Home Tags வறுமை நீங்க

Tag: வறுமை நீங்க

anna-poorani-rice

7 சந்ததிகள் வறுமை இன்றி வாழ அரிசியில் வைக்க வேண்டிய இந்த 1 பொருள்...

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இந்த மூன்றும் தான் பிரதான தேவையாக இருக்கின்றன. இந்த மூன்றும் இருந்து விட்டால் அவனுக்கு அடுத்த கட்ட ஆசையை நோக்கி பயணிக்கக் கூடிய புத்தி...
rice-arisi-alavai

உங்கள் வீட்டில் அரிசி பானை இப்படி இருந்தால் பணவரவுக்கு பஞ்சமே இருக்காது! பணப்புழக்கம் சரளமாக...

அரிசி என்பது அன்னபூரணிக்கு இணையானது ஆகும். அரிசியை அன்னபூரணியாக நினைத்துப் போற்றி வழிபடுதல் வறுமையை ஒழிக்கும். முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் மூட்டை மூட்டையாக அரிசியை வாங்கி வைப்பார்கள். ஆனால் இப்பொழுது அதிகபட்சம்...
gubera

உங்களுடைய அடுத்த தலைமுறைகளை கூட, வறுமையில் இருந்து காப்பாற்ற கூடிய சக்தி இந்த அருகம்புல்...

இன்றளவிலும் நிறைய பேர் செய்யக்கூடிய ஒரு தவறு என்னவென்றால், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவது தான். நம்முடைய வாழ்க்கைக்கும், நம்முடைய வயதான காலத்திற்கும், தேவையான அளவு சொத்து சேர்ப்பதில் தவறு...
kitchen

சமையலறையில் ஒரு போதும் இந்த  தவறை மட்டும் செய்யாதீங்க! வீட்டில் பஞ்சம் வருவதற்கு இதுவும்...

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் நாம் கொண்டுவரும் சின்ன சின்ன மாற்றங்கள் கூட, நம்முடைய வாழ்க்கையில் பெரிய பெரிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றது. அந்த திருப்பங்களில் சில, நமக்கு நன்மையை தந்தாலும், அதன்...
annapoorani-rice

உணவு பரிமாறும் பொழுது இந்த தவறை மட்டும் தவறியும் செய்து விடாதீர்கள்! அப்புறம் அவ்ளோதான்...

உண்ணும் உணவிலும் இறைவன் இருக்கிறான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதனால் தான் அன்னபூரணி என்கிற கடவுளும் உருவானார். அன்னத்தை பகிரும் அன்னபூரணியை மதித்தால் தான் நாம் வறுமை இல்லாமல் வாழ முடியும். அன்னத்தை...
vilakku-arisi

செவ்வாய்க் கிழமையில் இந்த தீபமேற்றினால் நீங்களும் வறுமை நீங்கி கோடீஸ்வரர் ஆகிவிடலாமா?

பொதுவாக வீட்டில் தீபம் ஏற்றுவது என்பது வீட்டிற்கு இறை அருள் கிடைக்க செய்வது ஆகும். தினமும் விளக்கேற்றி வழிபடும் வீட்டில் எந்த ஒரு துஷ்ட சக்தியும் அணுகாது என்பது பொருளாகும். இந்த பிரபஞ்சத்தில்...
sivan

பல வகையான கஷ்டங்களை சுலபமாக தீர்த்து வைக்கும் ஒரே பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்தால்...

நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நம்மை விட்டு சீக்கிரமே விலகி விட்டால் போதும். நாம் அதிர்ஷ்டகாரர்கள் தான். கஷ்டம் வராமல் ஒருவரால் வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல முடியாது. கஷ்டம் வந்தாலும் அந்த கஷ்டத்தை  எதிர்கொண்டு,...
salt cash

கல் உப்பை இந்த நாளில், இந்த நேரத்தில் வாங்கினால், உங்கள் வாழ்க்கையில் வறுமை என்ற...

கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராமல் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கக் கூடாது. கஷ்டமும் நஷ்டமும், இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் நம்முடைய வாழ்க்கை. ஆனால், எவ்வளவுதான் நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் இருந்து வந்தாலும்,...
perumal

வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா? இந்த 1 பொருளை உங்கள் வீட்டு பூஜை...

மனிதர்கள் அனைவருமே வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் கஷ்டங்கள் நம்மை பின்தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் ஒரு சிலரால் மட்டும் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறதே!...
nerkathir2

எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை வறுமை நெருங்காமல் இருக்க வேண்டுமா? செல்வத்தை அள்ளித் தரப்...

நம்முடைய வாழ்க்கை எந்த காலத்திலும் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் எண்ணிக் கொண்டிருப்போம். ஆனால் சில எதிர்பாராத காரணங்களினால் கோபுரத்தின் உச்சியில் இருப்பவர்கள் கூட, கீழே வரும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்....
murugan

இன்று முருகனை வழிபட்டால் அற்புதமான பலன்கள் உண்டு தெரியுமா?

மனிதர்கள் அடைய வேண்டிய ஞானம் என்னும் உயரிய நிலையை அடைவதற்கு வயது, இனம், மொழி, மதம் போன்ற பேதங்கள் ஏதுமில்லை. ஒருவருக்கு சரியான ஞானகுரு கிடைத்தால் அனைவரும் அந்த தெய்வீக பேரானந்த நிலையை...

சமூக வலைத்தளம்

643,663FansLike