Tag: Vilakku etrum murai eppadi
- Advertisement -
விளக்கேற்றும் பொழுது உங்கள் கை இப்படி இருந்தால் வேண்டிய கோரிக்கை உடனே நிறைவேறுமாம் தெரியுமா?...
ஒரு குடும்பத்தில் விளக்கு ஏற்றுபவள் பெண்ணாகவே இருக்கின்றாள். பெண்கள் இல்லாத இல்லங்களில் சில சமயங்களில் மட்டுமே ஆண்கள் விளக்கேற்றுவதை பார்க்க முடிகிறது. விளக்கேற்றும் பொழுது உங்களுடைய கை இப்படி இருந்தால் நீங்கள் வேண்டிய...
வீட்டில் செல்வம் பெருக எந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்? நான்காம் பிறையை பார்த்தால்...
பொதுவாக வீட்டில் தினமும் விளக்கு ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் மகாலட்சுமி கடாட்சம் பெருகுவதாகவும், ஐஸ்வர்யம் நிலைப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த வகையில் வீட்டில் செல்வம் பெருக, எந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்?...
இந்த திரிபோட்டு தினமும் வீட்டில் தீபம் ஏற்றினால், வாழ்நாள் முழுவதும் பணம் கஷ்டம் என்பதே...
வாழ்நாள் முழுவதும் நாம் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் தோல்வியை கண்டு என்றைக்குமே அஞ்சக்கூடாது. பலமுறை முயற்சி செய்து தோற்றுப் போனாலும் அதில் தவறு கிடையாது. ஒரு முறை கூட...
விளக்கில் எரியும் எண்ணெய் வீணாக கூடாது! அப்படின்னா அதை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பொதுவாக பூஜை அறையில் ஏற்றும் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே ஊற்றி ஏற்ற வேண்டும் என்பது சாஸ்திரம் ஆகும். ஒரு எண்ணெயுடன் இன்னொரு எண்ணெய் கலந்து அந்த எண்ணெயை, நம் வீட்டுப்...
பூஜை அறையில் ஏற்றும் விளக்கில் பச்சை பிடிப்பதற்கு என்ன காரணம்? அதன் பலன்கள் என்ன?
பொதுவாக நாம் நம் வீட்டில் பூஜை அறையில் ஏற்றும் விளக்கில் பச்சை நிறம் பிடிப்பதை பார்த்தால் அது சரியா? தவறா? என்று யோசித்திருப்போம். விளக்கில் பச்சை நிறம் பிடிப்பது அவ்வளவு நல்லது அல்ல!...
வீட்டில் எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்? எந்த இடங்களில் தீபம் ஏற்றக்கூடாது? இதனால்...
தீபம் ஏற்றுவது என்பது இறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் ஒரு செயலாகும். தீபம் ஏற்றும் பொழுது தீபத்தில் எரியும் ஜோதியானது நமக்கு நல்ல சிந்தனைகளை கொடுக்கும். நமக்கு என்ன நடந்தாலும் இறைவன் பார்த்துக்...
வீட்டு வாசலில் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்!...
விளக்கு ஏற்றுவது என்பது வீட்டிற்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு செயலாகும். விளக்கு எரியாத வீட்டில் துர்தேவதைகள் குடி கொள்வதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. விளக்கு தினமும் எரிந்து கொண்டிருக்கும் வீட்டில், துர்தேவதைகள் நீங்கி...
வீட்டில் இத்தனை விளக்குகள் தான் ஏற்ற வேண்டுமா? எவ்வளவு நேரத்திற்கு மேல் பூஜை அறையில்...
எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்வது என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும். விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திர உண்மைகள் ஒளிந்து கொண்டுள்ளன. எரியும் தீப...
நம்முடைய கஷ்டங்கள் தீராமல் தொடர்வதற்கு, தீபம் ஏற்றும்போது நாம் செய்யும் இந்த தவறுகளும் ஒரு...
நம்முடைய சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமான வழிபாடாக சொல்லப்பட்டுள்ள வழிபாடுகளில், தீப வழிபாடும் ஒன்று. நம்முடைய சம்பிரதாயப்படி காலை மாலை இரண்டு வேளையும் கட்டாயம் வீட்டில் தீபமேற்றி வழிபடவேண்டும். காலை தீபம் ஏற்ற...
தலைவாசலில் தீபம் ஏற்றும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!! கஷ்டங்கள் வரும்.
அந்தக் காலத்தில் எல்லாம் வீட்டின் தலைவாசல் பகுதியில் ஜன்னல்கள் இருக்கும். அதற்கு பக்கத்தில் விளக்கு ஏற்றுவதற்கு தனியாக மாடம் இருக்கும். தினமும் மாலை வேளையில் இரண்டு புறமும் விளக்கு ஏற்றி வைப்பார்கள். இதனால்...
உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் முன் இனி இதை மட்டும் செய்ய மறந்து விடாதீர்கள்!...
ஒவ்வொருவர் வீட்டிலும் விளக்கு ஏற்றுவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தினமும் விளக்கை ஏற்றுபவர்கள் வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த துஷ்ட சக்திகளும் நெருங்கக் கூட முடியாது என்பார்கள். விளக்கு...
காலை மாலை விளக்கேற்ற கடவுள் கூறினாரா? ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?
காலையும், மாலையும் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கு ஏற்றினால் தான் வாழ்க்கை வளமாக இருக்குமா? கடவுள் வந்து விளக்கேற்ற சொன்னாரா? இப்படி பல பேர் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பார்கள். இன்று நம்மில்...









