாட்களோடு சேர்ந்து, இன்றைய தினம் வளர்பிறை பஞ்சமி திதியும் வந்திருக்கிறது. ஆக இன்று இரட்டிப்பு சந்தோஷம். முருகரையும் வழிபாடு செய்யலாம். வாராகி அன்னையையும் வழிபாடு செய்யலாம். நீங்கள் முருகர் சஷ்டி...
ஆவணி அமாவாசை காரிய சித்தி நேரம், மந்திரம்
இன்று திங்கட்கிழமையோடு சேர்ந்து ஆவணி மாத அமாவாசை திதி இருக்கிறது. இதை சோமவார அமாவாசை தினம் என்று சொல்லுகிறார்கள். இந்த சோமவார அமாவாசை தினத்தின் காரிய சித்தி நேரம் என்ன, அந்த காரிய...
தன ஆகர்ஷண வராகி மந்திரம்
வாராகி வழிபாடு என்பது எதிரிகளை அழிப்பதற்கு மட்டும் கிடையாது. ஏவல் பில்லி கண் திருஷ்டியை நீக்குவதற்கு மட்டும் கிடையாது. வாராகி தாய் எதிரிகளை, கண் திருஷ்டியை ஏவல் பில்லி சூனியத்தை அழித்து வெற்றியை...
தீய சக்திகளை விரட்டி பணவரவை அதிகரிக்க வாராகி அன்னையின் மந்திர வழிபாடு
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் முன்னேற கொஞ்ச நஞ்ச பாடு படுவதில்லை. அப்படி பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென ஏதேனும் ஒரு தடங்கல் ஏற்பட்டு அப்படியே சரிவை நோக்கி சென்று...
உங்கள் சொத்து சம்பந்தமான வழக்குகள் வெகுநாட்களாக இழுபறியில் இருந்து கொண்டிருக்கிறதா? அப்பொழுது முதலில் இந்த...
வராஹி அம்மன் என்பவள் மஹா காளியின் அம்சமானவள். வராஹி அம்மனை வணங்குபவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை என்றும் சொல்லலாம். தன் பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்க அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தாயாகவும், கருணை கடலாகவும்...
மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம்
ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதனை ஏதாவது ஒரு வகையில் அவன் சமாளித்துக் கொள்வான். ஆனால் சில சமயங்களில் தான் செய்யாத தவறுக்கு, மற்றவர்களிடம் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்....
வேண்டிய வரம் தரும் வராஹி காயத்ரி மந்திரம்
வராக அவதாரம் எடுத்த திருமாலின் அம்சமாக கருதப்படுகிறாள் வராஹி அம்மன். இவள் வராஹம் என்று சொல்லக்கூடிய பன்றி முகத்தோடும், மனித உடலோடும், எட்டு கரத்தோடும், அதில் ஒரு கரத்தில் கலப்பையை ஏந்தியவாறும் சிம்ம...








