Home Tags கடன் சுமை நீங்க

Tag: கடன் சுமை நீங்க

- Advertisement -
chandran

கடன் சுமை தீர தீப வழிபாடு

கடன் என்ற வார்த்தையை கேட்டாலே கண் கலங்கும் அளவிற்கு கஷ்டம். இன்றைய கலியுகத்தில் கடவுள் நமக்கு கஷ்டத்தை கொடுக்கின்றானோ இல்லையோ, இந்த கடன் சுமை கஷ்டங்களை வாரி வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த...
dhupam

கடன் சுமை கரைய தூபம் போடும் முறை

வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க முடியாமல் இன்றளவும் நிறைய குடும்பங்கள் கஷ்டப்பட்டு வருகிறது. தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, நிம்மதியை இழந்து, இருக்கின்ற இடத்தை இழந்து, தலைமறைவாக சென்று வாழக்கூடியவர்கள் கூட இதுபோன்ற...
vinayagar deepam

கடன் சுமை நீங்க வழிபாடு

காலை சுற்றிய பாம்பாக இருப்பது தான் கடன். இந்த கடன் என்ற பிடியிலிருந்து அவ்வளவு எளிதில் நம்மால் வெளியில் வர முடியாது. அதனால் முடிந்த அளவு கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த பார்த்துக்...
kadan theera

கடன் தொல்லை தீர வழிபாடு

வேண்டுமென்றே பிறரிடம் இருந்து யாரும் கடன் வாங்குவது கிடையாது. தங்களால் இயலாத பட்சத்தில் அவசியமான தேவைக்காக தான் பலரும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி வாங்கப்பட்ட கடனால் பல அவமானங்களையும்,...
rose

வெறும் ஐந்து ரோஜா பூ இருந்தால் போதும். ஐந்து தலைமுறை கடனைக் கூட ஐந்தே...

வாங்கிய கடனை எல்லாம் எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிட்டு, நிம்மதியாக வாழ்ந்தால் போதும். வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சமும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். அதை விட்டுவிட்டு வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் கொடுத்து, வீட்டில் சண்டை. அது...

கடன் தொல்லை நீங்க பரிகாரம்

கடன் என்பது எந்த ஒரு நபருக்கும் ஏற்படக்கூடாத ஒன்று என்பது, அந்தப் பிரச்சினையால் நன்கு அவதிப்பட்டவர்களுக்கு தெரியும். என்னதான் சிலர் கடன் வாங்க கூடாது என கொள்கையோடு இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அவர்களை...
thamarai-vithai-lakshmi

இந்த 3 பொருட்கள் எப்போதும் பூஜை அறையில் இருந்தால், கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம்....

எல்லா குடும்பத்திலும் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. மனித பிறவி எடுத்துவிட்டால், வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். கஷ்டம் இல்லாமல் இந்த பூமியில் எந்த ஜீவனும் வாழவில்லை. ஆகவே, கஷ்டத்தை கண்டு...
vilakku

ஆண்கள் இந்த விளக்கை ஏற்றினால் கழுத்தை நெறக்கும் கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் தப்பித்துக் கொள்ளலாம்.

பெரும்பாலும் கடன் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னம் ஆவது ஆண்கள் தான். அவர்களுடைய தேவைக்காக, அவர்கள் வீட்டினுடைய தேவைக்காக கடன் வாங்கி கஷ்டப்பட்டு காலமே முடிந்து விடுகிறது. கடன் சுமையில் சிக்கி தவிக்க கூடிய...
amman7

அம்மன் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக கொடுத்தால் கடன் சுமை எல்லாம் படிப்படியாக...

கஷ்டம் வரும்போது தான் மனிதர்கள் இறைவனை நினைக்கிறார்கள். சந்தோஷப்படும்போது கடவுளை நினைப்பதே கிடையாது. சந்தோஷம் வந்தாலும் சரி, கஷ்டம் வந்தாலும் சரி எந்த சூழ்நிலையிலும் இறை வழிபாடு செய்வதை நிறுத்தக்கூடாது. நேரம் கிடைக்கும்போது...