Tag: Kala bairavar valipadu inTamil
காரிய தடை விலக பைரவர் வழிபாடு
கடன் சுமை விலக, கெட்ட சக்திகளிடமிருந்து விடுபட, எதிரி தொல்லை நீங்க, எப்படி பைரவர் வழிபாடு சிறந்ததோ, அதே போல தான் காரிய தடை விலகவும் பைரவரை வழிபாடு செய்யலாம். ஏதாவது ஒரு...
பெண்களை பாதுகாக்கும் மந்திர கயிறு
இன்றைய சூழ்நிலையில் பெண்கள் நேரம் காலம் இல்லாமல் வெளியில் சென்று வர வேண்டிய சூழ்நிலை. வேலைக்கும், மற்ற தேவைகளுக்கும் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம். காலம் முன்பு போல் கிடையாது. விளக்கு வைப்பதற்கு...
கால பைரவரின் இந்த பாடலை வாசித்தால் பகைவர்களும் நம்மை கண்டு அஞ்சுவார்கள்! தீராத நோய்களும்,...
சிவபெருமானின் அம்சமாக கருதப்படும் இந்த கால பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர் என்று கருதப்படுகிறது. கலியுகத்தில் காலத்தைக் கூட இவரால் மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் உண்டு என்பதால் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்....
கடன் பிரச்சனையால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் முதலில் இந்த விளக்கை ஏற்றுங்கள். கடன் பிரச்சனைக்கு உடனடி தீர்வு...
கடன் பிரச்சனையால் தங்கள் சொத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து, வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து, நடுத்தெருவில் நின்றவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். யாரும் விருப்பப்பட்டு ஆசைப்பட்டு கடன் வாங்குவது இல்லை. சூழ்நிலை, கெட்ட நேரம், கடனை...
முடிவிலா கடனுக்கும் ஒரு முடிவை தேடித்தரும் முந்திரிப் பருப்பு. கால பைரவருக்கு இந்த பரிகாரத்தை...
கால பைரவரை நம்பி இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு காலத்திற்கும் கடன் இல்லாத வாழ்க்கை நிச்சயம் கிடைக்கும். காலத்தால் வரக்கூடிய கெடுதலை தடை செய்து, நல்லதை மட்டும் நமக்கு கொடுக்கக்கூடிய சக்தி இந்த கால...
9 பௌர்ணமிகள் இதை வைத்து பைரவரை வழிபட்டால் வறுமை ஒழிந்து செல்வம் செழிக்குமாம்!
கலியுகக் கடவுளாக விளங்கும் பைரவரை வழிபட்டால் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இவரிடம் ஒரு வரத்தை கேட்டால் அது ஒரே மாதத்தில் நிகழ்ந்து விடும் என்பது அதிசயப்படுத்தும் ஒரு...
நாளை(6/3/2021) சனிக்கிழமை ‘தேய்பிறை அஷ்டமி’ இந்த நிற மலரால் பைரவரை அர்ச்சித்தால் உங்கள் கடன்...
இந்தப் பிரபஞ்சத்தில் நல்லது என்று ஒன்று இருக்கும் பொழுது, தீயது என்று ஒன்றும் இருக்கும். இரண்டும் சேர்ந்தது தான் இந்த உலகம். அந்த வகையில் தீயசக்திகள் நம்மை சுற்றியும், நம் வீட்டை சுற்றியும்...
பைரவருக்கு 9 வாரங்கள் இந்த முறைப்படி, இந்த தீபத்தை, இந்த நேரத்தில், இப்படி ஏற்றி...
கடன் பிரச்சனையிலிருந்து விடுபட பலவகையான பரிகாரங்களை, பல முறைகளில் நாம் பார்த்திருந்தாலும் பைரவருக்கு உகந்த பரிகாரமான, இந்த பரிகாரத்தை, இந்த முறைப்படி 9 வாரங்கள் தொடர்ந்து ஏற்றி பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில்...
நம்மிடம் இருக்கும் பணம் 1 ரூபாய் கூட வீண்விரயம் ஆகவே ஆகாது. அஷ்டமி அன்று...
நாம் சம்பாதித்து சேமித்து வைத்திருக்கும் பணமாக இருந்தாலும் சரி, நகையாக இருந்தாலும் சரி, எந்த விதத்திலும் நஷ்டம் ஆகக்கூடாது. கையில் சேமிப்பில் உள்ள பணம் பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்லவும், வீட்டில்...