Home Tags இறைவன்

Tag: இறைவன்

Sivan God

இறைவனை வீட்டில் வழிபடுபவர்கள் கோயிலிற்கு சென்று வழிபடுவது அவசியமா ?

பலரது மனத்திலும் இறைவனை எங்கு சென்று வழிபடுவது சிறந்தது என்ற ஒரு கேள்வி இருக்கும். நான் தினமும் வீட்டில் பூஜை செய்கிறேன் அப்படி இருக்க கோயிலிற்கு ஏன் செல்ல வேண்டும்? வீட்டிலேயே சிறந்த...
sivan

இறைவனை அலங்காரம் செய்வதற்கு பின் உள்ள சூட்சுமம் தெரியுமா ?

எங்கும் எதிலும் உள்ள பரம்பொருளை சிலையாகவோ அல்லது புகைப்படமாகவோ வைத்து நமது வீடுகளிலும் கோவில்களிலும் அளகரிப்பதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். இன்று நேற்று அல்ல காலம் காலமாக இந்த வழக்கம் நமது கலாச்சாரத்தில்...
Perumal

இறைவன் உங்களை பார்க்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்

முந்தைய நாள் இரவு திரை மூடப்பட்டு பின் அடுத்த நாள் திரை திறக்கப்படும்போது பகவானை தரிசிப்பதே விஸ்வரூப தரிசனம் என்று கூறப்படுகிறது. அத்தகைய விசுவரூப தரிசனத்தை காண மக்கள் வரிசையாக ஒரு கோவிலில்...
puja-room-2

இந்த மலரை மட்டும் ஒரு வருடம் கூட பூஜை அறையில் வைக்கலாம் தெரியுமா ?

நாம் இறைவனின் பூஜைக்காக பறிக்கும் பூ எப்படி இருக்கவேண்டும் என்பதற்கே ஒரு நியதி இருக்கிறது. ஆனால் ஒரு முறை பறித்து அதை ஒரு வருடம் வரை தினமும் கழுவி மறுபடியும் இறைவனுக்கு சார்த்தக்கூடிய...
murugan-1

இறைவன் ஏன் பக்தர்களுக்கு துன்பம் தருகிறார் – குட்டி கதை

ஒரு கப்பலில் சிலர் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கப்பலில் கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்தவர்களில் ஒருவனை தவிர மற்ற அனைவரும் இறந்துபோனார்கள். அந்த ஒருவன் சில...
sivan

இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் – ஒரு குட்டி கதை

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது....
murugan-3

கடவுளுக்கு வாழைப்பழம் படைப்பதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய உண்மை

பொதுவாக நாம் செய்யும் அனைத்து பூஜைகளிலும் கடவுளுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை தவறாமல் படைப்பதுண்டு. ஏன் இதை மட்டும் நிச்சயம் படைக்கவேண்டும் என்றால் அதற்கு பின் ஒரு உண்மை ஒளிந்துள்ளது....
perumal-2

இறைவனை உணரச்செய்யும் அற்புத மந்திரம்

கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. இறைவனை இதுவரை உணராதவர்களும், உணர்ந்தவர்கள் மேலும் உணரவும்...
vinayagarin-arupadai-veedugall

முருகனை போல் விநாயகருக்கும் இருக்கும் அறுபடை வீடுகள் எவை தெரியுமா ?

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது உங்களுக்கு தெரியும். அவரின் அண்ணனான கணபதிக்கும் அறுபடை வீடுகள் இருப்பது தெரியுமா? ஓம்கார வடிவான கணபதிக்கும்  சிறப்பான ஆறு படை வீடுகள் இருக்கின்றன.
kadavul

காசில்லாதவனுக்கு தூரத்திலும் காசுள்ளவனுக்கு அருகிலும் இறைவன் காட்சிதருவது ஏன் ?

கோயிலிற்கு சென்றால், ஒவ்வொரு விலை மதிப்பிலான டிக்கெட்டிற்கும் ஒவ்வொரு விதமான வரிசை இருக்கும். ஒரு ஏழை பக்தன் இறைவனை தரிசிக்க 12 மணி நேரம் வரிசையில் நிற்க, பணக்கார பக்தனோ 12 நிமிடங்களில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike