Tag: vinayagar valipadu
சகல ஐஸ்வர்யங்களும் தரும் விநாயகர் வழிபாடு
விக்னங்களை தீர்க்கும் விநாயகர் பெருமானை யார் ஒருவர் மனதார வேண்டுகிறார்களோ அவர்களுடைய துன்பங்கள் அனைத்தும் தீர்க்கப்படும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளாக சங்கடஹர சதுர்த்தி நாள் திகழ்கிறது. அந்த நாளில் விநாயகரை...
செல்வ நிலை உயரவும், கேட்ட வரத்தை கேட்டபடி அருளவும் இந்த விநாயகரை வீட்டில் வைத்து...
முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானை நாம் எல்லா காரியங்களுக்கும் முதலில் நிறுத்தி அந்த காரியங்களை செய்ய தொடங்குவோம். அவ்வாறு அவரை முன்னிறுத்தி செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும் என்பதே ஐதீகமாக கருதப்படுகிறது....