Home Tags கடன் தீர பைரவர் வழிபாடு

Tag: கடன் தீர பைரவர் வழிபாடு

bhairavar cash

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க தீபம்

மனிதனுக்கு எப்பொழுதுமே துன்பத்தை விளைவிக்க கூடியது இந்த பணம் தான். பணம் எப்படி துன்பத்தை விளைவிக்கும் என்று யோசிக்கிறீர்களா? ஆமாம் ஒருவரின் தேவைக்கு மீறி பணத்தை வைத்திருந்தால் அந்தப் பணம் அவர்களை தவறான...
bhairavar sad lady

கடன் தீர அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய மந்திரம்

பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது இருக்கும். இந்த அஷ்டமி திதி மாதத்தில் இரண்டு முறை வரும் ஒன்று வளர்பிறை அஷ்டமி, மற்றொன்று தேய்பிறை அஷ்டமி. நம்முடைய...
bairavar2

15 நாட்களில் கடன் அடைய பரிகாரம்

வாங்கிய கடனை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்திற்கே அவமானம் ஏற்பட்டு விடும். தலைகுனிவு ஏற்பட்டு விடும் என்ற சூழ்நிலையில் நிறைய குடும்பங்கள் இருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட கெடு இருக்கும்போது,...
bhairavar-milagu

கடன் கரைந்து போக கால பைரவர் வழிபாடு

பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி அன்று தான். இந்த அஷ்டமியானது மாதத்தில் இரண்டு முறை வரும். அதில் ஒன்று தேய்பிறை அஷ்டமி மற்றொன்று வளர்பிறை அஷ்டமி. நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளத்தை...
kalabairavar

நீங்க எதை தொட்டாலும் விளங்காமல் போகுதா? வறுமையில் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள்.

சில பேர் கைப்பட்டால் எதுவுமே விளங்காது. இதை நான் சொல்லவில்லை. கஷ்டப்பட்டு வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களை சுற்றி இருப்பவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை. ஒரு மனிதனுக்கு பண கஷ்டம் வந்துவிட்டால் போதும். ஊர் உலகம்...
sivan1

கோடிக்கணக்கில் கடனை வாங்கி தெருக் கோடியில் நிற்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தாலும் மனம் தளராமல்...

கடன் பட்டார் நெஞ்சம் போல் என்ற இந்த வார்த்தை அனைவரும் கேள்விப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இது கடன் வாங்கிய ஒருவரின் மனநிலையை விளக்குவதற்கு இதை விட ஒரு அழகான வார்த்தையை சொல்ல முடியாது....

கடலளவு கடனும் காணாமல் போக இன்று ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையுடன் கூடிய வளர்பிறை...

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் விசேஷமான நாட்கள் தான். அதிலும் குறிப்பாக வெள்ளி, செவ்வாய், ஞாயிறு போன்ற நாட்கள் அம்பிகைக்கு உகந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் நாம் அம்பிகையை வழிபடும்...

மீளவே முடியாத கடன் தொல்லையில் இருந்து உடனே மீண்டு வர பைரவருக்கு சக்தி வாய்ந்த...

ஒரு ரூபாயாக இருந்தாலும் ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும் கடன் கடன் தான். அந்த கடனை நாம் திருப்பித் தரும் வரை நாம் கடனாளியாக கருதப்படுகிறோம். பலரும் கடன் வாங்கி அதை திருப்பித்...
kadan

தீர்க்கவே முடியாமல் திணறும் கடன் சுமையும் காணாமல் போக கால பைரவருக்கு இந்த ஒரு...

ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் உண்ண உணவு, உடுக்கை உடை, இருக்க இடம் என்றெல்லாம் இவையெல்லாம் தேவை என்று ஒரு காலத்தில் சொல்லி வந்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடன்...
bhairavar better ground cash

கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர பைரவருக்கு இந்த தீபத்தை ஏற்றுங்கள். செவ்வாய்க்...

கடன்கள் தீர வழிபட வேண்டிய முக்கியமான தெய்வங்கள் இரண்டு பேர். ஒன்று முருகப்பெருமான் இன்னொருவர் பைரவர். இவர்களை தொடர்ந்து வழிபடும் போது கடன் சுமை படிப்படியாக குறையும். பைரவருக்கு அஷ்டமியில் தீபம் ஏற்றுவது...

சமூக வலைத்தளம்

643,663FansLike