Tag: vettil selvam peruga
அமாவாசைக்கு மறுநாள் செய்ய வேண்டியது
அமாவாசை என்றாலே அது முன்னோர்களுக்கான வழிபாடு செய்யும் நாள் தான். அன்றைய தினத்தில் முன்னோர்களுக்காக வீட்டில் படையல் இட்டு வணங்குவோம். அதே நேரத்தில் ஆலயத்தில் தர்ப்பணம் கொடுப்பது காக்கைக்கு சாதம் வைப்பது அன்னதானம்...
பணம் கையில் தாராளமாக புரள புதுவிதமான எளிய பரிகாரம்.
பணம் எப்போதும் கையில் இருக்க வேண்டும் என்றால் பணத்தை சம்பாதிப்பது ஒரு புறம் என்றாலும் சம்பாதிக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதும் பணம் நம் கையில் இருப்பதற்கு சமம் தான். அது...
பணம் பல வழிகளில் வந்து உங்கள் பர்சை நிரப்ப பச்சைக் கற்பூரத்தை இப்படி மட்டும்...
ஒவ்வொரு நாளையும் கழிக்க பணவரவு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த பண வரவை அதிகரிக்க தான் இன்று இரவும் பகலும் ஓடி ஓடி உழைத்து கொண்டிருக்கிறோம். ஆனாலும்...
வீட்டில் செல்வ மழை பொழிய நாளை வியாழக்கிழமையோடு வந்திருக்கும் அமாவாசை நாளில் இந்த வழிபாட்டை...
இந்த அமாவாசை தினம் என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பித்ரு வழிபாடு தான். இந்த வழிபாட்டை முறையாக செய்யும் போது நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக வாழ...
தினமும் இந்த தீபம் எரியும் வீட்டில் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக வந்து அமர்ந்து அவர்களை...
பொதுவாகவே வீட்டில் காலை மாலை இரண்டு நேரமும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது நாம் பாரம்பரியமாகவே பின்பற்றி வரும் ஒரு பழக்கம் தான். இப்படி தீபம் ஏற்றும் வீட்டில் பெரும்பாலும் எந்த ஒரு...
வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் இந்த அமாவாசை நாளில் மகாலட்சுமி தாயாரின் அருள் பொருந்திய இந்த பொருளை...
அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகள் போக பரிகாரம் செய்வது போன்றவற்றை தான் நாம் பெரும்பாலும் செய்வோம். ஆனால் இதே அமாவாசையில் பொன்னும் பொருளும் நம்மை தேடி...
நாளைய தினம் சித்ரா பௌர்ணமி அன்று கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருக இந்த...
பௌர்ணமி என்றாலே விசேஷமான நாள் தான். அதிலும் சித்ரா பௌர்ணமி என்பது மிக மிக விசேஷம். இந்த சித்ரா பௌர்ணமி அன்று இந்த வருடம் சுவாதி நட்சத்திரம் சேர்ந்து வருகிறது. கடன் அடைவதற்கான...
வியாபார ஸ்தலங்களில் கல்லாப்பெட்டி நிரம்பி வழிய நெல்லை இதில் போட்டு வைத்து விடுங்கள். நெல்...
போட்டி நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு தொழிலை நடத்தி அதில் முன்னேற்றம் காண்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. நீங்கள் எவ்வளவு தான் பாடுப்பட்டு உழைத்தாலுமே கூட ஏதாவது ஒரு வகையில்...
பணத்தடை நீங்கி, பணம் வரவு தாராளமாக இருக்கவும், சுக்கிரனோடு அனுக்கிரகம் கிடைக்கவும் இந்த மந்திர...
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் பணம் பணம் என்று அதன் பின்னாலே ஓடிக் கொண்டு இருக்கிறோம். பணத்தை சம்பாதிக்க எத்தனையோ வழிகளில் பாடுபட்டு உழைக்கிறோம். என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் நம்மால் பணத்தை சேமிக்க...