Tag: vettil panam thanga
தரித்திரம் விலக பணம் சேர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
சில பேருக்கு காரணமே இல்லாமல் மனது சஞ்சலப்படும். நிம்மதியாக எந்த வேலையையும் பார்க்க முடியாது. எதையோ இழந்தது போல சூழ்நிலை உண்டாகும். காசு பணம் நிறைய செலவாகும். வருமானமும் அப்படியே நின்றுவிடும். தரித்திரம்...
பணத்தைத் தேடி நீங்கள் ஓடாமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர இந்த ரகசிய...
தினம் தினம் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் பணமானது உங்களைத் தேடி வர ஆன்மீகம் நமக்கு சில தாந்திரீக வழிமுறைகளை தந்திருக்கிறது. இந்த வழிமுறைகளை சரிவர பின்பற்றும் போது பண...
மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளோடு சுக்கிர பார்வையும் உங்கள் மீது பட வெறும் ஆறு...
செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தோடு சுக்கிர பார்வையும் கிடைக்க வேண்டும். ஒருவர் வாழ்க்கையில் சுக்கிர திசை அடைந்து விட்டால் அவர்களே வேண்டாம் என்று தடுத்தாலும்...
நீங்கள் வேண்டும் பணம் உங்களை வந்து அடைய இன்றே இந்த விரலி மஞ்சள் பரிகாரத்தை...
பண தேவை என்பது இல்லாத மனிதரே கிடையாது. ஒவ்வொருவரின் தேவையும் அளவு மாறுபடுமே அன்றி பணம் தேவையில்லை என்று கூறும் ஒருவர் இருக்கவே முடியாது. அதே போல் ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருக்கும்...
பீரோவுக்கு அடியில் இந்த 2 பொருட்கள் இருந்தால், பீரோவுக்குள் இருக்கும் பணம் வீண்விரயம் ஆகாது....
சில குடும்பங்களில் வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஏதாவது ஒரு வகையில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு வீட்டு வாடகை, வரும் கடை வாடகை வரும், செய்யக்கூடிய தொழிலில் கைநிறைய லாபமும்...
எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் உங்க கையில் தங்கவில்லையா? உங்க பூஜை அறையில் இதை வையுங்க!...
மனிதன் தன்னுடைய தேவைக்கு ஏற்ப சம்பாதித்தாலும் கூட தன் தேவைகளுக்கு மீறிய செலவுகளும் வந்து கொண்டே இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதனை சமாளிக்க போராடும் மனிதன், சில சமயங்களில் கடவுளை கூட...
பரம ஏழையும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கலாம். இந்த 1 பொருள் மட்டும்...
அப்பா சம்பாதித்த சொத்து, தாத்தா சம்பாதித்த சொத்து என்று அதில் சுகபோகமாக வாழ்பவர்கள் தங்களை செல்வந்தர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. தான் சுயமாக சம்பாதித்து, சொந்த காலில் நின்று, தேவைக்கு ஏற்ப...
இந்த நான்கு பொருளும் ஒன்றாக இருக்கும் இடத்தில் பணம் போதும் போதும் என்கிற அளவிற்கு...
உலகம் முழுவதும் சுழல்வதே இந்த பணம் என்னும் இந்த காகிதத்தை மையமாக வைத்து தான். இந்த பூமியில் பணம் இல்லாமல் நாம் வாழ தான் முடியாது என்றால், பணமில்லை என்றால் சாகவும் கூட...