Tag: Kan thirusti poga enna seiya vendum
- Advertisement -
திருஷ்டி போக்கும் கிராம்பு
ஒருவர் நன்றாக இருந்தால் அவர்களை சுற்றி இருப்பவர்கள் பொறாமையுடனும், வயிற்றெரிச்சலுடனும் சொல்லாலும், செயலாலும், மனதாலும் ஒன்றை நினைத்து விட்டால் அது திருஷ்டியாக மாறுகிறது. ஊர் கண் பொல்லாதது என்பார்கள். ஒருவருடைய கண் போல்,...
கண்ணேறு நீங்க வழிபாடு
பொல்லாத கண் திருஷ்டி இருந்தால் எவ்வளவு உழைத்தாலும் சிலரால் முன்னேற முடியாமல் போய்விடும். நம் உடன் இருந்து கொண்டே நம் மீது பொறாமைப் படுபவர்களை நம்மால் ஒன்றும் செய்து விட முடிவதில்லை. இந்த...
கண் திருஷ்டி போக்கும் செடிகள்
ஒருவர் நன்றாக இருந்தால் அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுபவர்களை விட பொறாமைப்படுபவர்கள் தான் இவ்வுலகில் ஏராளம். ஒருவரை பார்த்து ஒருவர் பொறாமை கொள்வதால் கிடைக்கப் போவது ஒன்றும் இல்லை. கண் திருஷ்டி பொல்லாதது என்பார்கள்,...
மந்திர கட்டு உடைய பரிகாரம்
உங்களுடைய வீட்டில் கெட்ட சக்தியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ, குடும்பத்தில் சந்தோஷம் இருக்கக் கூடாது என்பதற்காக எதிரிகள் சில பல விஷயங்களை செய்கிறார்களா, இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து...
தினமும் நம்மை தொடரும் கண் திருஷ்டி விலக பரிகாரம்
நம்முடைய வீடாக இருந்தாலும் சரி, வியாபாரம் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, நம்மை நாலு பேர் பார்க்கும்போது, கண் திருஷ்டி விழத்தான் செய்யும். எல்லோரும் ஒரே மாதிரி நல்ல மனதோடு இருக்க மாட்டார்கள்....
கண் திருஷ்டி நீங்க ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்
கல்லடிபட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படவே கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல் அடிப்பட்டவர்கள் கூட, ஒரு சில நாட்களில் அந்த காயத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டால்...
கண் திருஷ்டி விலக, அமாவாசை திதியில் திருஷ்டி கழிக்கும் முறை.
குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி நீங்க வேண்டும் என்றால் மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் கட்டாயம் நம்முடைய வீட்டில் இருப்பவர்களுக்கு திஷ்டி கழித்தே ஆக வேண்டும். அமாவாசை திதியில் திருஷ்டி சுற்றி...
கண் திருஷ்டி நீங்க போகி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த வருடம் போகி பண்டிகையானது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. கண் திருஷ்டியை நீக்க இந்த ஞாயிற்றுக்கிழமை ரொம்ப ரொம்ப உகந்த நாள். நம் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை எல்லாம் இந்த போகி...
கண் திருஷ்டி போக்கும் தேங்காய் பரிகாரம்
ஒருவரின் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய தடைகளுக்கு மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வது கண் திருஷ்டி தான். ஒருவருக்கு கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டால் அவர்களுடைய வளர்ச்சியில் தடைகள் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் வீட்டில் சந்தோஷம்...
கண் திருஷ்டி தீய சக்தி விலக
ஒரு மனிதனை முன்னேறவே விடாமல் செய்யக்கூடிய தீய சக்திகளில் முதலாவதாக சொல்லப்படுவது கண் திருஷ்டி தான் எப்பேற்பட்ட பிரச்சனைகளை கூட எளிதில் தூக்கி வீசி விடும் மனிதனால் இந்த கண் திருஷ்டியில் இருந்து...
திருஷ்டி பூசணிக்காயை உடைக்கும் சரியான முறை
பொதுவாகவே திருஷ்டி கழிப்பதில் இந்த பூசணிக்காய்க்கு முன்னுரிமை உண்டு. இதை சைவ பலி என்று சொல்லுவார்கள். இந்த பூசணிக்காயை திருஷ்டி கழித்தால், கெட்ட நேரம் நம்மை விட்டு ஓடோடி போகும். பூசணிக்காயில் திருஷ்டி...
