Tag: Kanavan manaivi valipadu Tamil
கணவரை விட்டு பிரிந்து இருக்கும் மனைவி, மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ இதை மட்டும்...
நீங்கள் கருத்து வேறுபாடு வந்து உங்களுடைய கணவரை விட்டு பிரிந்து இருந்தாலும் சரி, அல்லது உங்களது கணவர் உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு தனியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, உங்களுக்கு...
செவ்வாய்க்கிழமை தோறும் இந்த பூஜையை செய்து வந்தாலே போதும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரச்சனைகள்...
அடிக்கடி கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள் வந்துகொண்டே இருந்தால், நிச்சயமாக வீட்டில் நிம்மதி இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, சுமூகமான வாழ்க்கையை நடத்தினாலே அது நமக்கு மன...
கணவன்-மனைவிக்குள் சண்டை வந்தாலும் வெறுப்பு மட்டும் வந்து விடக்கூடாது! அப்படி உங்களுக்கு வெறுப்பு வந்து...
கணவன்-மனைவிக்குள் சண்டை வருவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். கணவன் மனைவி சண்டை விவாகரத்து வரை செல்வது தான் வருத்தத்திற்கு உரியது. கணவன் மனைவிக்கு இடையே ஒருமித்த கருத்துகள் இருப்பது என்பது...
வீட்டில் கணவன் மனைவி பிரச்சனை தீர வேண்டுமா? பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர...
ஒரு வீட்டில் கணவன் மனைவி சண்டை என்றால், அந்த பிரச்சனை குறிப்பிட்ட இரண்டு நபரை மட்டும் பாதிக்காது. அந்த தம்பதியரின் குழந்தையையும், குடும்பத்தை சுற்றி உள்ள உறவுகளையும் பாதிக்கும் என்பதை முதலில் புரிந்து...
உங்கள் பார்ட்னர் உங்களை புரிந்து கொள்ளவில்லையா? இந்த தீபம் ஏற்றி பாருங்கள் அனைத்தும் மாறும்.
நினைத்த வாழ்க்கை எல்லாருக்கும் நினைத்தது போல் அமைந்து விடுவதில்லை. அதுவும் திருமண வாழ்க்கை என்பது இறைவனால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது. இன்று இருப்பது போல் எதுவும் நாளை இருப்பதில்லை. அப்படி இருக்க...
திருமணத்தடை நீங்கவும், கணவன் மனைவியின் பேச்சை தட்டாமல் கேட்கவும், 2 ஏலக்காய் போதும்.
முந்தைய காலங்களில் எல்லாம் திருமண வயதை எட்டாதவர்களுக்கு கூட, விரைவாக திருமணத்தை நடத்தி முடித்து வைத்துவிடுவார்கள். அது ஆண்களாக இருந்தாலும் சரி. பெண்களாக இருந்தாலும் சரி. நம்முடைய தாத்தா பாட்டிகள் எல்லாம் சிறுவயதிலேயே...
உங்கள் வாழ்க்கை துணைக்கு கண்டங்கள் ஏற்படாமல் இருக்க செய்யும் பரிகாரம்
மனித உறவுகளில் ஒருவரின் இறுதி காலம் வரை வருகிற பந்தம் கணவன் அல்லது மனைவி என்கிற உறவாகும். திருமணம் செய்த பிறகு ஒரு ஆணின் வாழ்வில் அவனுக்கு மிகுந்த பலமாக இருப்பது அவனின்...