Home Tags கொடுத்த பணம் திரும்பி வர பைரவர் வழிபாடு

Tag: கொடுத்த பணம் திரும்பி வர பைரவர் வழிபாடு

bhairavar deepam

இழந்த பொருளை திரும்பப் பெற வழிபாடு

மனிதனாகப் பிறந்தால் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் குணம் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அந்த உதவியே பெரும் பிரச்சினையாக போய் முடிகிறது. ஒருவருக்கு ஆபத்தான சூழ்நிலை...
bhairavar manthiram

கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க மந்திரம்

கடன் அன்பை முறிக்கும் என்ற வாசகத்தை நாம் பல கடைகளில் பார்த்திருப்போம். அது நமக்கு நடக்கும் பொழுதுதான் உண்மை என்று புரியும். தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது கஷ்டம் என்று வந்து...
amman kirambhu cash

பண வரவு ஏற்பட பரிகாரம்

இப்போதுள்ள சூழ்நிலையில் பணத்தை சம்பாதிப்பதை விட சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமான காரியம். கையில் காசு இருப்பது தெரிந்து யாராவது வந்து கேட்டால் இல்லை என்று சொல்லாமல் உடனே...
poovarasan elai

இந்த ஒரு இலை இருந்தால் வராத பணமும் வந்து சேரும்.

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று கூறுவார்கள். அப்படி உண்மையான நண்பனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஆபத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி செய்து பணப்பிரச்சினையில் மாட்டிக்கொண்டு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்...
deepam

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப வழிபாடு.

மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்க கூடிய ஒரே ஒரு பொருள்தான் பணம். இந்த பணம் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு அனைத்து விதமான சுகபோகங்களும் கிடைக்கும். யாரிடம் இல்லையோ அவர்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்....
pratyangira

நம்பி கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் கஷ்டப்படுபவர்கள் அமாவாசை அன்று பிரத்யங்கிரா தேவியை...

ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று ஏற்படவே கூடாது. அப்படி ஏற்பட்டு விட்டால் அதனால் தங்களுடைய மானம், மரியாதை, கௌரவம், சந்தோஷம் என்று அனைத்தையும் இழக்க நேரிடும். இதில் கடனை நாம் கொடுத்தாலும்...
kalabhairavar deepam money jewel

கையில் இருக்கும் பணத்தையும், நகையையும் பிறரிடம் கொடுத்துவிட்டு திரும்ப கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் இந்த தீபத்தை...

நம்பிக்கை என்ற ஒன்றை வைக்க கூடாத நபரிடம் வைத்து விட்டோம் என்றால் அதனால் நமக்கு பிரச்சனைகள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களும், வேலைக்கு செல்பவர்களும், தொழில் நடத்தி வருபவர்களும் தங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் என்று ...
lemon money giving sad person

பணத்தைப் பிறரிடம் கொடுத்து ஏமாந்து விட்டீர்களா? எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாமல் கஷ்டப்படுகிறீர்களா?...

கடன் கொடுத்தாலும் பிரச்சினை தான். கடன் வாங்கினாலும் பிரச்சினைதான் கடன் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் வந்துவிட்டால் நிம்மதி இழந்து, சந்தோஷம் இழந்து, நமக்கு பிரச்சினைகள் தான் அதிகரிக்கும். சில பேருக்கு மட்டும்...

கடன் அடையவும், வாரா கடன் திரும்ப கிடைக்கவும் பைரவருக்கு இப்படி வழிபாடு செய்தால் போதும்....

இன்றைய காலக்கட்டத்தில் பணம் தான் மிகப்பெரிய ஆயுதமாகவும், பிரச்சனையாகவும் இருக்கிறது. ஒரு புறம் கடனை வாங்கி விட்டு அடைக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், மற்றொரு புறம் கடன் கொடுத்து விட்டு திரும்ப...

சமூக வலைத்தளம்

643,663FansLike