Tag: தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
3.3.2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் பைரவர் வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. நாளைய தினம் 3.3.2024 ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை அஷ்டமி திதியும் வந்திருக்கிறது. ஆகவே இந்த நாள்...
ஜனவரி 2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
சில குடும்பங்களில் காலகாலமாக, பல தலைமுறைக்கு கஷ்டங்கள் தொடரும். பல தலைமுறைகள் அந்த குடும்பம் கஷ்டத்திலேயே தான் வாழ்ந்து வந்திருக்கும். இப்படி விடாமல் துரத்தும் உங்கள் குடும்ப கஷ்டங்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்க...
இக்கட்டான கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் நாளை இந்த மிளகு தீபத்தை ஏற்ற மறக்காதீங்க.
பொதுவாகவே கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றால், தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது சிறப்பு என்பது பெரும்பாலும் நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். நாளை இந்த அஷ்டமி திதியோடு...
பைரவருக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால், உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கசப்பான கஷ்டங்களும் மாறி,...
இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை. இன்பத்தில் மனம் மகிழும். துன்பத்தில் மனம் வருத்தப்படும். துன்பம் நேரும் பொழுது அனைத்து துன்பங்களும் ஒரு சேர வந்து நம்மை மிகவும் துயரப்படுத்தும். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த...
நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து மகாலட்சுமி அருள் கிடைப்பதற்கு இந்த ஒரு...
காக்கும் கடவுளாக கருதப்படும் சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றுதான் பைரவ அவதாரம். இவரை நாம் கால பைரவர் என்று அழைத்தாலும் அஷ்ட பைரவராக வீற்றிருக்கிறார். எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனை, கடன் தொந்தரவு, வீட்டில் நிம்மதி...
10-07-2023 வரும் திங்கட்கிழமை தேய்பிறை அஷ்டமி! திங்கட்கிழமை இந்த விளக்கை ஏற்றினால் தீராத கடன்...
நாம் எல்லோருக்கும் தெரியும். தேய்பிறை அஷ்டமி என்றாலே அது காலபைரவருக்கு உகந்த நாள் என்று. இந்த தேய்பிறை அஷ்டமியில் நம்முடைய கடன், கஷ்டம் கரைந்து போக சுலபமான வழிபாட்டை எப்படி மேற்கொள்வது. எந்த...
நாளை தேய்பிறை அஷ்டமி! பஞ்சத்தைப் போக்க பைரவர் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக...
தொழிலில் நொடிந்து போனவர்கள், கடன் வாங்கி தங்களுடைய வாழ்க்கையை தொலைத்தவர்கள், எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் திருஷ்டியால் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், எதிரி தொல்லையால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கஷ்டப்படுபவர்கள், இப்படி எல்லோரும் நாளைய...
கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர பைரவருக்கு இந்த தீபத்தை ஏற்றுங்கள். செவ்வாய்க்...
கடன்கள் தீர வழிபட வேண்டிய முக்கியமான தெய்வங்கள் இரண்டு பேர். ஒன்று முருகப்பெருமான் இன்னொருவர் பைரவர். இவர்களை தொடர்ந்து வழிபடும் போது கடன் சுமை படிப்படியாக குறையும். பைரவருக்கு அஷ்டமியில் தீபம் ஏற்றுவது...
இன்று தேய்பிறை அஷ்டமி. பைரவர் கோவிலில் இருந்து இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி...
நாம் எல்லோருக்கும் தெரியும். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்வது கடன் தொல்லையை தீர்க்கும் என்பது. அந்த வகையில் இன்று இந்த நாளை மறந்தவர்களுக்கு நினைவு கூறவும், அதே சமயம் இந்த...
நாளை 21/6/2022 தேய்பிறை அஷ்டமி! பைரவருக்கு பஞ்ச தீப எண்ணெய் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள்...
நாளை சுபகிருது வருடம் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி நன்னாளாகும். இந்நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவதால் இந்நாளில் பஞ்ச தீப எண்ணெய் ஏற்றி வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்கிற...
தேய்பிறை அஷ்டமியில் நாய்களுக்கு இந்த பொருட்களை தானம் செய்தால் வாழ்வில் நீங்கள் செய்த பாவங்கள்...
நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லும் நிலா மீண்டும் தேய ஆரம்பிக்கும் பொழுது இந்த பிரபஞ்சத்தில் ஒரு விதமான மாற்றம் நிகழ்கிறது. இம்மாற்றத்தின் இறுதியாக அமாவாசை தோன்றும் பொழுது பிரபஞ்சத்தில் அதீதமான சக்தி...
நாளை 27/12/2021 தேய்பிறை அஷ்டமி! மார்கழியில் வரும் இந்த சங்கராஷ்டமி நாளில் இவரை இப்படி...
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் விசேஷமாக பைரவருக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதிலும் இந்த மார்கழியில் வரும் தேய்பிறை அஷ்டமியை சங்கராஷ்டமி என்கிற விசேஷ பெயருடன் பூஜிக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த...
நாளை(6/1/2021) தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்க எப்பேர்பட்ட கடனும் உடனே தீரும் தெரிந்து கொள்ளுங்கள்!...
தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளை பைரவ வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் கடன் இல்லாத நிம்மதியை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்தகைய அதிர்ஷ்டமான நாளாக...
இன்று தேய்பிறை அஷ்டமி! பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு தரும் அஷ்ட பைரவரை முறைப்படி எப்படி...
இன்று 14-05-2020 காலை 11.06 மணியிலிருந்து நாளை 15-05-2020 மதியம் 12.07 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. இந்த அஷ்டமி திதியானது குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்றும் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த...
தேய்பிறை அஷ்டமியில் இந்த கடவுளை வணங்கினால் கடன் நீங்கி பணம் பெருகுமா?
பைரவ மூர்த்தி அந்த சனிபகவானுக்கு குருவாக விளங்குபவர் ஆவார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களையும் வழிபடுவதற்கு சமமாக கருதப்படுகிறது. நவகிரகங்களையும் அடக்கி ஆள்பவர் பைரவர். எந்த கிரக தோஷத்தையும் நீக்க வல்லவர் பைரவ மூர்த்தி....
நாளை சித்திரை தேய்பிறை அஷ்டமி – இவற்றை செய்தால் அற்புதமான பலன்கள் உண்டு
12 மாதங்கள் கொண்ட தமிழ் ஆண்டு கணக்கின் படி சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வரும் மாதமே சித்திரை மாதம் எனப்படுகிறது. இறை வழிபாட்டிற்கும் பூஜைகளுக்கும் ஏற்ற மாதமாக வரும் இந்த...