Tag: venduthal niraivera in tamil
வேண்டுதல் நிறைவேற 21 நாட்கள் வழிபாடு
நம்முடைய நியாயமான கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்களும் சுப காரியங்கள் தடையின்றி நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்களும் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். அப்படி விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது சில...
வேண்டுதல் நிறைவேற மந்திர வழிபாடு
வேண்டுதல் நிறைவேற பல பரிகாரங்கள் இருக்கின்றன. அதே சமயம் பல வழிபாடுகளும் இருக்கின்றன. என்னதான் நாம் பரிகாரம் செய்தாலும் வழிபாடுகளை மேற்கொண்டாலும் அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் அதற்குரிய முயற்சிகளை நாம்...
வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
ஏதாவது ஒரு தேவை பூர்த்தியாக வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். அந்த ஆசையை நம்மால் நிறைவேற்ற முடியும் பட்சத்தில் அதை நிறைவேற்றி விடுவோம். ஆனால் அதை நிறைவேற்றுவதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும்...
இந்த ஆடி மாதம் முடிவதற்குள் உங்களுடைய பிரார்த்தனை நிறைவேறும். நாளை ஆடி முதல் நாள்,...
நிறைவேறாத வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள கோவில் கோவிலாக சென்று வேண்டுதலை வைத்திருப்போம். செய்யாத பிரார்த்தனைகள் கிடையாது, நிறைவேற்றாத நேர்த்திக்கடன் கிடையாது. ஆனால், வேண்டுதல் மட்டும் நிறைவேறாமலே இருக்கும். உதாரணத்திற்கு சில வீடுகளில் சுபகாரிய...
பெண்கள் கையால் இந்த மாலையை கட்டி நிலை வாசலில் போட்டால், மனதில் நினைத்தது அப்படியே...
பெண்களின் மனதில் வெளியில் சொல்ல முடியாத ஆசைகளும் வேண்டுதலும் நிறைய இருக்கும். எல்லா விஷயங்களையும் வெளியில் சொல்ல முடியாது. நெருங்கிய நண்பர்கள், அம்மா அப்பா உடன் பிறந்தவர்கள் என்று கூட பெண்கள் மனதில்...
வாழ்க்கையில் உங்களுக்கு பெரியதாக எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த நாளில்...
பக்தர்கள் இந்த நாளில் மட்டும் கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதலை கடவுள் உடனடியாக நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று கட்டளை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு சக்தி வாய்ந்த நாள் எந்த...
உங்கள் கையால் இந்த மாலையை இறைவனுக்கு கட்டிப்போட்டு பாருங்கள். உங்களுடைய வேண்டுதலுக்கு உடனே உயிர்...
சில பேருடைய வேண்டுதலுக்கு உயிர் இருக்கவே இருக்காது. அப்படி என்றால் என்ன அர்த்தம். சில பேருக்கு இறைவனிடம் வைத்த வேண்டுதல் பலிக்காது. சில பேர், இந்த நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனிடம்...
கோவிலுக்கு செல்லும்போது இதை மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டு போனால், தெய்வங்களின் பார்வை நேரடியாக...
நாம் எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் அதில் ஒரு வசிய தன்மை தேவை. இறைவனை நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்றாலும் கட்டாயம் இந்த வசியத்தன்மை தேவைதான். அதில் எந்த ஒரு...