Tag: Hanuman valipadu Tamil
தோஷங்களில் இருந்தும், விபத்துகளில் இருந்தும் நம்மை காப்பாற்ற ஆஞ்சநேயரை செவ்வாய் கிழமையில் இப்படி வழிபட்டு...
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரை நாம் மனதார நினைத்து அவரை வழிபட்டால், அவர் நமக்கு பல நன்மைகளை வழங்குவார் என்பது நமக்குத் தெரியும். அவரை வணங்குவதற்கு நாம் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. ராம்...
உங்களை வீழ்த்த நினைப்பவர்கள் முன் உயர்ந்து காட்ட வெற்றியைத் தரும் வெற்றிலையை இப்படி செய்யுங்கள்!
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான வெற்றியை நோக்கிய பயணத்தில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப ஏதாவது ஒரு விஷயத்தில் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் வாழ்க்கையை...
நாளை 23/12/2022 அன்று ஹனுமன் ஜெயந்தி! இந்த ரெண்டெழுத்து நாமத்தை உச்சரித்து அனுமனை இப்படி...
கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக விளங்குபவர் ஹனுமன் ஆவார். இவரை வழிபடுபவர்களுக்கு எவ்விதமான தோஷங்களும் அண்டுவதில்லை. தீவினைகள் யாவும் விலகி சகல சௌபாக்கியங்களும் உண்டாக தொடர்ந்து அனுமனை வழிபட்டு வருவது நன்மை தரும். ஸ்ரீ...
ஒரே நாளில் வெற்றி, வீர நடை போட்டுக்கொண்டு உங்கள் வீட்டுக்குள் நுழையும். இந்த மாலையை...
வெற்றி என்ற ஒன்றை தங்களுடைய வாழ்க்கையில் பார்க்காத பல பேர் இன்னும் இந்த உலகத்தில் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். வெற்றியும் வாய்ப்புகளும், வாசல் வரை வரும். வீடு தேடி வரும். ஆனால்...
உங்கள் ஜாதகத்தில் எப்பேர்பட்ட சனி தோஷம், ராகு கேது தோஷம் இருந்தாலும், அதனுடைய தாக்கம்...
ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய சனி தோஷம், ராகு கேது தோஷத்தால் பல பேர், பல பிரச்சனைகளில், இன்றளவும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உங்களுக்கு ஜாதகப்படி கெட்ட நேரம் தொடங்கி விட்டது, சனி...
எவ்வளவு கஷ்டம் வந்தாலும், உங்களது மனசு இரும்புபோல் தைரியமாக எதிர்த்து நிற்கும். இந்த வழிபாட்டை...
சில பேருடைய மனது எந்த தோல்வியையும் தாங்கிக் கொள்ளாது. சில பேருடைய மனது எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளாது. சிறு கஷ்டம் வந்தால்கூட வாடிய பூ போல, மனசு உடனடியாக துவண்டு போய்விடும்....
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை மட்டுமல்ல இவரையும் நாம் வணங்குவது அதிசயத்தை நிகழ்த்துமாம்! அப்படி என்ன...
புரட்டாசி மாதம் என்றாலே பூஜைகள், விரதங்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் களைகட்டத் துவங்கி விடும். புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாட்களுமே தெய்வீக வழிபாட்டிற்கு உரியவை தான். 12 மாதங்களில் புரட்டாசி மாதம்...
இந்த ஒரு பொருளை உங்கள் கையில் வைத்துக் கொண்டாலே போதும். அந்த ஆஞ்சநேயரே உங்களுடன்...
துணிச்சலோடு செயல்படுபவர்கள், தங்களுடைய முயற்சியில் சில முறை தோல்வி அடைந்தாலும், பலமுறை வெற்றி வாகை சூடி விடுவார்கள். ஆனால் தேவையற்ற மன பயம் கொண்டவர்கள், துணிவோடு செயல்படாமல், தங்களுக்கு கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்பைக்...
வேண்டிய வேண்டுதலை, உடனே நிறைவேற்றித் தரும் ஹனுமன் வழிபாடு!
நம்மில், நிறைய பேருக்கு ஹனுமன் வழிபாடு என்றாலே ஒருவித மன பயம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், ஹனுமன் வழிபாடு செய்தால் பிரம்மச்சரிய விரதம் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து எல்லோர்...
இவரை இப்படி வழிபட்டால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் காண்பது உறுதி.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண போராடிக் கொண்டிருக்கின்றனர். சில ஆண்டுகள் முன்பு வரை கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த வியாபாரம் கூட தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது....
மனதில் நினைத்ததெல்லாம் நிறைவேற வேண்டுமா? இந்த 2 வார்த்தையை எழுதினாலே போதும்.
நம்முடைய மனதில் எதை நினைத்தாலும் அது நிறைவேறிவிட்டால் அது நமக்கு கிடைத்த வரம் என்று நினைக்கிறீர்களா? நல்லது நினைத்து நிறைவேறினால் அதில் எந்த தவறும் இல்லை. அதுவே கெட்டதை நினைத்து நிறைவேறிவிட்டால்! யோசிக்கவே...
தீராத கஷ்டங்களை கூட தீர்த்து வைக்கும் ஆஞ்சநேயர் பரிகாரம்
கஷ்டங்கள் என்று வந்துவிட்டால் எந்த இறைவனை வழிபட்டாலும் அந்த கஷ்டமானது தீரும் என்ற நம்பிக்கை நம் எல்லோரிடமும் உள்ளது. ஆனால் அந்த பிரச்சினை எப்படிப்பட்டதாக உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நமக்கு...
நீங்கள் அறியாமல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் பெற வேண்டுமா? இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்.
நம்மில் சிலர் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒரு தவறை மற்றவர்களுக்கு செய்திருப்போம். அல்லது நாம் செய்த ஏதாவது ஒரு செயலினால் மற்றவர்கள் பாதிப்படைந்திருபார்கள். சிலருக்கு சூழ்நிலை காரணமாக அடுத்தவர்களை காட்டிக் கொடுக்க வேண்டிய...
வழக்குகளில் வெற்றி பெற பரிகாரம்
முற்காலங்களில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை பேச்சுவார்த்தையின் மூலமே தீர்த்துக்கொண்டார்கள். ஆனால் இன்றோ எந்த சிறு விடயங்களுக்கு கூட நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து தீர்வு காண முயல்கிறார்கள். கடுமையான குற்றங்களை தெரிந்தே...