Tag: Ethirigal oliya Tamil
ஒரே 1 கிராம்பு இருந்தால் போதும்! உங்கள் பகைவர்களால் உங்கள் பக்கம் வரவே முடியாது.
நம்முடைய வாழ்க்கையில் பகைவர்கள் தொல்லை என்பது ஏதாவது ஒரு காலகட்டத்தில் நிச்சயம் இருக்கும். நம் முன்னேற்றத்தை தடுக்கும் எதிரிகள் நம்மை சுற்றி கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருந்து கொண்டே இருப்பார்கள். கண்ணுக்கு தெரிந்த...
நீங்கள் நன்றாக வாழ்வதை பார்த்து கண்திருஷ்டி வைக்கும் எதிரிகளிடமிருந்து உங்களை, நீங்களே பாதுகாத்துக் கொள்ள...
எதிரிகள் என்று தனியாக யாரும் கிடையாது. நம்முடன் இருப்பவர்கள், நம் நண்பர்கள், நம் உறவினர்கள் இவர்களுடைய பொறாமை குணமே நமக்கு எதிரி தான். குறிப்பாக நம்முடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் நம்மைப்போல் இல்லாமல்...
கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் சுலபமாக சமாளிக்க இத மட்டும் செஞ்சா போதும்....
நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் போது, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளை நாம் மேற்கொண்டு தான் ஆக வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக, படிப்படியான முன்னேற்றம் இருந்தாலே, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தும்,...
உங்களுக்கே தெரியாத மறைமுக எதிரிகள் மற்றும் பொல்லாத திருஷ்டிகள் போன்றவை நீங்க வாரம் 1...
நாம் உயர்ந்து கொண்டே இருந்தால் சட்டென ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடும். இதற்கு மற்றவர்களின் கண் திருஷ்டிகள் காரணமாக இருக்கிறது. ஒருவர் ஓஹோவென்று வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்களைப் பார்த்து பொறாமை படாதவர்கள் இருக்க...
நண்பர்கள் போல நடித்து, உங்களுடனே இருந்து, உங்களது முன்னேற்றத்தை தடுக்க சதி செய்யும் எதிரிகளிடமிருந்து...
எதிரிகள் எதிரிகளாக இருந்து விட்டால், அவர்களை நேரில் சந்தித்து முட்டிமோதி பிரச்சனை செய்து, வாழ்க்கையில் சுலபமாக எதிர்கொள்ளலாம். ஆனால், நண்பர்கள் போர்வையைப் போர்த்திக் கொண்டு நம்முடன் சுற்றும் எதிரிகளை நம்மால் எதுவுமே செய்யமுடியாது....
உங்கள் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வாரம் 1 முறை இத...
நாம் கஷ்டப்பட்டு முன்னேற நினைக்கும் பொழுது நம்மை பிடிக்காத சிலர் நம் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் நடந்து கொள்வார்கள். அவர்கள் எதுவும் செய்யாவிட்டாலும் ஒரு சிலரால் நமக்கு இயற்கையாகவே பல தடைகள் வந்து...
உங்களுக்கு வேண்டாத எதிரிகள், உங்களை பற்றி வேண்டாத வதந்திகளை பேசிக்கொண்டே இருக்கிறார்களா? எதிரிகளின் வாயை...
நாம நல்லா இருந்தா சில பேருக்கு புடிக்கவே புடிக்காது! நாம் அவர்களுக்கு எவ்வளவுதான் நல்லது செய்தாலும் நம்மை பற்றி புறம் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். சில பேருக்கு இதே தான் வேலை. அப்படிப்பட்டவர்களின்...
எப்படிப்பட்ட எதிரியையும் சுலபமாக துரத்தி அடிக்க, இந்த ஒரு தீபம் ஏற்றினாலே போதும்.
மனிதனாகப் பிறவி எடுத்த எல்லோருக்குமே, எதிரிகள் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமான ஒன்று. கட்டாயம் எதிரி என்று யாராவது ஒருவர் கண்ணுக்குத் தெரிந்தோ அல்லது கண்ணுக்குத் தெரியாமலோ பிரச்சினை செய்து கொண்டுதான் இருப்பார்கள்....
உங்கள் எதிரிகளை தண்டிக்காமல், தள்ளிவைக்க ஒரு சுலபமான வழி.
ஒருவருக்கு வாழ்வில் முன்னேற்றங்கள், வெற்றிகள் தொடர்ந்து ஏற்பட்டால், அருகில் இருப்பவர்களது கண்ணை உறுத்த தான் செய்யும். நம் அருகில் இருப்பவர் நம் நண்பராக இருந்தாலும், நம் சொந்தக் காரர்களாக இருந்தாலும், நம் முன்னேற்றத்தை...
உங்களுக்கு ஏற்படும் செய்வினை பாதிப்பு நீங்க இவற்றை செய்தால் போதும்
நன்மை என்கிற ஒரு விடயம் இருந்தால் அதன் எதிர்பதமாக தீமை என்கிற ஒன்றும் இருப்பது தவிர்க்க முடியாத பிரபஞ்ச விதியாகும். உலகில் இருக்கின்ற அனைத்து விடயங்களுக்கும் மற்றொன்று எதிர்ப்பதமாக இயங்கிக் கொண்டு தான்...
உங்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி, துஷ்ட சக்தி பாதிப்புகளை போக்கும் அற்புத பரிகாரம்
உலகில் வாழும் உயிரினங்களில் மனிதர்களாகிய நமக்கு மட்டுமே மனம் என்கிற ஒரு சிறப்பான விடயம் இருக்கிறது. அப்படிப்பட்ட மனதில் தோன்றும் எண்ணங்கள் அவை நல்லவை அல்லது தீயவை எப்படியாக இருந்தாலும் வலிமை வாய்ந்தவையாக...
உங்களுக்கு எதிர்பாரா விபத்துகள், ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க இவற்றை செய்யுங்கள்
பிரபஞ்ச சக்தியை அன்னையாக கருதி வழிபாடு செய்வது தமிழ் மற்றும் இந்திய பண்பாடு ஆகும். நல்லெண்ணங்களும், நன்னடத்தையையும் கொண்டவர்களுக்கு அகிலம் அனைத்தையும் காக்கும் பராசக்தி தேவி அனைத்தையும் வழங்கி நல்லருள்புரிகிறாள். அந்த சக்தி...
உங்களுக்கு எதிரிகள் தொல்லை, செய்வினை பாதிப்புகள் நீங்க இதை செய்யுங்கள் போதும்
ஞானத்தையும், முக்தியையும் வழங்கும் கடவுளாக சிவபெருமான் வழிபடப்படுகிறார். ஆனால் செல்வ வளத்திற்கும் சுகபோக வாழ்க்கைக்கும் கடவுளாக இருக்கும் திருமாலை பல விதமான மக்களும் வழிபடுகின்றனர். நாராயணனாக இருக்கும் திருமாலின் அணிகலன்கள் ஒவ்வொன்றுமே தெய்வீக...