Tag: Kan thirusti poga enna seiya vendum
உங்கள் வீட்டில் திருஷ்டிக்காக விநாயகர் படம் அல்லது சிலை வைத்து இருக்கிறீர்களா? அப்படின்னா இதை...
திருஷ்டிக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அல்லது படங்கள் விசேஷமான சக்திகளைக் கொண்டுள்ளது. இந்த சக்திகள் பெரும்பாலும் நம்மையும், நம் வீட்டையும் காக்க பல்வேறு துஷ்ட சக்திகளை தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது. இதனால் இதற்கு...
பக்கத்து வீட்டுக்காரங்க தொல்லை தாங்க முடியவில்லையா? அப்படின்னா வீட்டு வாசலில் இதை கட்டி வைத்து...
ஒரு சில இடங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சதா தொல்லை கொடுத்துக் கொண்டே நம்முடைய நிம்மதியை இழக்க செய்வார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள், இந்த தொல்லைக்காகவே பல வீடுகளை மாற்றியிருக்கலாம். நீங்கள் வாடகை வீட்டில்...
வீட்டில் அடிக்கடி மருத்துவ செலவு ஏற்பட இப்படியும் ஒரு காரணம் இருக்கிறதா? கடுகு சிறுத்தாலும்...
வீட்டில் அடிக்கடி வயதானவர்கள் அல்லது சிறுவர்களுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகலாம். இதற்கு என்ன காரணம்? என்று கூட தெரியாமல் நாம் பல முறை யோசித்து இருப்போம். எப்பொழுதாவது மருத்துவ செலவு ஏற்பட்டால்...
உங்களுடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுபவர்களால் எந்த திருஷ்டியும் ஏற்படாமல் இருக்க, சனி தோஷம்...
ஒருவருடைய வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுவது கண் திருஷ்டியாக மாறக்கூடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதனால் தான் நாம் ஏதாவது சாதிக்கும் பொழுது, அல்லது நமக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்...
உங்களை பார்த்து பொறாமைப் படுபவர்களுடைய தீய பார்வைகளை ஒன்றுமில்லாமல் செய்ய இப்படி தலையை சுற்றி...
அவ்வப்போது நம்மை பார்த்து ஒவ்வொரு நேரத்தில், ஒவ்வொரு முன்னேற்றத்தில் பலருடைய பொறாமையின் கண்கள் நம்மீது திருஷ்டியாக படத்தான் செய்யும். ஒருவருடைய முன்னேற்றத்தைப் பார்த்து, அடுத்தவர்கள் பொறாமை படுவது கூட மிகப் பெரிய திருஷ்டி...
உங்களைப் பார்த்து பொறாமை பொறாமைப்படுகிறார்களா? அப்படின்னா இது செஞ்சுட்டு அப்புறமா வீட்டுக்குள்ள போங்க!
குடும்பத்துடன் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து பலரும் பொறாமைப் படுகிறார்களா? உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சி அடைவதை பார்த்து திருஷ்டி வைக்கிறார்களா? அப்படின்னா எப்பவுமே இந்த ஒரு விஷயத்தை உங்க கூட...
திருஷ்டி பொருளை தெரியாமல் மிதித்து விட்டால் இதெல்லாம் நடக்குமா? இதில் இருந்து தப்புவது எப்படி?
நாம் தெரியாமல் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதையாவது மிதித்து விட்டால் கூட நமக்கு பிரச்சனைகள் வரும் என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருப்போம். திருஷ்டிக்காக சில விஷயங்களை வீடுகளில் மற்றும் கடைகளில் செய்வதுண்டு....
இந்தத் தவறை மட்டும் செய்பவர்களுக்கு வாழ்வில் வரக்கூடிய அதிர்ஷ்டம் நிச்சயமாக தடைபடும்.
நாம் நல்லது என்று நினைத்து செய்யும் ஒரு சில காரியங்கள் கூட கடைசியில் நமக்கு ஆபத்தாய் முடிவது உண்டு. அந்த வகையில் நாம் நம் வீட்டின் நன்மைக்காகவும், குடும்பத்திற்காகவும் செய்யும் இந்த செயல்...
உங்கள் வீட்டின் மேல் மற்றவர்களின் பொறாமை கண்கள் படாமலிருக்க இதை தலைவாசலில் மாதம் 1...
எல்லோரது கண்களும் ஒரே மாதிரியான பார்வை நம்மை பார்ப்பதில்லை. நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது மற்றவர்களின் பார்வைக்கு தெரியுமாறு நாம் நடந்து கொள்ளப் போவதில்லை. இதனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இவர்கள் நன்றாக...