Home Tags குட்டி கதை

Tag: குட்டி கதை

sivan-5

சிவனையே ஆட்டம் காணவைத்த பக்தன் – சிறு கதை

ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள்...
girl

தாயின் செயலுக்கு சிறுமி உணர்த்திய பாடம் – குட்டி கதை

ஒரு ஊரில் தாய், தந்தை ஒரு பெண் குழந்தை என ஒரு அழகிய குடும்பம் வசித்து வந்தது. அன்பும் பண்பும் நிறைந்த அந்த குழந்தைக்கு இரண்டு வயதே முடிந்திருந்தது. தாயும் தந்தையும் தான்...
viswamithrar

அரசனாக இருந்த விசுவாமித்திரர் முனிவராக மாறிய கதை தெரியுமா ?

மிகப் பெரிய முனிவரான விசுவாமித்திரர் ஆரம்பகாலத்தில் அரசனாகவே வாழ்ந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் முனிவராக மாறினார். அவர் இப்படி மாறியதற்கு பின் ஒரு வியப்பூட்டும் வரலாறு ஒளிந்துள்ளது. அதை ஒரு கதை போல...
5-stories

ஐந்து சுவாரஸ்ய கதைகள் ஒரே பதிவில்

இறைவனை தன் முன் வரவைத்த மனிதன் - உண்மை சம்பவம் புண்டலீகன் என்பவன் தன் மனைவியோடு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் அவன் தன் பெற்றோரை...
sivan-4

இறைவனை காண எது எளிய வழி – ஒரு குட்டி கதை

ஒரு காட்டில் முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அந்த காட்டில் வழக்கமாக விறகு வெட்டும் இரு ஆசாமிகள் இந்த முனிவர் எப்போதும் தவத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு செல்வர். ஒரு...
sirumi

மரண சாஸ்திரத்தை கூறிய ஏழை சிறுமி – குட்டி கதை

சென்னையில் படு சுருருப்போடு மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர். சாலை ஒன்றில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெட் சிக்னல் விழுந்ததால் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. அந்த சிக்னலில் இருந்த ஏழை சிறுமி ஒருவள் அங்கு நிறுத்தப்பட்ட ஒரு...
kuberan

கூலிக்காரன் குபேரனான சம்பவம் – ஒரு குட்டி கதை

ஏழை ஒருவன் தன்னுடைய தின கூலியை வைத்தே பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் வேளைக்கு செல்கையில் ஓட்டை காலணா ஒன்று தெருவில் இருப்பதை அவன் கண்டான். கீழே கிடைக்கும் ஓட்டை...
munivarl

தாசியின் பக்தியும் முனிவரின் பக்தியும் – குட்டி கதை

அழகிய கிராமம் ஒன்று இருந்தது. அதில் ஒரே தெருவில் மிக அருகாமையில் ஒரு முனிவரின் வீடும் தாசியின் வீடும் இருந்தது. முனிவரை காண எப்போதும் யாரவது வந்துகொண்டே இருந்தனர். அதே போல தாசியின்...
poor

பிணத்திற்கு கூடவா தேவை பணம் ? – உள்ளத்தை உருக்கும் குட்டி கதை

40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி தோளில் தன் 7 வயது பிள்ளையை தூக்கிக்கொண்டு ஒரு பேருந்தில் ஏறினார். அவரோடு அவரின் உறவினர் ஒருவரும் இருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகம் என்பதால் அவர்...
sivan-1

முட்டாள் தனமான பக்திக்கு இறைவன் கற்பித்த பாடம் – குட்டி கதை

ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு...
god

நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும் – ஒரு குட்டி கதை

முனிவர் ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு நாயும் மிகுந்த விசுவாசத்தோடு இருந்தது. முனிவர் தான் உண்ட காய்கறி, பழங்கள் போக மிச்சத்தை அந்த நாய்க்கு அளிப்பார். அதுவும் அதை...

சமூக வலைத்தளம்

643,663FansLike