Tag: varumanam peruga pariharam
பணம் சேர மாதத்தில் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
வேலை செய்பவர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் சம்பளம் வரும். தொழில் செய்பவர்களுக்கு, கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வருமானம் இருக்கும். நீங்க என்ன செய்தாலும் சரி, உங்களுடைய வீட்டில் தினம்...
நிலையான வருமானம் பெற பரிகாரம்
நமக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு கஷ்டங்களும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. அந்த கர்ம வினைகளை போக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. ஒரு செயலை செய்யும் பொழுது அந்த செயல் தடைபடுகிறது...
கணவனின் முன்னேற்றத்திற்கு பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்.
நிறைய பேர் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு ஒரு சரிவு வரும். உதாரணத்திற்கு நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஆண்கள், வாழ்க்கையின் முன்னேற்றப்படியில் சென்று கொண்டிருக்கும் ஆண்களுக்கு, திருமணம் நடக்கும். உடனடியாக அவருடைய வாழ்க்கை சரிவை...
வருமானம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்
வரக்கூடிய வருமானம் அப்படியே இரட்டிப்பாக வேண்டும் என்றால், கைக்கு வந்த சம்பளத்தில் முதல் செலவு என்ன செய்வது. வருமானத்திலிருந்து முதல் 50 ரூபாயை எடுத்து எந்த பொருளை வாங்கி, யார் கையில் கொடுத்தால்...
வருமானம் தரும் குபேர மூலிகை
எல்லோருக்குமே பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கஷ்டம் இருக்கிறது. அந்த குபேர கடாட்சம் கொஞ்சம் கிடைத்தால் எங்களுடைய பணக்கஷ்டமும் தீரும் என்று எதிர்பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அதில் இன்று நாம் பார்க்கக்கூடிய பரிகாரம்...
வெறும் 5 ரூபாய் மட்டும் இருந்தால் போதும். ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கலாம்.
சில பேரால் என்ன தான் கஷ்டப்பட்டாலும் நிரந்தர வருமானத்தை தேடிக் கொள்ள முடியாது. தின கூலியாகவே இருந்தாலும், அது தினசரி கிடைத்தால் தானே நம்மால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும். சில பேருக்கு...
கோடி கடனும் தீர்ந்து கோடி கோடியாய் பணம் வர நிலை வாசலில் அமாவாசை அன்று...
இன்றைய கால சூழ்நிலையில் கடன் இல்லாமல் வாழும் மனிதர் ஒருவரும் கிடையாது. இந்த கடன் நகை கடனாக இருக்கலாம். பணம் கடனாக வாங்கி இருக்கலாம். வீட்டு உபயோக பொருட்களாக இருக்கலாம். இப்படி ஏதோ...
வருமானம் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்
பணம் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த பணத்தை ஈட்டுவதற்காக நாம் பல வழிகளில் போராடிக் கொண்டு இருக்கின்றோம். அவ்வாறு நாம் ஈட்டும்...