Tag: விரதம்
விநாயகர் சதுர்த்தியில் விரதம் இருந்தால் கிடைக்கும் அருப்புத பலன்கள் என்ன ?
முழு முதற் கடவுளான விநாயகரின் அருள் வேண்டி பலர் மாதா மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது வழக்கம். மற்ற சதுர்த்தி நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள். ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பதாலேயே பல பலன்களை அடைய முடியும்
2018 ஆம் ஆண்டில் நீங்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்களும் அதன் பயன்களும்.
பொதுவாங்க பௌர்ணமி விரதம் என்பது நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டு விரதம் இருக்க கூடிய நாளாகும். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டில் வரும் பௌர்ணமி தினங்கள் எவை ? எந்த பௌர்ணமியில்...
பல கஷ்டங்களையும் தாண்டி ஏன் சபரிமலைக்கு செல்ல வேண்டும் ? – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் மார்கள் யாரும் மிக எளிதாக சபரிமலைக்கு சென்றுவிட முடியாது. கடுமையான விரத முறைகள் கடினமான மலை பாதை இப்படி எத்தனையோ கஷ்டங்களை தாண்டி...
சபரிமலைக்கு சென்றால் தான் ஐயப்ப விரதம் முழுமை அடையுமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து, அந்த விரதம் பூர்த்தியானால் மட்டுமே ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால்...
சபரி மலைக்கு செல்லும் விரத முறைகளை யார் வகுத்தது தெரியுமா ?
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் இப்படி தான் விரதம் இருக்க வேண்டும். இந்த இந்த முறைகளை அவர்கள் கையாள வேண்டும் என்று ஒரு...
விரதம் இருப்பதற்குப் பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை
விரதம் இருப்பது மூடநம்பிக்கை....இல்லையில்லை அது மத நம்பிக்கை என இருவேறு கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், உண்மையில் விரதத்திற்கு பின்னால் இருக்கிறது மிகப்பெரிய விஞ்ஞானம். அதை கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாமே!
விரதம் இருப்பது ஏன்...?
'அன்னத்தை அடக்கியவன்...
எந்த நாளில் விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா ?
நம்மில் பலரும் தெய்வத்தின் அனுகிரகம் பெறுவதற்காக பல முக்கிய நாட்களில் விரதமிருப்பது வழக்கம். அந்த வகையில் எந்த நாளில் விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.
பிரதோஷம் விரதம் :
ஒவ்வொரு...
செல்வம் பெருகுவதற்கு முறையாக பூஜை செய்வது எப்படி?
பாற்கடலில் மகாலட்சுமி தோன்றிய நாளைத்தான் நாம் வரலட்சுமி விரதநாளாக கொண்டாடுகிரோம் என்று புராணங்கள் கூறுகின்றன. அஷ்ட லட்சுமிகளை அன்று மனதார வேண்டி பூஜித்து விரதமிருந்தால், எப்போதும் வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்....
விரதம் இருப்பவர்கள் கட்டாயம் எதையும் சாப்பிட கூடாதா?
சதுர்த்தி, அம்மாவாசை, பவுர்ணமி, கிருத்திகை என பல முக்கிய நாட்களில் பலர் விரதம் இருப்பது வழக்கம். விரதம் இருப்பவர்கள் பொதுவாக எதையும் சாப்பிடுவதில்லை. உண்மையில் விரதம் இருப்பவர்கள் எதையும் சாப்பிடக்கூடாதா?. விரதம் என்பதற்கு உண்மையான பொருள்தான் என்ன?...
மரண பயத்தில் இருந்து விடுபட செய்யும் காமிக ஏகாதசி விரதம்.
ஆடி மாதம் தேய்பிறை கிருஷ்ண பக்ஷம் நாள் வரும் ஏகாதசி காமிக ஏகாதசி என்று அழைக்கப்படும். இந்த நாள் பற்றிய சுவையான தகவல் ஒன்று உண்டு. இந்த தகவலை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தர்மபுத்திரருக்கு கூறியதாகவும்,...