Tag: இழந்த பணம் திரும்ப கிடைக்க
- Advertisement -
மார்கழி மாதம் சொல்ல வேண்டிய பணம் தரும் மந்திரம்
மற்ற மாதங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த மார்கழி மாதத்திற்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த வேலையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த மார்கழியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இறைவனிடம்...
கைவிட்டுப் போன பணம் தானாக திரும்பி வர பரிகாரம்
மகாலட்சுமி நிலையாக ஒரே இடத்தில் தங்க மாட்டாள். இன்று நம் கையில் இருக்கும் மகாலட்சுமி, நாளை ஏதோ ஒரு காரணத்திற்காக அடுத்தவர்கள் கையை சென்று தான் ஆக வேண்டும். நம்மிடம் வந்து சேர்ந்த...
இழந்த பணம் திரும்ப கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு
பணம் பத்தும் செய்யும் என்று கூறுவார்கள். ஒருவரிடம் பணம் இல்லாத பட்சத்தில் அவரின் நடவடிக்கை ஒரு மாதிரி இருக்கும். இதே அவரிடம் பணம் வந்து விட்டால் அவரின் நடவடிக்கை வேறொரு மாதிரி இருக்கும்....
வாரா கடன் வசூலாக பரிகாரம்.
பணமே ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய முக்கியமான பொருளாக திகழ்கிறது. ஒரு மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்கும் நிம்மதியற்ற நிலையில் இருப்பதற்கும் காரணம் பணம் தான். அதிலும் குறிப்பாக பணத்தை கடனாக தருவதன் மூலம்...
கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க பைரவர் வழிபாடு.
ஒருவர் கடனை வாங்கினால் அந்த கடனால் அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதே போல் தான் ஒரு சிலருக்கு கடனை கொடுப்பதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும். கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்காக...
கொடுத்த பணத்தை திரும்ப பெற உதவும் பரிகாரம்.
கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு பணத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைக்கக்கூடிய பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அவ்வாறு சேமித்து வைத்த பணத்தை நாம் முறையாக கையாளும்...
வரவே வராது என்று நீங்கள் நினைத்திருந்த பணம் கூட இந்த மூட்டையை வீட்டில் கட்டுவதன்...
பணம் என்ற ஒன்று நம்மிடம் அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, அதனால் நமக்கு பிரச்சனை என்பது ஏற்படும். ஆம் நம்முடைய தேவைக்கு ஏற்ற அளவைவிட குறைவாக இருந்தால் நாம் பிறரிடம்...
பணத்தைப் பிறரிடம் கொடுத்து ஏமாந்து விட்டீர்களா? எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாமல் கஷ்டப்படுகிறீர்களா?...
கடன் கொடுத்தாலும் பிரச்சினை தான். கடன் வாங்கினாலும் பிரச்சினைதான் கடன் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் வந்துவிட்டால் நிம்மதி இழந்து, சந்தோஷம் இழந்து, நமக்கு பிரச்சினைகள் தான் அதிகரிக்கும். சில பேருக்கு மட்டும்...
நீங்கள் இழந்த பணம், சொத்து, நகை, பெயர், புகழ், தொழில் இவை அனைத்தையும்...
அதிர்ஷ்டம் இருந்தால் ஆண்டியும் அரசனாவான். அதிர்ஷ்டம் இல்லை என்றால் அரசனும் ஆண்டியாவான். இந்தப் பழமொழிகள் அனைத்தும் வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. வழக்கத்தில் பலரும் தங்கள் வாழ்க்கையில் எப்படி தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்தார்கள்...
இழந்த செல்வம், சொத்து, புகழ், பொருட்கள் முதலானவற்றை திரும்ப பெற செய்ய வேண்டிய எளிய...
நாம் என்னதான் உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவற்றை தக்க வைத்துக் கொள்வதற்கு ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் தான் உழைத்த பணம் நம்மிடம் நிலைக்கும். 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்ற...









