Tag: விஷ்ணு
ரஷ்ய நாடு முழுவதும் இந்துக்கள் வாழ்ந்த ஆதாரத்தை கூறும் விஷ்ணு சிலை – அகழ்வாய்வில்...
தற்போது உலகம் முழுக்க பல மதங்கள் இருக்கின்றன. அம்மதங்களைப் பின்பற்றுபவர்கள் நூற்றுக்கணக்கிலிருந்து நூறுகோடிகளான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இதில் இப்போது உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் மதங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே "வேத கால" மதமான "சனாதன...
உறங்கும் நிலையில் இருக்கும் இவர் விஷ்ணு இல்லை சிவன் என்பது தெரியுமா ?
பொதுவாக நாம் உறங்கும் நிலையில் இருக்கும் கடவுளை பார்த்தால் அவர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் தான் என்று நினைத்து வழிபடுவதுண்டு. அனால் ஆந்திரமாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் படுத்த நிலையில் சிவன் காட்சி...
எதை செய்தால் ஒருவர் மறுபிறவியை தவிர்க்கலாம் தெரியுமா?
மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்யும் பாவங்கள் காரணமாக பல பிறவி எடுக்க நேரிடுகிறது. ஒருவர் மோட்சத்தை அடைவதற்கு முன்பு நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுக்க நேரிடும் என்று நமது புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. ஆனால்...
அதிகாலையில் வரும் கெட்ட கனவு பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அத்தகைய கனவு நல்ல விதமாக இருந்தால் மகிழ்ச்சியே. ஆனால் ஒருவேளை நாம் காணும் கனவு கெட்ட விதமாக இருந்தால் அது நம் மனதை...
பூஜை அறையில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும் என்ன தெரியுமா?
வீட்டில் பூஜை செய்யும்போது சிலருக்கு பல குழப்பங்கள் வரும். வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்?, எந்த பழம் தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரமிக்க வேண்டும்? எந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்? இப்படி பல சந்தேகங்கள் வரும். உங்களுடைய பல சந்தேகங்களுக்கான பதில் தான் இந்த பதிவு.
பலன்களை அள்ளித்தரும் அதிபயங்கர சக்திவாய்ந்த சுதர்சன மந்திரம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை...
1400 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம்
பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு கிட்டத்தட்ட 14 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய விஷ்ணு சிலையை பற்றியும்...
சிவன் கோவிலாய் மாறிய விஷ்ணு கோவில்.
சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்தபோது உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் சிவ பெருமானின் திருமணத்தை காண கைலாயம் நோக்கி சென்றனர் இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம்....