Tag: vazhkkaiyil vetri per
வாழ்க்கையில் வெற்றி பெற சொல்ல வேண்டிய அம்மன் மந்திரம்
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தினம் தினம் போராடுவதும் துன்பப்படுவதும் நம்முடைய இலக்கை அடைய வேண்டும் என்று தான். இந்த இலக்கு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளின் படிப்பு, திருமணம்,...
வாழ்க்கையில் உயர லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு
எல்லா மனிதர்களும் வாழ்க்கையில் பணம் பெயர் புகழ் இவற்றுடன் கௌரவமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்கான முயற்சி தான் தினம் தோறும் நாம் இரவும் பகலும் அயராது...
காரிய தடை நீக்கும் திலகம்
இன்றைய சூழ்நிலையில் பலரின் தோல்விக்கு காரணமே அவர்கள் எடுக்கும் காரியத்தில் வெற்றி பெற முடியாமல் அடுத்தடுத்து தடைகளை சந்தித்து கொண்டு இருப்பது தான். இந்த தடைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம்முடைய...
யாராலும் வெல்ல முடியாத உயர் நிலையை அடைய வெள்ளிக்கிழமையில் வெற்றிலை தீபத்தை இந்த நேரத்தில்...
நாம் ஒவ்வொரும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தான் போராடுகிறோம். இந்த வெற்றி என்னும் இலக்கை அடைவது ஒன்றும் அத்தனை சாதாரணமான விஷயம் கிடையாது. இதற்கு நாம் எத்தனையோ போராட்டங்களையும் வலிகளையும்...
வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்காத உயரத்தை தொட நரசிம்மரை இப்படி வழிபாடு செய்யுங்கள்
வாழ்க்கையில் ஒரு மனிதன் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் அவனுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும். அது இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்று முன்னேறி செல்ல முடியும். அப்படி முன்னேறுபவரின் வாழ்க்கையில்...
நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியடைந்து புகழனின் உச்சிக்கு செல்ல எலுமிச்சைத்தில் இதை எழுதி...
ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ்கிறான் என்பது அவன் சம்பாதிக்கும் பணம், பெயர், அந்தஸ்து இவை அனைத்தையும் விட அவர் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிந்து வெற்றியாளனாக திகழ்வது தான் பெருமை சேர்க்கும்...
தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கி உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிகள் குவிய விநாயகருக்கு எளிமையான...
எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாகவும் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வணங்கியே செய்ய ஆரம்பிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம் அந்த காரியம் வெற்றி அடையும் என்று நம்பப்படுகிறது. ஒரு காரியத்தை...
வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்று செல்வந்தராய் வாழ ஆசைப்பட்டால் இந்த தீபத்தை தினமும்...
இன்றைய காலக்கட்டத்தில் எல்லா மனிதருடைய எண்ணங்களும் எதிர்மறை சிந்தனையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே நேர்மறையாக சிந்தித்து நல்ல முறையில் முன்னேறுவதையே மறந்து விட்டனர். எல்லாவற்றுக்குமே...
தோல்வியை மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கும் உங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றிகள் குவிய...
நம்முடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையான தேவை பணம் மட்டும் தான் என்று நினைத்து அனைவரும் அதன் பின்னாலே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கையானது இறைவன் நமக்கு அளித்த அற்புத வரம் இதை சரியான...
வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் உடைத்தெரிய ஒரே ஒரு தேங்காய் போதும். சகல விதமான...
வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாத மனிதர் என்று ஒருவரும் கிடையாது. இனியும் இருக்கப் போவதில்லை. ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு சிலருக்கு பிரச்சனையே வாழ்க்கையாக இருக்கும்....