Tag: vinayagar valipadu
- Advertisement -
தோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு காரணமாக திகழக்கூடியது நாம் பெற்ற தோஷங்கள் தான். இந்த தோஷங்களை பல வகைகளில் பிரிக்கலாம். நம்முடைய ஜாதகத்திலேயே இருக்கக்கூடிய தோஷமாக இருந்தாலும் சரி, கிரகங்களின் மாற்றத்தால்...
சகல வளங்களை தரும் வளர்பிறை சதுர்த்தி
வளங்களை வாரி வழங்கக்கூடிய நாளாக தான் வளர்பிறை சதுர்த்தி நாள் திகழ்கிறது. எப்படி தேய்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீருகிறதோ அதே போல் வளர்பிறை...
வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் விநாயகர் மந்திரம்
முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானுக்குரிய சங்கடஹர சதுர்த்தியும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானின் கிருத்திகை நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் இன்றைய நாள் திகழ்கிறது....
கோரிக்கையை நிறைவேற்றும் கிருத்திகை சங்கடஹர சதுர்த்தி மந்திரம்
புரட்டாசி மாதமே மிகவும் சிறப்புக்குரிய மாதம் என்றாலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதிலும் அதே நாளில் முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரம் விநாயகர் பெருமாளுக்கு உரிய...
பணக்கஷ்டத்தை நீக்கும் சுக்கிர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு.
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக தான் விநாயகப் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக தான் தேய்பிறையில் வரக்கூடிய...
தொல்லைகளை நீக்கும் விநாயகர் வழிபாடு
முழுமுதற் கடவுளாகவும் காரியவெற்றியை தரக்கூடிய தெய்வமாகவும் திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை அனுதினமும் வழிபாடு செய்பவர்களுக்கு அளவில்லா நன்மைகள் உண்டாகும். அதிலும் ஒரு சில குறிப்பிட்ட நட்சத்திர நாளிலோ, திதி...
கோரிக்கையை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு
முழு முதல் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் நாம் திரும்பும் இடமெல்லாம் வீற்றிருக்கக் கூடியவராக மிகவும் எளிமையான கடவுளாக திகழக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு செயலை செய்வதாக...
குலதெய்வ தோஷத்தை நீக்கும் தீப வழிபாடு
நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்ற ஒன்று கண்டிப்பான முறையில் இருக்கும். அது நமக்கு தெரிந்திருந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி. குலதெய்வத்தின் அருள் ஒருவருக்கு இருந்தால்தான் அவருடைய வாழ்க்கையில் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும்....
சகல செல்வங்களைத் தரும் அருகம்புல் மாலை
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். மேலும் அவர்தான் நவகிரகங்களுக்கும் தலைவராக திகழ்கிறார். நவக்கிரகங்களை தன்னகத்தே கொண்டு அருள் புரியக்கூடிய ஒரு தெய்வமாகவும் விநாயகர் பெருமான் திகழ்கிறார். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதால்...
சகல சௌபாக்கியத்தை அருளும் விநாயகர் மந்திரம்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து கிழமைகளுமே திகழ்கிறது. ஒவ்வொரு கிழமையும் நாம் விநாயகரை வழிபாடு செய்யும்பொழுது ஒவ்வொரு விதமான பலன்களை நம்மால் பெற முடியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த...
சங்கடஹர சதுர்த்தியோடு சேர்ந்து வரும் மைத்ரேய முகூர்த்தம்
பிரபஞ்ச ஆற்றல் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரபஞ்ச ஆற்றலை சரியான முறையில் யார் ஒருவர் பயன்படுத்துகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றிகள் மட்டுமே இருக்கும். தோல்வி என்று பேச்சுக்கு கூட வராது. அந்த...
கடனை நீக்கும் ருண ஹர கணபதி வழிபாடு
விநாயகப் பெருமானுக்கு உகந்த திதியாக திகழ்வதுதான் சதுர்த்தி திதி. அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்திக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. காரணம் இது நம்முடைய சங்கடங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய திதியாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட...
திருஷ்டிகள் அணுகாமல் இருக்க
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு செயல்களிலும் ஏதாவது ஒரு திருஷ்டி என்பது இருக்கும். பொதுவாக இதை நாம் கண் திருஷ்டி என்று கூறுவோம். சாதாரண கண் திருஷ்டியாக இருக்கும் பட்சத்தில் அதற்காக...
உத்தியோகத்தடையை நீக்கும் விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம். இன்றைய காலத்தில் வேலை செய்வது என்பது பெரிய விஷயமே கிடையாது. அந்த வேலையை எப்படி செய்கிறோம் எவ்வளவு நேரத்தில்...
கோரிக்கையை நிறைவேற்றும் விநாயகர் மந்திரம்
நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற வேண்டும் என்று சில காரியங்கள் இருக்கும். அந்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேற வேண்டும் என்றாலோ, விரைவில் நிறைவேற வேண்டும் என்றாலோ, அந்த காரியத்தை செய்யும் பொழுது...
பண வரவை அதிகரிக்கும் விநாயகர் சதுர்த்தி பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களையும், சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய அற்புதமான சிறப்பு மிகுந்த கடவுளாக திகழ்பவர் தான் விநாயகர் பெருமான். அனைவருக்கும் மூத்தவராகவும் முழுமுதற் கடவுளாகவும் திகழக்கூடிய விநாயகப் பெருமானை வழிபாடு...
விநாயகரின் அருளைப் பெற மந்திர வழிபாடு
நவக்கிரகங்களுக்கு தலைவராக திகழக்கூடியவர் விநாயகர் பெருமான். மேலும் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றியை கொடுத்து நம்மை மகிழ்ச்சியுடன் வாழ வைக்க கூடியவராகவும் விநாயகப் பெருமான் திகழ்கிறார்....
கடன் தீர பணம் சேர விநாயகர் சதுர்த்தி பரிகாரம்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் பலவிதமான நன்மைகளை நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக விநாயகருக்கு உகந்த தினங்களில் விநாயகர் வழிபாடு செய்யும்பொழுது அதிக அளவு பலன்கள் உண்டாகும்...
விநாயகர் ஆலயத்திற்கு வாங்கி தர வேண்டிய பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்
விநாயகர் சதுர்த்தி என்றதும் பலரும் வீட்டில் செய்யக்கூடிய விநாயகர் வழிபாட்டிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் தருவார்கள். அன்றைய நாளில் வீட்டிற்கு என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும்? வீட்டில் என்னென்ன பூஜைகள் செய்ய வேண்டும்...
கஷ்டங்களை நீக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும் விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் என்பது இருக்கும். கண்டிப்பான முறையில் ஒரே ஒரு கஷ்டம் மட்டும் இருக்காது. ஒன்றிற்கும் மேற்பட்ட பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்கள் அனைத்தையும்...



















