Tag: கடன் அடைய
வாங்கிய கடனை திரும்ப கொடுக்கவும் கொடுத்த கடனை திரும்ப வாங்கவும் செய்யக்கூடிய பரிகாரம்
பணம் என்ற மூன்றெழுத்து சொல் ஒருவருடைய வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றுகிறதோ அதே போல் தான் பணம் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனையான கடன் என்னும் மூன்றெழுத்து சொல்லும் ஒருவருடைய வாழ்க்கையை அடி பாதாளத்திற்கு...
கடன் பிரச்சினை தீர எளிய பரிகாரங்கள்
கடனால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம் என்பது நம்மில் பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மையே. இக்கட்டான சூழ்நிலையில் வாங்கிய கடனை திரும்ப அடைப்பதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம்...
மலை போல குவிந்த கடன் பிரச்சனை கூட மடுப்போல குறைந்து காணாமல் போக மலையை...
இந்த கடன் பிரச்சனை தீர நாம் என்னென்னவோ வழிபாடுகள் பரிகாரங்கள் என தெரிந்ததை எல்லாம் செய்து கொண்டே தான் இருக்கிறோம். ஆனாலும் ஒரு சிலருக்கு ஒரு சில வழிபாடுகள் பலனைத் தரும். அதே...
கட்டுக்கடங்காத கடன் அடைய கட்டு கட்டாய் பணம் சேர செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் இதை...
கடன் தொல்லை யாருக்குத் தான் இல்லை? எல்லோருக்குமே ஏதாவது ஒரு கடன் இருக்கத்தான் செய்கிறது. இந்த கடனில் இருந்து எளிதாக மீள்வதற்கு ஓரைகள் நமக்கு துணை புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு...
Kadan theera : நீண்ட நாள் கடன் தீர பரிகாரம்
கடன் என்ற வார்த்தையை கேட்டாலே உறவுகள் கூட பிரிந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. எவருமே கடன் வாங்க விரும்புவதில்லை. எனினும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருவரை கடன் வாங்க செய்து விடும். அப்படி கடன்...
கடன் தொல்லை நீங்க பரிகாரம்
கடன் என்பது எந்த ஒரு நபருக்கும் ஏற்படக்கூடாத ஒன்று என்பது, அந்தப் பிரச்சினையால் நன்கு அவதிப்பட்டவர்களுக்கு தெரியும். என்னதான் சிலர் கடன் வாங்க கூடாது என கொள்கையோடு இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அவர்களை...
தீர்க்கவே முடியாமல் திணறும் கடன் சுமையும் காணாமல் போக கால பைரவருக்கு இந்த ஒரு...
ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் உண்ண உணவு, உடுக்கை உடை, இருக்க இடம் என்றெல்லாம் இவையெல்லாம் தேவை என்று ஒரு காலத்தில் சொல்லி வந்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடன்...
கடலளவு கடனும் காணாமல் போக தினமும் இரவு படுக்கும் முன்பு இந்த எண்னை இப்படி...
பணம் என்ற இந்த ஒற்றை வார்த்தை இன்று உலகத்தையே ஆண்டு கொண்டு இருக்கிறது. அதே போல் இந்த பணத்துடனே தொடர்புடைய இன்னொரு வார்த்தை கடன். இதுவும் இன்று எல்லா மனிதரையும் பாடாயப்படுத்திக் கொண்டிருக்கிறது....