Tag: dheepam valipadu
- Advertisement -
தோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு காரணமாக திகழக்கூடியது நாம் பெற்ற தோஷங்கள் தான். இந்த தோஷங்களை பல வகைகளில் பிரிக்கலாம். நம்முடைய ஜாதகத்திலேயே இருக்கக்கூடிய தோஷமாக இருந்தாலும் சரி, கிரகங்களின் மாற்றத்தால்...
மகா பரணி தீபம் ஏற்றும் முறை
ஆவணி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியில் இருந்து புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை வரை இருக்கக்கூடிய 15 நாட்களும் மகாளய பட்ச காலம் என்று கூறப்படுகிறது. இந்த 15 நாட்களில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும்...
மகாளய பட்ச கால வழிபாடு
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளும் இல்லாமல் முன்னேற வேண்டும் என்றால் அவருக்கு கண்டிப்பான முறையில் குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் அருள் வேண்டும். அப்படி முன்னோர்களின் அருளை பெறுவதற்கு உகந்த நாளாக தான்...
நினைத்த கோரிக்கையை நிறைவேற்றும் தீபம்
நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நடைபெற வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். அது நியாயமான முறையில் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதை தான் நாம் கோரிக்கையாக தெய்வத்திடம்...
செல்வ வளத்தை அதிகரிக்கும் அஷ்டமி தீபம்
இந்த உலகமே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இயக்கத்திற்கு முக்கியமான காரணமாக திகழ்வது பணத்தை சம்பாதிப்பது மட்டுமே. யாரும் பணத்தை சம்பாதிப்பதை தவிர்த்து விட்டு வேறு எதற்காகவும் எந்த வேலையையும்...
சிறப்பான வாழ்க்கை அமைய ஏற்ற வேண்டிய தீபங்கள்.
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் அனுபவித்து வருகிறோம். இதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்கள் தான். இந்த நவகிரகங்களும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில்...
ஆவணி மாத மூன்றாம் பிறை வழிபாடு
ஆவணி மாதம் என்பது சூரிய பகவானுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. அதனால்தான் ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் பலரும் சூரிய வழிபாட்டை மேற்கொண்டு சூரிய பகவானுக்காக விரதம் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை தான் ஆவணி...
சகல செல்வங்களைத் தரும் ஆவணி அமாவாசை தீப வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தேவைப்படக்கூடிய அனைத்து விதமான அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி அடைய வேண்டும் என்பதற்காகத்தான் பல விதங்களில் முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். இருப்பினும் அந்த முயற்சிகள் பலருக்கும் வெற்றியடையாமல் ஏதாவது ஒரு...
குலதெய்வம் மற்றும் அம்மனின் அருளை பெற
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அற்புத நாளாக திகழ்கிறது. ஆடி மாதம் முழுவதும் வழிபாடு செய்யாதவர்கள் கூட இந்த ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை வழிபாடு...
ஷோடசக் கலை நேர வழிபாடு
ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி, அமாவாசை என்ற இரண்டு திதிகள் வரும். இந்த திதிகள் வரக்கூடிய நாளில் பிரபஞ்ச பேராற்றல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பிரபஞ்ச பேராற்றல் நிறைந்த இந்த திதிகள்...
ரத சப்தமி தீப வழிபாடு
சூரிய பகவான் அவதரித்த தினத்தை சூரிய ஜெயந்தி என்று கூறுவோம். அதைத்தான் ரதசப்தமி என்றும் கூறுகிறோம். தை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சப்தமியை தான் நாம் ரதசப்தமி என்று கூறுகிறோம். அன்றைய தினத்தில்...










