- Advertisement -
Home Tags Chedigal valarpu murai

Tag: Chedigal valarpu murai

rose

சமையலுக்கு பயன்படுத்தும் இந்த ஒரு பொருளை செடிகளில் சேர்த்துவிட்டால் போதும். பூக்காத செடிகலிளும் பூக்கள்...

இப்பொழுதெல்லாம் பலரது வீட்டிலும் தோட்டம் அமைத்து பலவித செடிகளை வளர்த்து வருகிறார்கள். வீட்டில் இடம் இல்லாதவர்கள் கூட தங்களது மாடிகளில் பூச்செடிகளையும், காய்கறி செடிகளையும் வைத்து வளர்த்து வருகின்றனர். அவ்வாறு ஆசை ஆசையாக...
garden-plants-wheat

உங்கள் தோட்டத்தில் இருக்கும் மண்ணில் நுண்ணுயிரிகளை பெருக்கும் ரேஷன் கோதுமை மாவு! வாரம் ஒரு...

மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதன் மூலம் நம்முடைய பூச்செடிகள், காய்கறி செடிகள் நன்கு செழித்து வளரும். ஆனால் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் பெருக நாம் என்ன செய்வது? கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள்...
planting-water

வீட்டிற்குள் இந்த திசையில் மட்டும் செடிகளை வைத்து வளர்க்கவே கூடாது. இது வீட்டில் இருப்பவர்களுக்கு...

நமக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்கள் வீட்டிற்கு முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் செடிகொடிகளை வைத்து வளர்த்து வந்தார்கள். அது உடலுக்கும், நம்முடைய சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் இன்றைய...
plant-rice

மாடி தோட்டத்திற்கு உயிர் உரம் கொடுக்க 1 டம்ளர் ரேஷன் அரிசி இருந்தால் போதுமே!...

நாம் விதவிதமான செடிகளை வாங்கி வைத்து வளர்த்து வந்தாலும் அதற்கு தேவையான உரம் கொடுக்கவில்லை என்றால் விரைவாக வளர்ச்சி அடைவது இல்லை. குறிப்பாக பூச்செடிகள், காய்கறி செடிகள் போன்றவை செழிப்புடன் தன் சேவையை...
money-plante

நிலை வாசலுக்கு முன்பு இந்த செடிகளை இப்படி வளர்த்தால், உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம்...

நம்முடைய வீட்டுவாசலில் செடிகளை வளர்ப்பது என்பது அழகிற்காக மட்டும் அல்ல. பசுமை நிறைந்த செடி கொடிகள் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொடுக்கும், ஆன்மிக ரீதியாகவும் பல நன்மைகளை கொடுக்கும். அந்த வரிசையில்...
thulasi

இந்த 1 செடியை உங்கள் வீட்டு வாசலில் இப்படி வைத்தாலே போதுமே! அதிர்ஷ்டமே ஆரவாரத்துடன்...

அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட வேண்டும் என்றால், பணம் கோடிகோடியாக கொட்ட வேண்டும் என்றால் எப்போதும்போல சொல்வது தான் உங்களுடைய விடா முயற்சியை கைவிடாமல் சுறுசுறுப்பாக, எறும்பு போல உங்களது வேலையை செய்து...
planting-water

உங்கள் வீட்டு செடிகளுக்கு இனி தண்ணீர் ஊற்ற தேவையில்லை! இந்த சில விஷயங்களை செய்தாலே...

நம் வீட்டில் வளர்க்கும் செடி, கொடிகள் செழிப்பாக வளர தண்ணீர் என்பது அவசியமானதாக இருக்கிறது. எந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோமோ! அந்த அளவிற்கு செடிகளும் பசுமையாக பூத்துக் குலுங்கும். செடிகளுக்கு...
plant-rice

1 டம்ளர் ரேஷன் அரிசி இருந்தால் உங்கள் செடிகள் அசர வைக்கும் அசூர வளர்ச்சியை...

எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஒரு செடி வகையை நாம் வளர்த்து வருகிறோம். சிலர் பூச்செடிகளும், சிலர் காய், கனி செடிகளும், சிலர் அனைத்துமே சேர்த்தும் வளர்ப்பார்கள். அதில் குறிப்பாக இடம்பெறுவது ரோஜா செடியாக...
rose-plant-leaf

ரோஜா செடி மற்றும் மற்ற பூச்செடிகளில் புதிய தளிர் சரியாக வரவில்லையா? இந்த 2...

நாம் வளர்க்கும் ரோஜா செடிகளில் நோய் பாதிப்பு இருந்தால் புதிதாக வரும் தளிர் மிகவும் சிறியதாகவும், வேறு மாதிரியான நிறத்திலும் துளிர் விட ஆரம்பிக்கும். இதை வைத்தே உங்களுடைய செடி நோய் பாதிப்புக்கு...
arali-malli

எந்த செடிகளை வீட்டின் முன் கட்டாயம் வளர்க்கவே கூடாது தெரியுமா? வளர்த்தால் நடக்கும் விபரீதத்தையும்...

பொதுவாக மரங்கள், செடிகள், கொடிகள் என்று வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது உண்மையான ஒன்று. உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான மரங்களையும், செடிகளையும் நீங்கள் வளர்த்து வந்தாலே...

பூக்கள் உதிராமல் உங்கள் செடிகள் ஆரோக்கியமாக வளர இந்த 2 சைவ பொருளே போதும்.

நாம் அரும்பாடு பட்டு வளர்க்கும் பூச்செடிகளில் பூக்கள் உதிர்வதை, பூச்சி அரிப்பதை பார்க்கும் போது வேதனையாக தான் இருக்கும். செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக சில பொருட்கள் விற்கப்படுகின்றன. உதாரணத்திற்கு மீன் அமிலம், உயிர்...

சமூக வலைத்தளம்

643,663FansLike