வீட்டில் இவ்வளவு கண் திருஷ்டியா இருக்குது? தெரிந்து கொள்ள இதைத்தான் செய்யணும்.
வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவன் அழிந்து போவதற்கு முதல் காரணம் இந்த கண் திருஷ்டி தான். கண்பார்வைக்கும் அடுத்தவர்களுடைய எண்ணத்திற்கும் அத்தனை ஒரு பவர். நெருப்பாக நம்மை பொசுக்கி விடும். நம்முடைய உடல்...
இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிப்பதோடு கண்...
வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிப்பதற்குரிய வழியை நம்மால் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் கண் திருஷ்டி என்ற ஒரு எதிர்மறை ஆற்றலால் நம் வீட்டிற்குள் எந்த விதமான பாதிப்பு வரும்...
அக்கம் பக்கம் கண்ணு யாரு கண்ணும் படாமல் இருக்க ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் தவறாமல் செய்ய...
நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நம் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுபவர்களாக மட்டுமே இருக்க முடியாது. சிலர் பொறாமைப்படுவதும் உண்டு. இப்படிப்பட்ட பொறாமை கண்கள் நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கக்கூடும். அக்கம் பக்கம்...
திருஷ்டி சுத்தும்போது இந்த 2 பொருளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கொடூர கண் திருஷ்டியும் கொஞ்சம்...
வாழ்க்கையை சந்தோஷமாக நடத்திச் செல்லும்போது, திடீரென்று ப்ரலயமே உண்டாவது போல கஷ்டம் வந்தால், அதற்கு காரணம் கண் திருஷ்டி. யாரோ ஒருவரின் வயிற்றெரிச்சல் தான் நம்மை பாடாக படுத்துகிறது என்று அர்த்தம். ஆகவே,...
கொடுமையான கண் திருஷ்டியை கூட எளிமையாக விரட்டி அடிக்க மாதம் ஒரு முறை இந்த...
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கண்கலங்கும் அளவிற்கு கஷ்டங்கள் வருவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், அதில் முதல் காரணமாக சொல்லப்படுவது இந்த கண் திருஷ்டி தான். நாம் சந்தோஷமாக இருப்பதையும், சந்தோஷமாக வாழ்வதையும், சந்தோஷமாக சிரிப்பதையும்...
யார் நினைத்தாலும் உங்கள் வீட்டின் மீது கண் திருஷ்டியை வைக்க முடியாது. வரவேற்பறையில், தண்ணீரில்...
கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது என்று சொல்லுவார்கள். நம்முடைய வீட்டின் சந்தோஷத்தையும், செல்வ செழிப்பையும், அழகான இல்லற வாழ்க்கையையும், பார்த்து அடுத்தவர்கள் கண் வைத்துவிட்டால் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வர தொடங்கிவிடும். ஆகவே,...
நீங்க முன்னேறவே கூடாது என்று நினைப்பவர்கள் முன்பு வாழ்ந்து காட்ட, இந்த பொருளை...
இன்றைய கால சூழலில் ஒரு மனிதன் முன்னேறுவதை பார்த்து சக மனிதனாக சந்தோஷப்படுவது என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இவன் மட்டும் முன்னேறுகிறான் நாம் இப்படியே இருக்கிறோமே என்ற பொறாமையும், வைத்தெரிச்சலும் தான் இன்றைக்கு...
வீட்டில் திடீரென கெட்ட வாடை அடித்தால் என்ன பலன்? பொல்லாத திருஷ்டிகளும், பொறாமை கண்ணேறுகளும்...
எல்லோருடைய பார்வையும் நம் மீது படும்பொழுது சரியாகத்தான் படும் என்று கூற முடியாது. சிலருடைய பார்வைகளில் நன்மைகள் நடக்கவும், சிலருடைய பார்வைகளில் தீய வினைகள் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு. இதைத்தான் 'கல்லடி பட்டாலும்...
ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்து இப்படி சுற்றி போட்டால், கடுமையான கண் திருஷ்டியும்...
சில நேரங்களில் நமக்கு எல்லாம் இருந்தும், மன நிம்மதி இல்லாமல் அவதிப்படுவோம். அந்த சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுவதற்கு என்னதான் காரணம் என்றே புரியாது. யாருக்குமே தெரியாமல், எந்தக் காரணமும் இல்லாமல் நம்முடைய மன...


















