Tag: vendhuthal niraivera
- Advertisement -
நினைத்ததை நடத்திக் காட்டும் காமாட்சி வழிபாடு
பெண் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக அம்பாளின் வழிபாடு என்பது அதிசக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அம்பாளுக்குரிய சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்வதுதான் காஞ்சி. காஞ்சி...
நினைத்தது நடக்க எருக்கம் பூ பரிகாரம்
நினைத்த காரியங்கள் யாவும் நடக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவது உண்டு. இந்த தேவையானது அவரவர் விருப்பத்தை பொறுத்து இருக்கும். ஒரு சிலருக்கு பணத் தேவை இருக்கும். ஒரு சிலருக்கு வேலை தேவை...
கேட்டது கிடைக்க பாலா திரிபுரசுந்தரி வழிபாடு
பெண் தெய்வங்கள் பல இருந்தாலும் பாலா திரிபுரசுந்தரி சுந்தரி ஆனவர் கருணையின் சொரூபமாக இருக்கிறார். மற்ற தெய்வங்களுக்கு இல்லாத ஒரு அனுகிரகம் தாயாருக்கு உண்டு. அது மட்டும் இன்றி தெய்வங்களிலே குழந்தை ரூபமாக...
வேண்டுதல் நிறைவேற நரசிம்மர் வழிபாடு
மனிதனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் அளவே கிடையாது. ஒவ்வொருவர் வாழ்விலும் எண்ணற்ற பிரச்சனைகள் சோகங்கள் இருக்கின்றன. அவற்றை சுமந்து கொண்டு தான் ஒவ்வொரு நாளும் மனிதர்களும் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார்கள்.
இது மனிதனுக்கு மனிதன்...
கேட்டது கிடைக்க அஸ்திர வழிபாடு
முருகா என்ற பெயரை கேட்டாலே உருகி விடும் அளவிற்கு கந்தனுக்கு பக்தர்கள் உண்டு. அந்த அளவிற்கு பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றக் கூடிய அதிசக்தி வாய்ந்த கருணைமிக்க கடவுள் தான். இந்த கந்தன்...
மனதில் நினைத்த வேண்டுதல் பலிக்க பரிகாரம்
மனதில் நினைத்த வேண்டுதல் பலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தினம் தினம் கோவிலுக்கு போகின்றோம். ஆனால் ஏனோ தெரியாது, கோவிலுக்கு போய் நாம் வைக்கும் வேண்டுதலானது பலிப்பதே கிடையாது. சில பேருக்கு 'எதற்கு தான்...
செல்வம் பெருக மார்கழி பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி என்றாலே சந்திர பகவானை குறிக்கும். சந்திரனை மனோகாரகன் என்று சொல்வார்கள். நம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை நிறைவேற்றக் கூடிய ஆற்றலை தரும் சக்தி கொண்டவர் இவர். இன்றைய அற்புதமான நாளில்...
வேண்டுதல் நிறைவேற பரிகாரம்
ஒவ்வொருவரும் இறைவனை சரணடைவதே தனக்கான வேண்டுதல்களை அவர் நிறைவேற்றி தருவார் என்பதற்காகவே. கடவுளை வணங்குவது ஆலயம் செல்வது வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்வது என ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் மனிதன் தன்னுடைய தேவைகளை வைத்து...
வேண்டுதல் நிறைவேற தீபம்
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக விளங்குவது நல்ல வேலை தான். இந்த வேலை மட்டும் நல்ல முறையில் அமைந்து விட்டால் போதும். நாம் நினைப்பவை அனைத்தையும் நாமே சம்பாதித்து சேர்த்துக்...








